Wednesday, June 30, 2010

மதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் நான்காம் நாள் - இங்கே சொடுக்கவும்

மதனும் ஆட்காட்டி விரலும்

நன்றி
பா.ராஜாராம்

4 comments:

மதன் said...

அன்பின் பா.ரா. வெறும் வாய் வார்த்தைக்கு சொல்லவில்லை. இந்தத் தொகுப்பிற்காகக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு உங்களிடமிருந்துதான் வந்தது. இந்தப் பதிவு அதற்கு இன்னுமொரு சாட்சி.

என் வயதுக்கு குருவி தலைப் பலாக்காயாக உணர்கிறேன் இந்தக் கணத்தை. உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன. நன்றி என்பது வெறும் சொல்லாகத்தான் படுகிறது!

Unknown said...

அருமை பா.ரா.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மதன்

பா.ராஜாராம் said...

நன்றி மக்கள்ஸ்!