tag:blogger.com,1999:blog-9035285758371778170.post1557741668224655736..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: ரெண்டுங்கெட்ட கவிதைகள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39092310879202104632010-09-03T21:39:20.392-07:002010-09-03T21:39:20.392-07:00nallaayirukku rajaram sir.....nallaayirukku rajaram sir.....இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32777253528990375832010-09-03T21:39:15.312-07:002010-09-03T21:39:15.312-07:00nallaayirukku rajaram sir.....nallaayirukku rajaram sir.....இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67424663607182916242010-09-02T16:36:56.022-07:002010-09-02T16:36:56.022-07:00சிவாஜி மாப்சு, நலமா? நன்றி! உங்களை பார்த்ததாக நேசன...சிவாஜி மாப்சு, நலமா? நன்றி! உங்களை பார்த்ததாக நேசன் சொன்னார் ஓய்.<br /><br />நன்றி ருத்ர வீணை!<br /><br />தமிழ், நலமாடா? நன்றி பயலே!<br /><br />நன்றி ரவி!<br /><br />நன்றி taaru!<br /><br />குமார் மகன்ஸ், மிக்க நன்றி!<br /><br />நன்றி எஸ்.கே.பி!<br /><br />லாவண்யா, நன்றிடா!<br /><br />நன்றி, இர்ஷாத்!<br /><br />மஹிக்கா நன்றி!<br /><br />நன்றி வேல்கண்ணா!<br /><br />நன்றிங்க சித்ரா!<br /><br />நித்திலம் சிப்பிக்குள் முத்து, நன்றி!<br /><br />வினொஸ், :-)<br /><br />ஜமால் மக்கா, நன்றி!<br /><br />நன்றி வேலு.ஜி!<br /><br />நன்றி சுசி!<br /><br />வாசன்ஜி, ரெம்ப ரெம்ப. அதுசரி, மற்ற ரெண்டு பேரும் யாரு? நன்றிஜி! :-)<br /><br />நன்றி தேவா! <br /><br />மதுரை சரவனா, நன்றி!<br /><br />நன்றி ஜனா!<br /><br />வேல்ஜி, நன்றி!<br /><br />ஆர். கே. மாப்ஸ், குசும்பு? நன்றி ஓய்!<br /><br />நன்றிடா சக்தி!<br /><br />நன்றி டி.வி.ஆர்.சார்!<br /><br />மூன்று சனலை சேர்த்து திரட்டிய சனல் பாலாண்ணா. (சாக்கு முடைவோமே) நன்றிண்ணா!<br /><br />சத்து மாப்பு, நன்றி! :-)<br /><br />சீனா சார், ரொம்ப நன்றி!<br /><br />நன்றி சுந்தரா!<br /><br />நன்றி டீச்சர்!<br /><br />என்ன கொடுத்தாலும் சரிதான்ப்பு. மகன் இல்லையா? மகன்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன் கேட்டீரா?<br /><br />வி.எம், நன்றி! அண்ணனுக்கு முன்பாக வந்தது சுளுவாக இருந்தது.<br /><br />நன்றி அன்பரசன்!<br /><br />நன்றி ரிஷபன்!<br /><br />நன்றியண்ணே!<br /><br />காமு, 'ரெண்டுங்' ஓய். ரெண்டும் அல்ல. விழிச்சுப் பாரும். உதைப்பேன். நன்றி காமு!<br /><br />இந்த காமுவை என்ன செய்யலாம் மாது? மொட்ட மாடில போட்டு பெரட்டிருவோம். சரியா? நன்றி மாது!<br /><br />கல்யாணி, மூச்! நன்றி பயலே!<br /><br />சரிங்க ஹெட் மாஸ்டர்வாள்! ( வால் படவா)<br /><br />நன்றிடா ராதூஸ்!<br /><br />சினேகிதா, நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23698290265366698592010-09-02T15:50:57.287-07:002010-09-02T15:50:57.287-07:00அருமைண்ணே.அருமைண்ணே.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57426422562862261032010-09-02T15:28:39.645-07:002010-09-02T15:28:39.645-07:00//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்...//அவளும் அவனும் பார்க்கவில்லை<br />இவனும் இவளும் பார்க்கிறார்கள்//<br /><br />:) :) :)<br /><br />//மஞ்சள் பத்திரிக்கையும்<br />காரணமாச்சு ஒரு நாள்,<br /><br />லேடீஸ் டைலராக<br />விரும்பிய கனவிற்கு//<br /><br />;) ;) ;)<br /><br />கனவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடே கிடையாது.. <br /><br />ரெண்டுமே சூப்பர் பா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28498232339797706632010-09-02T11:13:48.516-07:002010-09-02T11:13:48.516-07:00ராஜா சார்வாள் வார்த்தைகளை படிப்பதற்க்கே தாமதமாக வர...ராஜா சார்வாள் வார்த்தைகளை படிப்பதற்க்கே தாமதமாக வரலாம் போல...<br /><br />முதல் கவிதை மிகப்பிடித்தது அண்ணா!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73804793124557264962010-09-02T04:06:18.711-07:002010-09-02T04:06:18.711-07:00//லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.//
இப்படி ஒரு ...//லேடீஸ் டைலராக<br />விரும்பிய கனவிற்கு.//<br /><br />இப்படி ஒரு கனவு இருந்துச்சு னு அண்ணிக்கு தெரியுமுங்களா?கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70967539463720298532010-09-02T01:41:42.693-07:002010-09-02T01:41:42.693-07:00தலைப்புதான் கவிதையின் அழகே!
ரசித்தேன்.தலைப்புதான் கவிதையின் அழகே!<br />ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90651495660233689612010-09-01T18:56:28.780-07:002010-09-01T18:56:28.780-07:00தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.
ரெண்டும் நல்ல கவி...தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.<br />ரெண்டும் நல்ல கவிதை.<br />நான் அப்படித்தான் வாசித்துக்கொள்வேன்.<br />இப்பெ என்ன செய்வாய் தோழனே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72675408691150302412010-09-01T11:24:33.218-07:002010-09-01T11:24:33.218-07:00// விந்தைமனிதன் said...
ஆசை...! சின்ன வயசுல நாம ...// விந்தைமனிதன் said... <br /><br />ஆசை...! சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா!//<br /><br />சரியான புரிதல். பெரிய வயசிலும் அப்படித்தான். ஒரு எல்லையை எட்ட ஆசைகொண்டதாகவே இருக்கின்றன நம் நடபடிகள். அந்த எல்லையில் இருந்து நம்மை ஈர்ப்பது எது/யார் என்றும் நமக்குத் தெரியும்.<br /><br />புறமுதல்வாதக் கவிதைகள். <br /><br />//ராமலிங்க வாத்தியாரின்<br />புளியங்குச்சி// என்னும் revulsive influence-ஐ ரசித்தேன், ஒரு மாறுபட்ட tone & shade-ஐக் கொண்டு தருவதால்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7865725713254916352010-09-01T08:48:11.279-07:002010-09-01T08:48:11.279-07:00இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.
என்...இவர்களுக்காக அவர்கள்<br />திரும்பித் தொலைப்பார்கள்.<br />என்ன இயல்பாய் வார்த்தைகள்.. அடடா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88713042933047823122010-09-01T08:44:18.802-07:002010-09-01T08:44:18.802-07:00//இனி,
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்...//இனி,<br /><br />இவர்களுக்காக அவர்கள்<br />திரும்பித் தொலைப்பார்கள்.//<br /><br />கவிதை சூப்பர்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81460684419816258362010-09-01T07:19:50.220-07:002010-09-01T07:19:50.220-07:00நல்லாருக்கு அவன், அவளுக்காக இவன், இவள் திரும்புறது...நல்லாருக்கு அவன், அவளுக்காக இவன், இவள் திரும்புறது!<br /><br />ஆசை...! சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா!<br /><br />பாருங்க... கவிதை எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம என்னன்னமோ பேசிட்டு இருக்கேன்... இப்போ எனக்கு உங்கள மாதிரி கவிஞரா ஆகணும்னு ஆசை... ஹ்ம்ம்ம்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13270429505155026382010-09-01T06:22:07.939-07:002010-09-01T06:22:07.939-07:00இந்தப்பதிவின் பூச்செண்டு
அவளும் அவனும் பார்க்கவில...இந்தப்பதிவின் பூச்செண்டு<br /><br />அவளும் அவனும் பார்க்கவில்லை<br />இவனும் இவளும் பார்க்கிறார்கள்<br /><br />சொட்டு<br /><br /> ராமலிங்க வாத்தியாரின்<br />புளியங்குச்சிதான் காரணமானது.<br /><br />குட்டு<br /><br />மஞ்சள் பத்திரிக்கையும்<br />காரணமாச்சு ஒரு நாள்,ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34683493265364462362010-09-01T06:14:42.158-07:002010-09-01T06:14:42.158-07:00/பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்/
வே.../பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்/<br />வேலை அழுத்தத்தின் போது இப்படி அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69276939148139157932010-09-01T04:26:25.737-07:002010-09-01T04:26:25.737-07:00இப்படி திரும்பிப் பார்த்தே தேறினது நிறைய இருக்குங்...இப்படி திரும்பிப் பார்த்தே தேறினது நிறைய இருக்குங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47194959532095095902010-09-01T04:09:35.293-07:002010-09-01T04:09:35.293-07:00கவிதைகள் பிடிச்சிருக்கு மக்கா.கவிதைகள் பிடிச்சிருக்கு மக்கா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50277268665463438692010-09-01T04:03:10.417-07:002010-09-01T04:03:10.417-07:00அன்பின் பாரா
அருமை அருமை
அவனுக்காகவும் அவளுக்கா...அன்பின் பாரா<br /><br />அருமை அருமை <br /><br />அவனுக்காகவும் அவளுக்காகவும் இவனும் இவளும் பார்க்கிறார்கள் - இயல்பான சிறு செயலை வைத்து ஒரு ஓவியம் - சிறு கவிதை - அருமை அருமை <br /><br />முப்பிரி சனல் - முருகன் அப்பா - புளியங்குச்சி - மஞ்சள் பத்திரிகை - ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின வாழ்வில் கனவு நனவாக உதவி இருக்கின்றன . நல்ல கற்பனை பாரா <br /><br />தமிழ் மண நட்சத்திரமாக சொலிப்பதற்கு பாராட்டுகள் <br /><br />நல்வாழ்த்துகள் பாரா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37454524467594509152010-09-01T03:54:57.757-07:002010-09-01T03:54:57.757-07:00////அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்...////அவளும் அவனும் பார்க்கவில்லை<br />இவனும் இவளும் பார்க்கிறார்கள்//<br /><br />மாமா,<br /><br />அனுபவம் பேசுது....!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25914409303610738492010-09-01T03:33:41.116-07:002010-09-01T03:33:41.116-07:00முப்பிரி சனல்? ரெண்டும் அழகு பா.ரா.முப்பிரி சனல்? ரெண்டும் அழகு பா.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25205290455582440902010-09-01T03:29:50.948-07:002010-09-01T03:29:50.948-07:00முதல் கவிதை சூப்பர்முதல் கவிதை சூப்பர்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-71735139478098706592010-09-01T03:03:28.233-07:002010-09-01T03:03:28.233-07:00இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.
மன...இவர்களுக்காக அவர்கள்<br />திரும்பித் தொலைப்பார்கள்.<br /><br />மனதில் நிற்கும் வரிகளால் அழகிய கவிதை வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45462055158835663432010-09-01T02:56:46.320-07:002010-09-01T02:56:46.320-07:00சில அவனும் அவளுக்கும்தான் சில இவனும் இவளும் மாட்டு...சில அவனும் அவளுக்கும்தான் சில இவனும் இவளும் மாட்டுவார்கள் போல.. அனுபவம் கொட்டுது மாம்ஸ் அப்படியே :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86397920357760913072010-09-01T02:17:02.884-07:002010-09-01T02:17:02.884-07:00பேசத் தயங்கும் விசயம் நீங்கள் இட்ட முடிச்சுகளால் க...பேசத் தயங்கும் விசயம் நீங்கள் இட்ட முடிச்சுகளால் கவிதையானது!<br /><br />அருமை பா.ரா.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14605625022012674232010-09-01T02:02:16.513-07:002010-09-01T02:02:16.513-07:00//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்...//அவளும் அவனும் பார்க்கவில்லை<br />இவனும் இவளும் பார்க்கிறார்கள்//<br />பிரமாதம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com