tag:blogger.com,1999:blog-9035285758371778170.post2393506847321271713..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: கடனுக்கு கவிதைகள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54303247538801291522009-12-16T02:38:52.901-08:002009-12-16T02:38:52.901-08:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
மிகுந்த உற்...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,<br /><br />மிகுந்த உற்சாகமும்,நன்றியும் மக்களே!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12850760151940579232009-12-10T06:59:12.316-08:002009-12-10T06:59:12.316-08:00சித்தப்பா தாங்கள் எழுதிய "தொட்டிலில் இட்டு உய...சித்தப்பா தாங்கள் எழுதிய "தொட்டிலில் இட்டு உயிரைக் கிள்ளிய உனக்கு"(JUNE 25) என்ற கவிதையின் பின்னூட்டத்திலேயே தங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிடுமாறு எழுதியிருந்தேன். இன்று நிஜமாகவே உங்களின் கவிதை தொகுப்பு அழகான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வாழ்த்துக்கள். இந்தியா வரும்பொழுது இந்த கவிதை புத்தகம் வாங்குவேன். <br /><br />தொடரட்டும் உங்களின் கவிதை பயணம். <br />BEST WISHES.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78170626189685553802009-12-10T04:57:59.890-08:002009-12-10T04:57:59.890-08:00அண்ணா..கடைசி கவிதை பட்டாசுங்க...அண்ணா..கடைசி கவிதை பட்டாசுங்க...kovai sathishhttps://www.blogger.com/profile/06146162618187323962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8448677554471354722009-12-10T00:27:10.556-08:002009-12-10T00:27:10.556-08:00எழுதறதுக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தாலும்,
அந்த கடைச...எழுதறதுக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தாலும்,<br />அந்த கடைசி கவிதை கண்களைக் கழுவிவிட்டது...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23726356051139415672009-12-09T22:25:15.657-08:002009-12-09T22:25:15.657-08:00சாப்பாட்டுக்கென செல்லம்மாள்
வைத்திருந்த அரிசிமணிக...சாப்பாட்டுக்கென செல்லம்மாள் <br />வைத்திருந்த அரிசிமணிகளை<br />குருவிகளுக்கு இறைத்துவிட்டு<br />ரசித்த பாரதியைப் போல,<br />வாழ்வின் இயலாமைகளை,<br />யதார்த்தங்களை,<br />கவிதையாய் ரசிக்கும் <br />உங்கள் மனோபாவம் <br />பிரமிக்கவைக்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8881022516914724712009-12-09T21:57:43.911-08:002009-12-09T21:57:43.911-08:00நடுத்தர வர்க்கத்தின் எல்லா வலியையும் சொல்கிறது பா....நடுத்தர வர்க்கத்தின் எல்லா வலியையும் சொல்கிறது பா.ரா. இனி என்றும் மறக்க முடியாத கவிதைகள் இது.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27472409824814130992009-12-09T20:48:49.182-08:002009-12-09T20:48:49.182-08:00எதையாவது இயல்பா , எதார்த்தமா எழுதலாம்னா சிக்கல , இ...எதையாவது இயல்பா , எதார்த்தமா எழுதலாம்னா சிக்கல , இனிமே எதார்த்தத்தையே (பா.ரா ) எழுத வேண்டியதான் போல ;-)<br />அடிச்சு ஆடுங்க பா.ராண்ணே, இது உங்கக் களம் !ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74688534801447571292009-12-09T08:54:40.315-08:002009-12-09T08:54:40.315-08:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு..
கடந்த மூன்...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு..<br /><br />கடந்த மூன்று கவிதைக்கு மேலாக பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்ல இயலாமல் இருக்கு.தற்சமயம் ரியாத்தில் இருக்கிறேன்.பத்து நாளாகவே நல்ல அலைச்சலும் வேலையும்.<br /><br />கைகளை பிடித்து கொண்டு தனித்தனியாக நன்றி சொல்லவேணும்,என்று நேரத்தை விரட்டி கொண்டிருக்கிறேன்.தாமதமானாலும் தனி தனியாக பேச,நன்றி சொல்ல ஆசை.தாமதமானாலும் சொல்வேன்.<br /><br />நண்பன் நேசமித்திரன் வேறு "என்ன நன்றி சொல்லாமல்..என்னை விட சோம்பேறியாகி விட்டீர்கள்" என்று திட்டுகிறான்.சூழ்நிலையை சொல்லவும் சாந்தமாகிறான்.<br /><br />பொறுக்கணும் மக்காஸ்..ப்ளீஸ்.<br /><br />@திகழ்.<br /><br />தாராளமாக திகழ்.இது உங்கள் தளம்...உங்களுக்கு இல்லாததா?எடுத்துட்டு போங்க.<br /><br />நன்றியும் கூட!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80846725655562445952009-12-09T05:47:51.187-08:002009-12-09T05:47:51.187-08:00முதல் கவிதை எனக்கு எக்கசக்கமா புரியுது மாம்ஸ்
பட்...முதல் கவிதை எனக்கு எக்கசக்கமா புரியுது மாம்ஸ்<br />பட் எந்தளவுக்கு எடுதுகறதுன்னு தெரியலை <br />ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அசத்தல்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51541506475674696492009-12-09T05:29:44.942-08:002009-12-09T05:29:44.942-08:00அடுத்தமுறை கோவில்ல என் பெயரையும் சொல்லுங்க..அவிட...அடுத்தமுறை கோவில்ல என் பெயரையும் சொல்லுங்க..அவிட்ட நட்சத்திரம்தான் நானும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78010198057497478672009-12-09T05:17:58.790-08:002009-12-09T05:17:58.790-08:00அருமையான கவிதைகள்
தங்களின் கவிதையைப் படிக்கையில் ...அருமையான கவிதைகள்<br /><br />தங்களின் கவிதையைப் படிக்கையில் பல கவிதைகள் நினைவிற்கு வருகின்றன<br /><br />தங்களின் ஐந்து காசு கவிதையும் , இந்தக் கவிதையும் என்னுடைய வலைப்பூவில் இட அனுமதி வேண்டுகின்றேன்<br /><br />அன்புடன்<br />திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54127059591223234272009-12-09T05:01:58.673-08:002009-12-09T05:01:58.673-08:00கவிதை நன்றாக இருந்தது.. அதிலும் அவிட்ட நட்சத்திரம்...கவிதை நன்றாக இருந்தது.. அதிலும் அவிட்ட நட்சத்திரம் நல்ல பினிஷிங் டச்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75739366727357207092009-12-09T03:48:49.821-08:002009-12-09T03:48:49.821-08:00""கேட்க்கும்படி"" ?
*********...""கேட்க்கும்படி"" ?<br /><br />*********************************<br />பாக்கியை கொடுத்துட்டு<br />சொல்லவில்லை அவளிடம்<br />எதுக்கெடுத்தாலும் கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்<br />காசை வச்சுட்டு<br />**********<br /><br />அதே தாம்பத்யம்.<br />"அவிட்ட நட்சத்திரம்"நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20368334584598849942009-12-09T02:47:19.683-08:002009-12-09T02:47:19.683-08:00பாராட்ட வார்த்தைகளே இல்ல... பாராது விட்டவரும் பார்...பாராட்ட வார்த்தைகளே இல்ல... பாராது விட்டவரும் பார்க்க பா.ரா.வை....சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17101932623945966922009-12-09T01:59:51.032-08:002009-12-09T01:59:51.032-08:00//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கி...//காசை வச்சுட்டு<br />மறு சோலியை பாரு<br />என்பவரிடம் வாங்கியாவது<br />பரவால்லைடா இருக்கும் போது தா<br />என்பவனுக்கு தர வேணும்<br />இந்த மாதமாவது.//<br /><br />கடன் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்தான் எத்தனையெத்தனை....<br /><br />அனைத்து கவிதைகளும் அழகு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73800691971118605502009-12-09T01:15:48.073-08:002009-12-09T01:15:48.073-08:00nenjadaiththathu... valiyaalum santhoshaththaalum....nenjadaiththathu... valiyaalum santhoshaththaalum.<br /><br />aththanaikkum poruppu....<br />rajaram sir kavithaikal mattume:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56340479771307110512009-12-09T00:36:03.111-08:002009-12-09T00:36:03.111-08:00அசலும் வட்டியுமா சேர்த்து வச்சு வெளுத்து வாங்குறீங...அசலும் வட்டியுமா சேர்த்து வச்சு வெளுத்து வாங்குறீங்க மக்கா.<br /><br />//கூட்டலுக்கு முன்<br />கடன் மட்டுமே இருந்தது.//<br /><br />//இருக்கும் போது தா<br />என்பவனுக்கு தர வேணும்<br />இந்த மாதமாவது.//<br /><br />//கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி<br />சொல்லிக்கொண்டேன்.<br />"அவிட்ட நட்சத்திரம்"//<br /><br />கடனுக்கும் கௌரவம் கூடியது உங்கள் கவிதையால். அமித்தம்மா சொன்னமாதிரி நிஜமாவே கடன் இல்லாத வாழ்வு சுவாரஸியம் இல்லாத வாழ்வுதானோன்னு தோணவைக்கும் போல.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63993366225506529952009-12-08T23:04:08.200-08:002009-12-08T23:04:08.200-08:00//கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
...//கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்<br />குறையக்காணோம் கடன்.<br />கடனோடு கவலையும் சேர்ந்தது.<br />கூட்டலுக்கு முன்<br />கடன் மட்டுமே இருந்தது//<br /><br /><br />மகாப்பா......<br /><br />படித்து படித்துப் பார்த்தேன்<br />குறையக்காணோம் எதிர்பார்ப்பு.<br />எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியும் சேர்ந்தது.<br />படிப்பதற்கு முன்<br />எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84197744499057973752009-12-08T22:49:59.063-08:002009-12-08T22:49:59.063-08:00:):)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76670648853075841312009-12-08T22:49:29.901-08:002009-12-08T22:49:29.901-08:00//
"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச...//<br />"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"<br />அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்<br />எல்லோரும் கேட்க்கும்படி<br />சொல்லிக்கொண்டிருந்தாள்.<br />கடன் வாங்கியே பழகிய நான்<br />கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி<br />சொல்லிக்கொண்டேன்.<br />"அவிட்ட நட்சத்திரம்"//<br /><br /><br />கலக்கிட்டீங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90821966706316804752009-12-08T22:08:27.440-08:002009-12-08T22:08:27.440-08:00எல்லாமே அட்டகாசம். முதல் கவிதை வாசகர்கள் கற்பனைக்க...எல்லாமே அட்டகாசம். முதல் கவிதை வாசகர்கள் கற்பனைக்கு விட்டிருப்பதால், வலி அதிகமாகத் தெரிகிறது. <br /><br />உரையாடல் அமைப்பின் கவிதைப் போட்டிக்கு, நீங்க ஒரே ஒரு கவிதை கடன் தர முடியுமா? <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48163744599801481152009-12-08T21:43:45.675-08:002009-12-08T21:43:45.675-08:00முதல் கவிதை பிடிபடவில்லை
காசை வச்சுட்டு
மறு சோலிய...முதல் கவிதை பிடிபடவில்லை<br /><br />காசை வச்சுட்டு<br />மறு சோலியை பாரு<br />என்பவரிடம் வாங்கியாவது<br />பரவால்லைடா இருக்கும் போது தா<br />என்பவனுக்கு தர வேணும்<br />இந்த மாதமாவது.<br /><br />****<br /><br />இந்த சம்பளத்தில்<br />எப்படியும் திருப்பலாம்<br />என தொட தயாரானான்.<br />தண்ணில எழுத வேண்டியதுதான்<br />என தர தயாரானாள்.<br />வேறு வழி இன்றி<br />வாழ்ந்து கொண்டிருந்தது<br />அதே தாம்பத்யம். //<br /><br />கடன் இல்லாத வாழ்வு சுவாரஸ்யப்படாதோ எனத் தோன்றுகிறது பா.ராஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74857164252743192622009-12-08T21:42:31.177-08:002009-12-08T21:42:31.177-08:00//காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கி...//காசை வச்சுட்டு<br />மறு சோலியை பாரு<br />என்பவரிடம் வாங்கியாவது<br />பரவால்லைடா இருக்கும் போது தா<br />என்பவனுக்கு தர வேணும்<br />இந்த மாதமாவது.//<br /><br />மிகவும் அருமை. இதுவும்..<br /><br />//கடன் வாங்கியே பழகிய நான்<br />கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி<br />சொல்லிக்கொண்டேன்.<br />"அவிட்ட நட்சத்திரம்"//<br /><br />வாழ்த்துக்கள் பா ரா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70468159131608085232009-12-08T21:15:34.583-08:002009-12-08T21:15:34.583-08:00//பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்க...//பாக்கியை கொடுத்துட்டு<br />பலசரக்கு வாங்கலாமென<br />கடைக்காரர் சொன்னதை<br />சொன்னேன் அம்மாவிடம்.<br /><br />சொல்லவில்லை அவளிடம்<br />புறப்படும்போது<br />கடைக்காரர் அள்ளி வைத்த<br />உள்ளங்கை சர்க்கரையை.<br /><br />எதுக்கெடுத்தாலும்<br />அழுகிறாள், அடிக்கிறாள்<br />அம்மா இப்போ.//<br /><br />எனது சிறு வயதில் இது போன்ற அனுபவங்கள் எனக்கும் வாய்த்ததுண்டு<br /><br />//காசை வச்சுட்டு<br />மறு சோலியை பாரு<br />என்பவரிடம் வாங்கியாவது<br />பரவால்லைடா இருக்கும் போது தா<br />என்பவனுக்கு தர வேணும்<br />இந்த மாதமாவது.//.<br /><br />சூப்பர்ண்ணா.<br /><br />இந்த சம்பளத்தில்<br />எப்படியும் திருப்பலாம்<br />என தொட தயாரானான்.<br />தண்ணில எழுத வேண்டியதுதான்<br />என தர தயாரானாள்.<br />வேறு வழி இன்றி<br />வாழ்ந்து கொண்டிருந்தது<br />அதே தாம்பத்யம்.<br /><br />ஏழைகள் வீட்டின் எதார்த்தம்.<br /><br />எல்லாமே நச் னு இருக்கு. நன்றிண்ணா.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56643484484436319602009-12-08T21:12:30.347-08:002009-12-08T21:12:30.347-08:00:-):-)Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.com