tag:blogger.com,1999:blog-9035285758371778170.post265946486102072711..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தொடங்கி முடிவனபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39684206722666611842010-05-02T10:30:30.867-07:002010-05-02T10:30:30.867-07:00நன்றி சபிக்ஸ்! :-)
நன்றி கே.வி.ஆர்! எதிர் கவுஜ அர...நன்றி சபிக்ஸ்! :-)<br /><br />நன்றி கே.வி.ஆர்! எதிர் கவுஜ அருமை. :-).அவசியம் ராகவனிடம் பேசுங்கள்.அருமையான மனிதன்,நன்பன்.<br /><br />நன்றி மெல்லினமே! :-)<br /><br />ஹா..ஹா..நன்றி,கு.பி.ரசிகை!நிலாவை தொட்டு,அல்லது தொடுகிற எவ்வளவு கவிதைகள்! :-)<br /><br />ஜெஸ் மக்கா,நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆனது போல் இருக்கு.நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31309546152861522382010-05-01T12:27:35.588-07:002010-05-01T12:27:35.588-07:00அருமையான கவிதை. நல்லாருக்கு பா.ரா.அருமையான கவிதை. நல்லாருக்கு பா.ரா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53618283775644978322010-05-01T10:00:28.001-07:002010-05-01T10:00:28.001-07:00***
//இன்னைக்கு வேறு பௌர்ணமி// என்ன பெயர் கூப்பிட்...***<br />//இன்னைக்கு வேறு பௌர்ணமி// என்ன பெயர் கூப்பிட்டீங்க? :-)<br />***<br /><br />ammmaaaadi..........<br />aaaaaththththeeeeeeeee..........<br />nalla kekkuraangaiiyaa detail-lu...:))<br /><br />but..,<br />naan kutypisaapi pattam petruth thantha kavithaiyai yezhuthinen!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27211408608299076992010-05-01T08:41:09.539-07:002010-05-01T08:41:09.539-07:00nalla irukku sir!nalla irukku sir!மெல்லினமே மெல்லினமேhttps://www.blogger.com/profile/00078092746738775473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2074903463746591532010-05-01T06:26:52.620-07:002010-05-01T06:26:52.620-07:00உங்க பதிவு பார்க்கும்போதெல்லாம் “இன்னைக்காவது ராகவ...உங்க பதிவு பார்க்கும்போதெல்லாம் “இன்னைக்காவது ராகவன் சாருக்கு கால் பண்ணணும்”ன்னு நினைச்சு ஒவ்வொரு முறையும் வீட்டுக்குப் போனதும் மறந்துடுறேன். இன்னைக்காவது பேசணும் - இன்ஷா அல்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13789873061143002692010-05-01T06:23:44.199-07:002010-05-01T06:23:44.199-07:00//பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்./...//பேசாமல் உங்களையே<br />லவ் பண்ணியிருக்கலாம்.<br />என்றாள்.//<br /><br />சும்மா ஓர் எதிர்கவுஜ<br /><br />அவளுக்கு மறக்காம தெனமும்<br />நடு ராத்திரி goodnight sms!<br />நாலு மணி பஸ்ல வர்றான்னு<br />மூணு மணிக்கே எழுந்து ஓடுற!<br />நாள் தவறாம பத்து மெயில்<br />வாரத்துல கொறைஞ்சது மூணு ஃபோன் கால்<br />ஏன் டா? என்றாள்<br />அவ என் ப்ரண்டுடி என்றேன்<br />பேசாம நானும் உனக்கு ஃப்ரண்டாவே இருந்திருக்கலாம் என்றாள் என்னைக் காதலித்து மணந்தவள்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31806420400402816482010-05-01T05:28:14.262-07:002010-05-01T05:28:14.262-07:00மூன்றுமே பிடிச்சு இருக்கு, 1 & 3 டாப்பு....மூன்றுமே பிடிச்சு இருக்கு, 1 & 3 டாப்பு....SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48373326205704826622010-04-30T11:15:18.931-07:002010-04-30T11:15:18.931-07:00நன்றி மாப்ள சத்ரியன்! ஊட்டும்ல,படவா.. :-)
நன்றி ம...நன்றி மாப்ள சத்ரியன்! ஊட்டும்ல,படவா.. :-)<br /><br />நன்றி மக்கா, பிரேமா மகள்! :-)<br /><br />நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணன்!எங்க அண்ணன காணோமேன்னு இருந்தது.சந்தோசம் அண்ணே..கிளி,கூடடைந்தது.:-)<br /><br />நன்றி நேசா! <br /><br />நன்றி பாலாஜி! :-)<br /><br />நன்றி,மகன்ஸ் & நேசன்ஸ்!<br /><br />நன்றி ராகவன்!வந்ததும் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டிட்டு சாப்பிட உட்கார்கிற நன்பன் மாதிரி,உங்கள் குழைவு,உரிமை ஒவ்வொரு முறையும். :-)<br /><br />நன்றி மகன்ஸ்-2!இந்த முறை மூணு மகனும் வந்தாச்சு.(அசோக்,ராஜவம்சம்,நீங்கள்) வீடும் மனசும் நிறைஞ்சு போச்சு.<br /><br />நன்றி ரசிகை!//kurippaaga..,kuththu vaiththuk konda kurippil miga kurippaaha irungal..:)//ஆகட்டும் சமூகம். :-)<br /><br />நன்றி விஜய்!கண்டிப்பா,உங்களுக்கு இல்லாத உரிமையா பங்காளி? :-)நீங்கள் இப்படி கேட்டதினால்தான்,நானும் என் சூழ்நிலைகளை விளக்கி,என்னை free பண்ணிக் கொள்ள முடிந்தது.இல்லையா?அதுக்கொரு நன்றி சகோதரா.<br /><br />நன்றி குமார் மக்கா!<br /><br />நன்றி ராகவ்! ரொம்ப சந்தோசம்.(அடப் பாவி என்கிறீர்களா?) :-) <br /><br />நன்றி ஆறுமுகம் முருகேசன்!<br /><br />நன்றி ச.முத்துவேல்! நல்லாருக்கீங்களா?பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82436854904404498572010-04-30T09:52:03.921-07:002010-04-30T09:52:03.921-07:00எப்படி இப்படி ?
கலக்கிட்டீங்க.எப்படி இப்படி ?<br />கலக்கிட்டீங்க.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39617622908776231672010-04-30T05:47:42.218-07:002010-04-30T05:47:42.218-07:00நன்றி நண்டு@ :-)
நன்றி எஸ்.கே.பி!
நன்றி பெ.ப.ஐயன...நன்றி நண்டு@ :-)<br /><br />நன்றி எஸ்.கே.பி!<br /><br />நன்றி பெ.ப.ஐயனார்!<br /><br />நன்றி மகள்ஸ்! //சுமை இருந்து கண்ணீர் விடுவது, சுமையே இல்லாமல் இருப்பதற்கு மேல்//beutiful..<br /><br />நன்றி மகன்ஸ்! உள்ளீர்? :-)<br /><br />நன்றி முகிலன்!<br /><br />நன்றி மோகன்!யாரும்,எப்பவும் மறக்க இயலாதது-காதல் மோகன்! நீங்க? :-)<br /><br />நன்றி மணிஜி! கிடு,கிடு. :-) இன்று பேசுவோம் ஜி.<br /><br />நன்றி ரசிகை!நேசா,உனக்கும் சேர்த்து சொல்லிட்டேன்.குட்டிப் பிசாசிடம். :-)<br /><br />நன்றி ப.து.சங்கர்!<br /><br />நன்றி முரளி!நல்லாருக்கீங்களா? :-)<br /><br />நன்றி வித்யா!//டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமேடம்.காம்//என்னா டைமிங் :-)<br /><br />அழைப்பிற்கு நன்றி ?.ஆனால்,விசா அனுப்புக.வெல்லட்டும் மக்களே.<br /><br />நன்றி ஆதி! :-) <br /><br />நன்றி ராதா! :-)<br /><br />நன்றி ஜமால் மக்கா!எங்கு உங்களை பார்த்தாலும் நவாசும் நினைவில் வருகிறார். :-)-ராட்சசன்/ராட்சசன்கள். :-)<br /><br />இந்த குழப்பம்தான் எனக்கும் வாசன். :-) நன்றி மக்கா!<br /><br />நன்றி மாப்ள சத்ரியன்@முரளி.காம் :-) சாரல் நலமா?<br /><br />நன்றி ஷங்கர்! நல்லா தொடங்கி வச்சீங்க,நேத்து.. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81405011601288488312010-04-30T04:43:08.719-07:002010-04-30T04:43:08.719-07:00ரொம்ப நல்லா இருக்கு மூணுமே..ரொம்ப நல்லா இருக்கு மூணுமே..Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33998895477390539222010-04-29T23:48:32.615-07:002010-04-29T23:48:32.615-07:00நன்றி சரவனா! :-)
நன்றி ம.சரவணன்!
நன்றி அக்பர்!மத...நன்றி சரவனா! :-)<br /><br />நன்றி ம.சரவணன்!<br /><br />நன்றி அக்பர்!மதியம் மணிஜி வீட்டிற்கு சாப்பிட போயிருவோம்.நேசனும் சரவணனும் வர்றேன்னு சொல்லியிருக்காப்ள. :-)<br /><br />கும்க்கி மக்கா,நல்லாருக்கீங்களா?நேரம் வாய்க்கிறபோது வருவீங்கன்னு தெரியும்.வர்றீங்களே இது போதாதா?நன்றி தோழர்!<br /><br />ரொம்ப நன்றி கும்க்கி! :-)<br /><br />மிக்க நன்றி starjan!<br /><br />விடுங்க ரசிகை அடுத்த கவிதை சிரிக்க வச்சுரலாம்.//இன்னைக்கு வேறு பௌர்ணமி// என்ன பெயர் கூப்பிட்டீங்க? :-)நன்றி பாஸ்!<br /><br />எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிசிருந்ததுடா ஹேமா.கண்ணன்,கலக்குவான்.நன்றி சகோ!<br /><br />நேசா,freez பண்ணிய பின்னூட்டம் இது.வெகுநேரம் வரையில் இயங்க இயலவில்லை.க.வே.நிழல் பின்னூட்ட பகுதியை உயிர்க்க வைக்கிற சில உயிர்கள் உண்டு.//எலேய் செந்தாழை என கூப்பிட்டிருக்க கூடாது போல//எலேய் நேசா... வந்தனம் மக்கா.நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15377758775679389702010-04-29T23:33:32.197-07:002010-04-29T23:33:32.197-07:00மூன்றும் மிக மிக ஆழமாக இருக்கிறது பா.ரா.
படித்துவ...மூன்றும் மிக மிக ஆழமாக இருக்கிறது பா.ரா.<br /><br />படித்துவிட்டு பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருக்கிறேன்.. எதைஎதையோ யோசிக்கிறேன்..<br /><br />இப்ப சந்தோசமா..??RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85287767693851193102010-04-29T22:03:32.135-07:002010-04-29T22:03:32.135-07:00முத்துக்கள் மூன்றும் அருமை.
நல்ல கவிதைகள்.முத்துக்கள் மூன்றும் அருமை.<br /><br />நல்ல கவிதைகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90292539602023869242010-04-29T21:38:57.286-07:002010-04-29T21:38:57.286-07:00தங்களின் மீது கோபம் கொள்ள உரிமை உள்ளது என்று கருதி...தங்களின் மீது கோபம் கொள்ள உரிமை உள்ளது என்று கருதியே அப்பின்னூட்டமிட்டேன்.<br /><br />அண்ணன் தம்பி என்றாலே பகிர்வு பிரச்சினை தானே பங்காளி <br /><br />வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்க.<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23872710424035634462010-04-29T21:28:59.262-07:002010-04-29T21:28:59.262-07:00nila-vin kadithamum,ungalin pathilum azhagu....pak...nila-vin kadithamum,ungalin pathilum azhagu....pakirnthamaikku nantri.<br /><br />kurippaaga..,kuththu vaiththuk konda kurippil miga kurippaaha irungal..:)<br /><br />//<br />ஒவ்வொரு பின்னூட்டங்களையும் ஒரு மனிதம் எனவே எடுக்கிறேன்.இது மிகப் பெரிய மனச்சிக்கலை கொடுக்கிறது எனக்கு.வந்தவர்களை கவனிக்க இயலவில்லையே என்பது போல்.<br />//<br /><br />ithil naan unarntha rajram sir-i paarkkiren!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19316005465979594842010-04-29T14:55:12.096-07:002010-04-29T14:55:12.096-07:00நன்றி கதிர்!
நன்றி நேசா!ஆப்பரேட்டர் கண்ணனுக்கு கெ...நன்றி கதிர்!<br /><br />நன்றி நேசா!ஆப்பரேட்டர் கண்ணனுக்கு கெட்ட வார்த்தை வருவது போல்,நாம் தவறிய நல்ல வார்த்தை வருவதில்லை.வெயில்பட பசுபதி. :-)<br /><br />நன்றி ஆர்.கே!<br /><br />நன்றி விஜய்!சூழ்நிலையை சொல்லி இருக்கேன் மக்கா. :-)<br /><br />நன்றி ரசிகை!கருப்பட்டிக்குள் கல்.ஆகா.. :-)ரசிகை,பாட்டியா?பாட்டி ரசிகையா?(நல்லது சொன்னாலும்,கடயுராங்கையா என அழக் கூடாது.இதெல்லாம் உரிமை.:-)<br /><br />நன்றி நசரேயன்! :-) விரும்பி இடும் ஸ்மைலி இது நசர்.<br /><br />நன்றி மகன்ஸ்-3 ..ஆம்.மேலும் இருவர் உளர். :-)<br /><br />நன்றி சித்ரா மாம்சு!சும்மா..மாம்சு. :-)<br /><br />நன்றி அம்பிகா!<br /><br />நன்றி சரவனா!தேரை இழுத்து தெருவுல விட்டாச்சு :-) இன்னும் தெய்வத்தை காணோம்..<br /><br />நன்றி மாது! கொமட்டுல குத்துறது போல இருக்கு. :-) பெருந்தலைவனை இன்னும் காணலை.வரட்டும் ரேஸ்கள்.. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47640470101768928062010-04-29T13:43:29.973-07:002010-04-29T13:43:29.973-07:00-2-
ப்ரியங்கள் நிறைந்த என் நிலா,
நல்லாருக்கீங்...-2-<br /> <br />ப்ரியங்கள் நிறைந்த என் நிலா,<br /> <br />நல்லாருக்கீங்களா?வீட்டில் யாவரும் நலமா?<br /> <br />முன்னதாக,மன்னியுங்கள் நிலா.முந்தாநாள் இரவு உங்கள் மின் மடல் பார்த்துவிட்டேன்.உடன் பதில் எழுத முடியாத சூழல்.<br /> <br />ரொம்ப நன்றி மக்கா.நன்கு வாசிப்பவர்கள்,எழுதுபவர்கள் கையில் எல்லாம் நம் கருவேல நிழல் <br />தவழ்கிறது எனில்,இதைவிட வேறு என்ன வேணும்?<br /> <br />ரொம்ப நெகிழ்வான,அக்கறையான. கடிதமாக,விமர்சனமாக இதை எடுத்து கொண்டிருக்கிறேன்.முகமறியாத எவ்வளவோ நட்புகளை,உறவுகளை இந்த சாளரம் எனக்கு திறந்து தந்திருக்கிறது.இதை பத்திரப் படுத்த வேணுமே என்கிற பொறுப்பு மட்டுமே தற்சமயம் சோர்வு தருவதாய் இருக்கிறது.<br /> <br />அநியாயத்திற்கு தொலைப்பவன் நான்.பொறுப்பற்றவனும்.என்னை நன்கு உணர்ந்தவன் என்பதினாலேயே இந்த சோர்வும்.குருவி தலை பனங்காய்தான்.என்றாலும் எதை ஒன்றையும் தீர்மானிக்கிற,திட்டமிடுகிற விஷயம் ஒன்றும் <br />என்னிடம் இல்லாததால் என்னை நான் நேசிக்கும் படியும் நேர்ந்துவிடுகிறது நிலா.<br /> <br />போகட்டும் மக்கா.உண்மையில் நான் பத்திரபடுத்த வேண்டிய கடிதம் இது.<br /> <br /> இவ்வளவு பெரிய சிலாகிப்பிற்கு,பின்னூட்டங்களுக்கு ஆளாவேன் என எப்பவும் நினைத்ததில்லை நிலா.ஒவ்வொரு பின்னூட்டங்களையும் ஒரு மனிதம் எனவே எடுக்கிறேன்.இது மிகப் பெரிய மனச்சிக்கலை கொடுக்கிறது எனக்கு.வந்தவர்களை கவனிக்க இயலவில்லையே என்பது போல்.<br /> <br /> // பின்குறிப்பு:<br />உங்களது வலைத்தளத்தில் வருகின்ற பின்னூட்டங்கள் கவிதைக்காக மட்டுமே எனில் தொடர்ந்து சிறந்த கவிதைகளை நீங்கள் தருவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.மாறாக,வருகின்ற பின்னூட்டங்கள் நட்புக்காக எனில் உங்களது கவிதைகளின் தரத்தை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்பு உங்களிடமே இருக்கிறது.//<br /> <br />இதை என்னால் அறுதியிட முடியவில்லை நிலா.loneliness கவிதையின் அடர்த்திக்கு உதவும் இல்லையா?அந்த தனிமை குறைவுதான் தற்சமயம்.என்றாலும் கவிதைகளை விட மனிதர்கள் பிடித்து வரும் எப்பவும் எனக்கு.அப்படி சந்தோசமே.<br /> <br />மற்றபடி இது முக்கியமான வார்த்தை நிலா..குறித்து கொள்கிறேன்.<br /> <br />மிகுந்த அன்பும் நன்றியும் நிலா!<br /> <br />நிறைய அன்புடன்,<br />பா.ராஜா ராம்.<br /> <br />**<br />விஜய் மற்றும் நண்பர்களுக்கு,<br /> <br />இப்பவரையில்,இதுவே என் நிலையாக இருக்கிறது.<br /> <br />கிடைக்கிற நேரத்தில் வாசிப்பும்,கூடி இருக்கிறது.இது எழுதுவதை விட பிடிச்சிருக்கு.<br /> <br />இந்த பதிவிற்கு தனி தனியாக நன்றி சொல்ல வாய்த்திருக்கிறது...காலதேவனுக்கு நன்றி. :-)<br /> <br />நிலா,<br /> <br />கடிதத்தை உபயோகம் செய்து கொண்டேன்.நன்றி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63564588414683714852010-04-29T13:40:38.862-07:002010-04-29T13:40:38.862-07:00இப்படியாக.. :-(
கடந்த ரெண்டு பதிவிற்கு பொத்தாம் ...இப்படியாக.. :-(<br /> <br />கடந்த ரெண்டு பதிவிற்கு பொத்தாம் பொதுவா நன்றி ஸ்லைட் போட்டாச்சு.எவ்வளவு மனிதர்கள்,அன்பு,எதிர்பார்ப்பு எல்லாம் ஒரே தாவல்.இப்படியாக இருக்கு மக்கள்ஸ்.நேரமின்மை..பயணம்..அலுவல்..<br /> <br />ஆரம்பம் முதலே,பின்னூட்டத்தில் அன்பு செய்யும் விஜய்,'பெரிய இடங்களுக்கு மட்டும்தான் விசிட் போல'என்றதும் கதக் என்றது.<br /> <br />இப்படி நிறைய கதக்குகள்.<br /> <br />நிலாரசிகன் கூட,<br /> <br />கருவேலநிழல் தொகுப்பு வாசித்த பின் ஒரு மின் மடல் செய்திருந்தார்..அந்த மின் மடலையும் அதற்கான என் பதிலையும் இங்கு வைப்பது மூலம் என்னை உங்களுக்கும்,என்னை எனக்கும் சுளு படுத்திக் கொள்ள முடியும் என தோனுகிறது..<br /> <br />** <br /> <br />அன்புள்ள பா.ரா அவர்களுக்கு,<br />உங்களது கருவேல நிழலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். கடந்த வாரம் எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தபோது கருவேல மரங்கள் கண்ணில் தென்பட்டபோதுதான் உங்களது கவிதை தொகுப்பின் ஞாபகம் வந்தது. வெளியீடு நடந்த அன்றே வாங்கியிருந்தபோதும் வாசிக்க முடியாமல் தள்ளிப்போனதன் காரணம் தெரியவில்லை. இப்படித்தான் ஆகிவிடுகிறது சில நேரங்களில் பிடித்தவற்றை நினைத்தவுடன் அணுகமுடியாமல். <br />சென்னை வந்தவுடன் உங்களது "கருவேல நிழல்" கவிதை தொகுப்பை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியின் மாமர நிழலுக்கு போய்விட்டேன். நிழலிருந்து நிழலை வாசிப்பதுதானே சரி? வலைப்பூவில் சில கவிதைகள் வாசித்திருந்தபோதும் முழுவதும் வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் என்னிடம் பறைசாற்றியது ஒன்றே ஒன்றைத்தான். இந்த மனிதர் ப்ரியங்களால் நிறைந்திருப்பவர். <br />தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்வதில் கல்யாண்ஜியை நினைவூட்டுகிறது உங்களது எழுத்து. <br />தகப்பனாக இருப்பது கவிதை ஒன்றே உங்களது முகவரியாய் இன்னும் பல வருடம் நீடிக்கும் என்றெண்ணுகிறேன். பிரமிளுக்கு சிறகிலிருந்து பிரிந்த / இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில் / ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது கவிதை போல்.<br />இயலாமையின் வலியை தகப்பனாக இருப்பது கவிதையில் முழுவதுமாக உணர்ந்தேன். அந்த உணர்வு கவிதையின் வெற்றி.<br />ஞாபகப்பொதியில் மூன்றாவது கவிதை (மனசுள்ள தச்சன்) மனதை ஏதோ செய்கிறது. இந்தக் கவிதையே இந்த மடலுக்கான துவக்கப்புள்ளியோ எனவும் தோன்றுகிறது. ஒரு கவிதை தொகுப்பில் ஒரே ஒரு கவிதை வாசகனை ஈர்த்தாலே அந்தக் கவிதை தொகுப்பு வெற்றி பெற்றதாக மார்தட்டலாம். உங்களது கவிதை தொகுப்பில் பல கவிதைகள் என் வாழ்வோடு பொருத்திப்பார்க்க ஏதுவானதாகவும் என்னுலகில் வலம் வரும் மாந்தர்களை நினைவூட்டுவதாகவும் இருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.<br />ஒன்றிரண்டு கவிதையல்லாதவைகளும் இடம்பெற்றிருப்பது முதல் தொகுப்பு என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. <br />மொத்தத்தில் நல்லதொரு கவிதானுபவம் தந்தமைக்கு என் நன்றி.<br />பின்குறிப்பு:<br />உங்களது வலைத்தளத்தில் வருகின்ற பின்னூட்டங்கள் கவிதைக்காக மட்டுமே எனில் தொடர்ந்து சிறந்த கவிதைகளை நீங்கள் தருவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.மாறாக,வருகின்ற பின்னூட்டங்கள் நட்புக்காக எனில் உங்களது கவிதைகளின் தரத்தை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்பு உங்களிடமே இருக்கிறது.<br />அள்ளித்தர நட்புடன்,<br />நிலாரசிகன்.<br /> -1-<br />**பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34870233119686568002010-04-29T13:03:44.842-07:002010-04-29T13:03:44.842-07:00அருமை சித்தப்பு...அருமை சித்தப்பு...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44748512230941072552010-04-29T09:44:11.341-07:002010-04-29T09:44:11.341-07:00அன்பு பாரா,
எத்தனை நாள் பேசப்போகிறோம் இந்த பழங்கா...அன்பு பாரா,<br /><br />எத்தனை நாள் பேசப்போகிறோம் இந்த பழங்காதலை... மிதிக்க மிதிக்க மழுங்கி மினுமினுக்கிறது படியில் போட்ட கருங்கல் மாதிரி. இன்னும் ஏக்கம் கிடந்து விக்கிக் கொண்டே இருக்கிறது, தன் ஏக்கத்தை பிறரின் மீது திணிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது பாரா... இழந்த எல்லாவற்றையும் திரும்ப திரும்ப நினைத்து கொண்டே இருக்கிறோம், ஏகி பறந்த பறவை அபூர்வம் மாதிரி வின்னோக்கி பார்த்துக் கொண்டே மாய்ந்து போகிறோம். முதல் காதல் முதல் முத்தம் மறக்கமுடியாதென்று புலம்பி தள்ளுகிறோம். அவ என்னை உசுரா காதலிச்சா... நான் இல்லேன்னா செத்துடுவேன்னு சொன்னா கிணற்றடியில் நனைத்த துணிகளின் சாட்சியாய்... புளியமரத்தின் ஒரு விலகிய நேர் கிளையில் தான் தூக்கு மாட்டிட்டு சாவப்போறேன்... என்னை யாருக்காவது பேசிட்டாய்ங்கன்னா... என்றவள்கள் எல்லோர் வாழ்க்கையிலும் சகட்டு மேனிக்கு நிறைந்திருக்கிறார்கள். கோடையில் திரண்டு மேகம் கொஞ்சம் உதிர்ந்து விட்டு போவது மாதிரி பெரிய ஆசுவாசமாய் இருக்கிறது இந்த பழம் நினைவுகள், நனைத்தும் நனைக்காமலும் சூட்டை கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறது... <br /><br />முதல் கவிதையும், இரண்டாம் கவிதையும் ரொம்ப நல்லாயிருந்தது பாரா... மூன்றாவது கவிதை உங்கள் அனேக கவிதைகளின் சாயலில் இருக்கிறது... <br /><br />பழங்காதல் நினைவுகள் செய்யும் அக்கிரமங்கள் அனேகம் பாரா... சும்மா விடாது...கண் கிறங்கி கிடக்க வைக்கிற காதல் பாதி உலகத்தை மட்டுமே காட்டுகிறது பாரா... இன்னும் தெரியாமல் ஒரு உலகம் இயங்கி கொண்டு தான் இருக்கிறது லோகாதாயக் கவிதைகளை எழுதிக் கொண்டே... தன்னுடைய அனுபவத்தை இதனுடன் பொருத்தி பார்ப்பது எல்லோருக்கும் எளிதாய் இருக்கிறது போல... நிறைய பேர் தேடப்போகிறார்கள் எத்தனை பழங்காதலிகள் மகன்களுக்கு தன் பெயரென்ற நினைப்பில்... இல்லாத பட்சத்தில் வேறு மாதிரி கவிதை எழுதலாம்... என்ன பன்றது என் எண்ணற்ற காதலிகள் பெற்றதெல்லாம் பெண் பிள்ளைகள் தான்... இந்த கவலை எனக்கு இல்லை என்று தேறிக் கொள்ளலாம். <br /><br />நேசனின் பின்னூட்டம் அபாரம்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24018976189344509712010-04-29T09:05:45.963-07:002010-04-29T09:05:45.963-07:00நன்றி அஷோக் :)நன்றி அஷோக் :)நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32418289023211833912010-04-29T07:51:24.027-07:002010-04-29T07:51:24.027-07:00நேசமித்திரன்...
உங்களது பின்னூட்டம் :-)நேசமித்திரன்...<br /><br />உங்களது பின்னூட்டம் :-)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9652523006726349712010-04-29T06:30:11.897-07:002010-04-29T06:30:11.897-07:00கடைசியின் ஏக்கம் கண்களில் முட்டுகிறது.... அருமையான...கடைசியின் ஏக்கம் கண்களில் முட்டுகிறது.... அருமையான கவிதைகள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75377889760642076642010-04-29T05:12:09.759-07:002010-04-29T05:12:09.759-07:00ராஜ சுந்தரராஜன் அண்ணே
//கவிதை என்றால் நேசமித்திர...ராஜ சுந்தரராஜன் அண்ணே <br /><br />//கவிதை என்றால் நேசமித்திரன் யாப்பது போல, பாளைவடித்துக் காய்ச்சிமுறுக்கி அச்சுவார்த்து இறுக்கித் தரவேண்டும் என்பது இல்லை. 'மாரி ஒருவனும் அல்லன் பாரியும் உண்டீண்டு' என்பது போல் பா.ரா.<br />//<br /><br />நன்றி !<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com