tag:blogger.com,1999:blog-9035285758371778170.post4625615394006287563..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள்-இரண்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16905180859597174872010-08-31T00:15:12.690-07:002010-08-31T00:15:12.690-07:00எல்லா அப்பாக்களுக்கும்,உங்களுக்கும், உங்க அப்பாவ...எல்லா அப்பாக்களுக்கும்,உங்களுக்கும், உங்க அப்பாவுக்கும் என் நன்றி. அப்பா இறந்தது ஒன்றரை நாள் நோயில். அப்போதும் கண் நிறைய பாசத்தைத் தேக்கிக் கொடுத்துவிட்டுத்தான் போனார். மிக நன்றி பாரா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-71994184907770842342010-08-30T22:07:28.811-07:002010-08-30T22:07:28.811-07:00பா ரா
அப்பா என்பது தான் மகனாய் கண்டு கிடைக்காததை ...பா ரா<br /><br />அப்பா என்பது தான் மகனாய் கண்டு கிடைக்காததை தன் மகனுக்கு காட்டுவது தான் பெரும்பாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் <br /><br />ஆனாலும் சொல்லும் அழகில் அப்பா இன்னும் நெருங்கி வந்த்து போல் ஒரு உணர்வு <br /><br />நன்றி பா ரா <br /><br />ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28602236658917880532010-01-21T05:36:23.234-08:002010-01-21T05:36:23.234-08:00தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி என பல இருக்கும், அதிலு...தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி என பல இருக்கும், அதிலும் இந்த விசயத்தைத் தேர்ந்தெடுத்து சொன்ன விதம் உங்களின் நேர்மையை காட்டுகிறது. வெளிப்பூச்சு இல்லாத வெண்மையான வாழ்க்கை. <br /><br />எழுத்து கண்டு பிரமிக்கிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13253962906025465282009-11-28T19:55:09.453-08:002009-11-28T19:55:09.453-08:00என் தந்தை பற்றிய நினைவுகள் உங்கள் பதிவைப் பார்த்தத...என் தந்தை பற்றிய நினைவுகள் உங்கள் பதிவைப் பார்த்ததும் வந்தன, பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_16.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63218118847006934712009-11-22T22:31:40.476-08:002009-11-22T22:31:40.476-08:00ஏதோ ஒன்று படித்துவிட்டு சென்று விட முடியாமல்,
நிறை...ஏதோ ஒன்று படித்துவிட்டு சென்று விட முடியாமல்,<br />நிறைய நினைவுகள் இருப்பினும் மனம் தயங்குகிறது...<br />வார்த்தைகள் இழந்த வெளிகளில்..இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67287109713438543822009-11-20T02:27:53.295-08:002009-11-20T02:27:53.295-08:00@கேபில்ஜி
நன்றிஜி!ஆம்.
மறந்துராதீங்க...
"அப...@கேபில்ஜி<br />நன்றிஜி!ஆம்.<br /><br />மறந்துராதீங்க...<br /><br />"அப்பாவின் கனவுகளை பறிக்க"<br /><br />@அசோக்<br />16,17,ரவுண்ட் எல்லாம் அடிக்காதீங்க அப்பா.கட்டிங்கோட நிறுத்துங்க..என்று சொன்னால் கேட்கமாட்டீங்க.வயசான காலத்துல..<br />:-))<br /><br />@மண்குதிரை<br />நன்றி மண்குதிரை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32997246355863144162009-11-19T21:22:12.279-08:002009-11-19T21:22:12.279-08:00rரொம்ப நல்லா இருக்குண்ணேrரொம்ப நல்லா இருக்குண்ணேமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75189785630538756572009-11-19T21:01:55.504-08:002009-11-19T21:01:55.504-08:00அப்பாவா.. நானா.... இப்பதான் 16 முடிஞ்சு 17 ஆகுது எ...அப்பாவா.. நானா.... இப்பதான் 16 முடிஞ்சு 17 ஆகுது எனக்கு சித்தப்ஸ் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55909890303486970912009-11-19T19:57:56.003-08:002009-11-19T19:57:56.003-08:00மிக்க நன்றி.. ராஜாராம்..
என் துக்கம் உங்கள் நினை...மிக்க நன்றி.. ராஜாராம்.. <br /><br />என் துக்கம் உங்கள் நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டதோ..? மிக அருமையான நடையில், உங்கள் அப்பாவை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77621672333953113422009-11-19T16:20:22.132-08:002009-11-19T16:20:22.132-08:00@தமிழ்பறவை.
நன்றி பரணி!
@தேனு
நன்றி தேனு!
@கேயார...@தமிழ்பறவை.<br />நன்றி பரணி!<br /><br />@தேனு<br />நன்றி தேனு!<br /><br />@கேயார்<br />நன்றி கேயார்!<br /><br />@ஜெனோ<br />நன்றி ஜெனோ!<br /><br />@கண்ணா<br />நன்றிடா கண்ணா!<br /><br />@நேசன்<br />நன்றி நேசா!முத்தங்களும்.<br /><br />@அசோக்<br />சரிங்க அப்பா!நன்றி.(அப்படியே அப்பா அசோக் நீங்கள்!) <br />@சரவணா<br />கண்டிப்பா சரவனா.நன்றி!<br /><br />@குமார்<br /> நல்வரவு மக்கா.நன்றியும்!<br /><br />@இராகவன் அண்ணாச்சி<br />நன்றி அண்ணாச்சி!<br /><br />@வினோ<br />நன்றி வினோ!<br /><br />@உதிரா<br />சரிடா தாயி!நன்றி மக்கா!<br /><br />@ஹேமா<br />ஹா..ஹா..நன்றிடா ஹேமா!<br /><br />@வேல்ஜி<br />ஆகா!நன்றிப்பு!<br /><br />@சேகர்<br />நன்றி சேகர்!<br /><br />@செய்யது<br />நன்றி செய்யது!<br /><br />@காமராஜ்<br />உடைந்துவிட்டேன் காமு.நன்றி!<br /><br />@டிவிஆர்<br />நன்றி டிவிஆர்!<br /><br />@அகநாழிகை<br />நன்றி வாசு!<br /><br />@வானம்பாடிகள்<br />நன்றி சார்!<br /><br />@ராஜன்<br />நன்றி ராஜன்!<br /><br />@விஜய்<br />எனக்குமே விஜய்.நன்றி மக்கா!<br /><br />@ராகவன்<br />உங்களை என்ன செய்யலாம் ராகவன்? எவ்வளவு அருமையான பதிவு தெரியுமா?அப்பாவையும்,சகோதரியையும் பற்றி கொள்ள காட்டி தந்ததிற்கு அன்பு ராகவன்.எங்கய்யா இருந்தீர்கள் இவ்வளவு காலமாக?நன்றி ராகவன்!(இந்த மனசை தளத்தில் இறக்குங்கள் மக்கா ப்ளீஸ்! ) <br />@பாலாஜி<br />நன்றி பாலாஜி!<br /><br />@கல்யாணி<br />நிறையடா..என் குடும்ப மனிதர்கள் என.அதில் நீயும்தான்.நன்றி கல்யாணி!<br /><br />@அமித்தம்மா<br />நன்றி அமித்தம்மா!<br /><br />@நவாஸ்<br />ராகவனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்.ஒரு தளமே இருக்கு.இறக்குங்கள்!நன்றி என் நவாஸ்!<br /><br />@விக்னேஸ்வரி<br />நன்றி விக்னேஷ்!<br /><br />@மோகன்<br />நன்றி மோகன்!<br /><br />@ரசிகை<br />வீட்டு மனுஷிகள் மாதிரி ரசிகை நீங்கள்...ஆரம்பம் தொட்டு!நன்றி மக்கா!<br /><br />@நர்சிம்<br /> நன்றி நர்சிம்!<br /><br />@உழவன்<br />அப்பாவையும் காட்டியதற்கு நன்றி உழவரே!<br /><br />@தமிழரசி<br />டேய்..ரொம்ப பேசுனா ராட்சசனிடம் சொல்வேன்.பாருங்க நவாஸ்..அனியாயத்துக்கு பேசுது தமிழ்.நன்றி தமிழ்!<br /><br />@சுசி<br /> பாருடா..தளத்துல சிலம்பம் ஆடும் சுசியா இது.உங்கள் நகைசுவையின் பெரிய ரசிகன் மக்கா நான்.நன்றி சுசி!<br /><br />@ஹேமா<br />சொல்லிட்டேண்டா.<br /><br />@பின்னோக்கி<br />நன்றி பின்னோக்கி!<br /><br />@ஸ்ரீ<br />நன்றி ஸ்ரீ<br /><br />@மணிஜி <br />டிட்டோ மணிஜி நீங்கள்..மீன்ஸ் மீ!நன்றி மக்கா!<br /><br />@ஜெஸ்<br />கூல் ஜெஸ்..நன்றி மக்கா!<br /><br />@யாத்ரா<br />நன்றி யாத்ரா!<br /><br />@மதி<br />நன்றிடா மதி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90537261895499138782009-11-19T11:41:46.550-08:002009-11-19T11:41:46.550-08:00nanba...,
Enna solla...eppadi solla...
Engo ellu...nanba...,<br /><br />Enna solla...eppadi solla...<br /><br />Engo elluthu sentruvittathu....un elluthu...<br /><br />Mathimathiyalaganhttps://www.blogger.com/profile/05063941989866815366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34246744291071068172009-11-19T11:29:52.045-08:002009-11-19T11:29:52.045-08:00இந்தப் பதிவு மனசை என்னவோ செய்கிறது, இம்மாதிரி ரசித...இந்தப் பதிவு மனசை என்னவோ செய்கிறது, இம்மாதிரி ரசித்து ரசித்து வாழும் கணங்களை வாசித்து மகிழ ஆவலோடிருக்கிறேன்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35520359522887647372009-11-19T06:51:15.944-08:002009-11-19T06:51:15.944-08:00ஏன் இப்படி வார்த்தைகள் வராதமாதிரிச் செய்து விடுகிற...ஏன் இப்படி வார்த்தைகள் வராதமாதிரிச் செய்து விடுகிறீர்கள்? எங்கேயோ தொடங்கி சர சரவென <br />இழுத்துக் கொண்டு போய் உங்கள் அப்பா முன்னால் நிறுத்தி விட்டீர்கள். எனக்கு அவரை நேரே பார்த்த மாதிரி இருக்கு ராஜா. அது என்னமோ , உங்கள் அப்பா சொன்னதுபோல் ......அதுதான் உங்களுக்கு இன்னும் புரியவில்லை ஆனால் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டீர்களே! தப்பிப் போங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81319857851630242422009-11-19T06:42:33.698-08:002009-11-19T06:42:33.698-08:00ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரை நானும்,எங்கப்பாவும்...ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரை நானும்,எங்கப்பாவும் ஓன்றாக மதுவருந்தி கொண்டுதான் இருந்தோம்..இப்போது அவர் விட்டு விட்டார்.மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73461338969060461442009-11-19T05:54:31.640-08:002009-11-19T05:54:31.640-08:00கொன்னுட்டீங்க தலைவரே.எனக்கு என் அப்பா ஞாபகம் வந்து...கொன்னுட்டீங்க தலைவரே.எனக்கு என் அப்பா ஞாபகம் வந்து விட்டது.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38946399435063965262009-11-19T05:19:10.919-08:002009-11-19T05:19:10.919-08:00எனக்கு ஹேமாதான் வேணும்.ஹேமா போகத்தான் மத்தது எல்ல...எனக்கு ஹேமாதான் வேணும்.ஹேமா போகத்தான் மத்தது எல்லாம்.சத்தமா சொல்லிட்டேன்...<br /> <br />ஆனால் ஹேமாம்மா....அப்பா மாதிரியே நண்பர்களை கூப்பிடுகிற அசோக்...அப்பா தானேடா.நம்ம அப்பாடா அசோக்!<br /><br />கூப்பிட்டுக்கோ அப்பான்னு..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68433018901370632572009-11-19T05:13:46.816-08:002009-11-19T05:13:46.816-08:00வித்தியாசமான கோணத்தில் அப்பா. அம்மாக்களைப் பற்றி ப...வித்தியாசமான கோணத்தில் அப்பா. அம்மாக்களைப் பற்றி பேசி..அப்பாக்களை மறந்துவிடுகிறோம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10906529251432197182009-11-19T05:02:28.547-08:002009-11-19T05:02:28.547-08:00அண்ணா பாருங்க,அஷோக் சொல்றதுக்கு சரி சொன்னீங்கன்னா ...அண்ணா பாருங்க,அஷோக் சொல்றதுக்கு சரி சொன்னீங்கன்னா !எனக்கு அஷோக் சொத்து ஒண்ணும் வேணாம்.எனக்காக ஏதாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணும்னான் கிலுகிலுப்பை வாங்கிட்டு சந்தோஷமா வருவாங்கனா கொடுங்க.எனக்கு சொத்து வேணாம்.<br /><br />அதெப்பிடி அஷோக்,அன்பும் வேணும்.<br />சொத்தில பாதியும் வேணும்.பேராசை உங்களுக்கு.ஏதாச்சும் ஒண்ணுதான்.<br />அண்ணா சொல்லுங்க சத்தமா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19596441679401745722009-11-19T04:21:04.063-08:002009-11-19T04:21:04.063-08:00//நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவ...//நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் அப்பா இல்லையா? தண்ணியில் இருக்கும் போது அப்பாவை பார்த்ததும் தெறிப்பது பயமோ, மரியாதையோ சம்பந்த பட்டது மட்டுமில்லை. இப்படியெல்லாம் இருக்க பிடித்தும்தானே வருகிறது //<br /><br />இது என் சின்னண்ணன் அனுபவித்த, என் கணவன் அனுபவிக்க கொடுத்து வைக்காத ஒன்று :((<br /><br /><br />//"என்ன வெயில்டா.." என்று நண்பனுடன் பேசி கொண்டே சட்டை பட்டனை தளர்த்துகிற போது, கையிலிருக்கிற தினசரி கொண்டு நமக்கும் சேர்த்து விசிறுகிற நண்பனை போல், //<br /><br />அருமை.<br /><br />//விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.//<br /><br />வார்த்தைகளின் கனம் கட்டாயம் படிப்பவர் மனதில் இறங்கும்...<br /><br />//"அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ//<br /><br />அப்பிடியே என் அம்மாவைப் போல்....<br /><br />நெகிழ்ச்சியான பதிவு ராஜாராம்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-4943808935921102852009-11-19T04:15:43.475-08:002009-11-19T04:15:43.475-08:00உறவுகளுக்கு முதலிடம் தரும் தங்கள் பக்குவம் பதிவிகள...உறவுகளுக்கு முதலிடம் தரும் தங்கள் பக்குவம் பதிவிகளிலும் நீங்கள் பழகும் விதத்திலும் நன்கே வெளிப்படுகிறது அதை ஊர்ஜிதப்படுத்தும் இந்த பதிவு உங்கள் பதிவுகளில் ஒரு சிறப்பு வாய்ந்தது அண்ணாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-92000263774977817972009-11-19T02:40:24.814-08:002009-11-19T02:40:24.814-08:00நனைச்சிட்டீங்க பாரா..
ஒருமுறை கபடி விளையாடும்போத...நனைச்சிட்டீங்க பாரா.. <br /><br />ஒருமுறை கபடி விளையாடும்போது கையில் லேசான பிசகல். நாட்டு வைத்தியர் கையைப் பிடிச்சி லேசா விலகியிருந்த எலும்ப சேர்த்து வைச்சி, முட்டைப்பசை போட்டு கட்டுனாரு. அப்போது வலியில் நான் துடித்ததைப் பார்த்த என் அப்பா, ஒரு குவாட்டர் வாங்கிட்டு வரட்டுமாடா.. நல்லா தூக்கம் வரும்; வலி தெரியாது என்றார்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42074115760510003032009-11-19T02:10:55.605-08:002009-11-19T02:10:55.605-08:00தொடருங்கள்தொடருங்கள்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8408212964401153172009-11-19T02:09:41.389-08:002009-11-19T02:09:41.389-08:001.nesamithran sir sonnathu pola
"saahadikkir...1.nesamithran sir sonnathu pola <br />"saahadikkirathey ungalukku velaiyaap pochu"<br /><br />:)<br /><br />2.//இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும். //<br /><br />ithu unmai...<br /><br />appa........:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83412618892369900712009-11-19T01:58:05.119-08:002009-11-19T01:58:05.119-08:00சமீபத்தில் வாசித்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. உ...சமீபத்தில் வாசித்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. உண்மைக்கென்று இயல்பாகவே ஒரு அழகு உண்டு, தெரிய வேண்டுமானால் இந்த கட்டுரையில் அப்பா- பிள்ளை வரும் பகுதிகளை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46332282465925365792009-11-19T00:46:31.981-08:002009-11-19T00:46:31.981-08:00நெகிழ வைத்த பதிவு. படிச்சதும் ஏதோ கனமா இருக்குங்க....நெகிழ வைத்த பதிவு. படிச்சதும் ஏதோ கனமா இருக்குங்க. <br /><br />இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும். //<br />ரொம்ப.... ரசிச்சேன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.com