tag:blogger.com,1999:blog-9035285758371778170.post473809550093810726..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: பிரியமானவர்களுக்குபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30132826679265184922009-10-16T00:20:14.326-07:002009-10-16T00:20:14.326-07:00வாழ்த்துகள்!வாழ்த்துகள்!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53962375835206083322009-08-29T06:11:42.101-07:002009-08-29T06:11:42.101-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
திரு.கதிர்வேல்..
என்ன சொல...ப்ரியங்கள் நிறைந்த என்..<br />திரு.கதிர்வேல்..<br />என்ன சொல்லட்டும்..<br />மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.<br />இந்த அன்பு மறக்க இயலாதது.<br />நன்றியும் அதே அன்பும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32074462353381243802009-08-26T14:03:16.957-07:002009-08-26T14:03:16.957-07:00'காரணப் பெயரிலிருந்து'......'பிரியமானவ...'காரணப் பெயரிலிருந்து'......'பிரியமானவர்களுக்கு' வரை கவிதைகள்,கதைகள் முழுவதையும்<br />ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.கவிதையில் ...நீங்க சொல்ல வர்ர விஷயத்தை நெஞ்சை<br />கிழிச்சு ஈசியா உள்ளே வச்சிட்டு போயிட முடியுது.அதிலிருந்து விடு படுவதற்கு நாங்கள் படும்<br />பாடு சொல்லி மாளாது!கதையிலே....'காலத்தின் வாசனையில்'......“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா...".என்ற ஒரு வரியில் கதையின் மொத்த நோக்கத்தையே சொல்லி விட முடிகிறது.'அனுபவ நீதிக் கதையில்'....வயிறை குலுங்க வைக்க<br />முடிகிறது.<br /> ஒன்னு தெரியுமா?...சுஜாதாவின் பலமே..நகைச்சுவைதான்.கடைசி ஒருவரியில் அழ வைக்க அவரால் மட்டுமே முடிந்தது.கவிதையின்<br />பயணம் நிஜ அழகு.கதையில்...சுஜாதாவைத் தொட்டுவிட...தூரம் அதிகமில்லை பா.ரா.kathirvelmuniyammalhttps://www.blogger.com/profile/13122488139729054228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43261664741073872452009-08-26T07:03:16.925-07:002009-08-26T07:03:16.925-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
பெருமாள்...(நல்வரவு நண்பர...ப்ரியங்கள் நிறைந்த என்..<br />பெருமாள்...(நல்வரவு நண்பரே)<br />ரசிகை...<br />அமித்து அம்மா..<br />நிறைய அன்பும் நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33395598868902208262009-08-26T03:00:46.188-07:002009-08-26T03:00:46.188-07:00ஞாபக பரணில்
நினைவு சேந்தியில் //
அழகான வார்த்தை...ஞாபக பரணில் <br />நினைவு சேந்தியில் //<br /><br />அழகான வார்த்தைகள்<br /><br />அற்புதமான கவிதைஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66619547754293373532009-08-25T22:04:01.690-07:002009-08-25T22:04:01.690-07:00pidichirukku...........:)pidichirukku...........:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35455761270692252182009-08-25T05:37:23.174-07:002009-08-25T05:37:23.174-07:00//மறந்த
மயிலிறகின் பீலியை போல்
//
மிகவும் அருமையான...//மறந்த<br />மயிலிறகின் பீலியை போல்<br />//<br />மிகவும் அருமையான கவிதைஅரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79493929877749445532009-08-25T05:22:00.351-07:002009-08-25T05:22:00.351-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
யாத்ரா..
ஹேமா..
மண்குதிரை...ப்ரியங்கள் நிறைந்த என்..<br />யாத்ரா..<br />ஹேமா..<br />மண்குதிரை..<br />நிறைய அன்பும் நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17212271538054098232009-08-25T00:46:35.340-07:002009-08-25T00:46:35.340-07:00romba nalla irukku enru sollamutiyavillai purakkan...romba nalla irukku enru sollamutiyavillai purakkanippin vali sollum kavithaiமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81199701014520456252009-08-24T08:30:49.019-07:002009-08-24T08:30:49.019-07:00ராஜா அண்ணா,எப்போதுமே பழையதை மறந்ததில்லை.
திரும்பிப...ராஜா அண்ணா,எப்போதுமே பழையதை மறந்ததில்லை.<br />திரும்பிப் பார்க்கவும் மறந்ததில்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9312206487071743202009-08-24T06:41:04.297-07:002009-08-24T06:41:04.297-07:00அருமையான கவிதை, ரொம்பப் பிடித்திருக்கிறது.அருமையான கவிதை, ரொம்பப் பிடித்திருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11269316951993508512009-08-24T06:16:05.451-07:002009-08-24T06:16:05.451-07:00ப்ரியங்கள் நிறைந்த என்...
கண்ணா..
வசந்த்..
ஜெஸ்..
...ப்ரியங்கள் நிறைந்த என்...<br />கண்ணா..<br />வசந்த்..<br />ஜெஸ்..<br />ராஜா..<br />சேகர்..<br />சக்தி..<br />நந்தா..<br />ஜமால்..<br />உதிரா..(நல் வரவு உதிரா)<br />நவாஸ்...<br />j.s. ஞானசேகர்...(நல்வரவு ஞானம்.மாத்தியாச்சு.நன்றி நண்பரே.)<br />செய்யது...<br />ராகவ்...<br />மாதவன்... <br />சங்கா...<br />சேரல்...<br />நர்சிம்...<br />நேசா..(யாவரும் நலமா நேசா?..)<br />ஜோதி ...<br />மிகுந்த அன்பும் நன்றியும் நண்பர்களே...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89421007060726262662009-08-24T05:46:59.734-07:002009-08-24T05:46:59.734-07:00வார்த்தைகள் கங்கணம் கட்டிகொண்டு
அழைக்கின்றனவார்த்தைகள் கங்கணம் கட்டிகொண்டு<br />அழைக்கின்றனna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8313090251026331122009-08-24T04:20:31.466-07:002009-08-24T04:20:31.466-07:00அலையாடிக் கிடக்கையில் கால் தட்டும் எலும்பு மாதிரி ...அலையாடிக் கிடக்கையில் கால் தட்டும் எலும்பு மாதிரி நினைவுக்கு வந்து தொலைக்கிறது முன்னொரு நாள் கரைத்த கலயமும் சாம்பலும் .இந்தக் கவிதையின் எலும்பும்தான் என்பதை சொல்லணுமா பா.ரா.நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89723575205778381412009-08-23T22:22:40.919-07:002009-08-23T22:22:40.919-07:00மிக அருகில் உணர்ந்தேன்.மிக அருகில் உணர்ந்தேன்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37251387308996698402009-08-23T17:34:05.999-07:002009-08-23T17:34:05.999-07:00என்ன சொல்ல? இப்போதைக்கு நன்றி மட்டும்....
-ப்ரியம...என்ன சொல்ல? இப்போதைக்கு நன்றி மட்டும்....<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23756007196099998322009-08-23T16:35:18.483-07:002009-08-23T16:35:18.483-07:00நிராகரிப்பு அல்லது அங்கீகாரம் கிடைக்காமைதானே ஆகக்க...நிராகரிப்பு அல்லது அங்கீகாரம் கிடைக்காமைதானே ஆகக்கூடிய சோகம். அருமை அன்பரே!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84267392961921678342009-08-23T06:42:12.402-07:002009-08-23T06:42:12.402-07:00வரிகளின் ஊடே ஒரு சோகம் படர்ந்து செல்கிறது....வரிகளின் ஊடே ஒரு சோகம் படர்ந்து செல்கிறது....மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8968695737249981602009-08-23T02:01:39.586-07:002009-08-23T02:01:39.586-07:00அழகான கவிதை.. :-)அழகான கவிதை.. :-)RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12655896894014193262009-08-23T01:25:58.993-07:002009-08-23T01:25:58.993-07:00மிகச்சாதாரணமான தலைப்பாக இருந்தாலும், அந்த "பி...மிகச்சாதாரணமான தலைப்பாக இருந்தாலும், அந்த "பிரியமான" என்ற வார்த்தைக்கு இருக்கும் கணம் வெகு அதிகம்.<br /><br />வெகுவாக ரசித்தேன் கவிதையை ராஜாராம் !!! பின்னிட்டீங்க...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91131501002284999592009-08-23T00:47:56.522-07:002009-08-23T00:47:56.522-07:00//காலனி இடும் இடத்தில்//
'காலணி' என இருக்...//காலனி இடும் இடத்தில்//<br /><br />'காலணி' என இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5909322757463127112009-08-22T23:58:29.074-07:002009-08-22T23:58:29.074-07:00பிரியமுள்ள நண்பா. அழகான வரிகள் அற்புதமான கவிதை. வா...பிரியமுள்ள நண்பா. அழகான வரிகள் அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36155863255241837462009-08-22T16:31:35.586-07:002009-08-22T16:31:35.586-07:00அழகிய கவிதைகள் வடிக்கும் கவிசிற்பியை தூக்கியெறிய ...அழகிய கவிதைகள் வடிக்கும் கவிசிற்பியை தூக்கியெறிய முடியுமா? மிகவும் நெகிழ்வான கவிதை.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42333568577434274942009-08-22T09:44:49.006-07:002009-08-22T09:44:49.006-07:00பிரிவதற்கு முன் யோசியுங்கள்
பிரியமானவர்களே!
---...பிரிவதற்கு முன் யோசியுங்கள்<br /><br />பிரியமானவர்களே!<br /><br /><br />-------------<br /><br />கவிதை அழகு நண்பரே.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12393086521753982232009-08-22T09:24:34.850-07:002009-08-22T09:24:34.850-07:00ஒளிப்படமும் கவிதையும் அருமைஒளிப்படமும் கவிதையும் அருமைநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.com