tag:blogger.com,1999:blog-9035285758371778170.post5436670657923824235..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தொப்புள் வீடுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30589419195443499162009-11-10T10:41:45.477-08:002009-11-10T10:41:45.477-08:00//நன்றி மக்கா!முதல் வரவுன்னு நினைக்கிறேன்.அம்மா கூ...//நன்றி மக்கா!முதல் வரவுன்னு நினைக்கிறேன்.அம்மா கூப்பிடுவது<br />போல் இருக்கு உங்கள் பெயர்-மிக நெருக்கமாய்..<br />//<br />:)<br />நண்பர்கள் என்னை இப்படியே கூப்பிட்டதால் நான் இந்த பெயரைப் பயன்படுத்திக்கொண்டேன். :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45306036255357126852009-11-04T15:44:02.484-08:002009-11-04T15:44:02.484-08:00@T.V.R.
நன்றி டி.வி.ஆர்.!
@வாசு
நன்றி வாசு!
@பு...@T.V.R.<br />நன்றி டி.வி.ஆர்.!<br /><br />@வாசு <br />நன்றி வாசு!<br /><br />@புலவன் pulikesi<br />நன்றி புலவரே!<br /><br />@சேகர்<br />நன்றி சேகர்!<br /><br />@வேல்கண்ணன்<br />நன்றி வேல்கண்ணா!<br /><br />@லாவண்யா<br />காமராஜின் பின்னூட்டம்,ஒரு நெகிழ்வேனில்,உங்கள் பதில் மற்றொரு நெகிழ்வு லாவண்யா.இது இங்கு நிகழ்வது இன்னும் பிடிச்சு இருக்கு...(பா.ரா.உங்கள் கவிதைகளை தொகுக்க விருப்பமிருக்கா என மற்றொரு தொடக்கத்தையும் தொடங்கி வைத்தீர்களே..அது போல!)<br /><br />@ராஜன்<br />நன்றி ராஜன்!உங்களை தேடி அடைய நான்தான் தாமதித்து விட்டேன்.<br /><br />@ரசிகை<br />நன்றி ரசிகை!<br /><br />@தமிழ் நாடன்<br />நன்றி தமிழ்!தொடர் வருகை இல்லையா?நான்தான் வர முடியாமல் இருக்கு.இப்படி நிறைய பேரிடம் பலகீனபடுகிறேன்,மக்கா.வேலை மட்டும்தான் காரணம்.<br /><br />@அமித்தம்மா<br />நன்றி அமித்தம்மா!<br /><br />@முல்லை<br />நன்றி முல்லை.பார்த்துட்டேன்.சீக்கிரம் போட்டுறலாம்.<br /><br />@நேசா<br />ஹா..ஹா..ஹா.நேசா.நன்றி மக்கா!<br /><br />@உதிரா<br />புடிங்கடா இந்த குட்டியை!பா.ரா.சாராமுல்ல...நன்றிடா கவிதும்மா!<br /><br />@ஊர்சுற்றி <br />நன்றி மக்கா!முதல் வரவுன்னு நினைக்கிறேன்.அம்மா கூப்பிடுவது<br /> போல் இருக்கு உங்கள் பெயர்-மிக நெருக்கமாய்..<br /><br />@அண்ணாதுரை சிவசாமி.<br />சித்தப்பா....பின்னூட்டம் பார்த்ததும் கண்கள் கலங்கியது.வேறு என்ன சொல்லட்டும்...வரணும் என்பதை தவிர.நன்றி சித்தப்பா!<br /><br />@சத்ரியன்<br /> நன்றி மாப்ள!நீங்களுமா?சும்மா அடிச்சு ஆடுங்கய்யா.உங்க வீடு.மச்சினன் மாதிரியே இல்லை.<br /><br />@சுந்தரா<br />மெமரி சிப் எதுவும் முழுங்கி இருப்பியோ..சிறு வயதில்?முதல் மூன்று வரி மட்டும்!..துருவி பார்த்ததில் இதுதான் சிக்கியது.பெரிய ஆச்சர்யம்டா,நீ!..உனக்கு எதுக்கு நன்றி?..<br /><br />@பெயர் சொல்ல விருப்பமில்லை.<br />சரி போங்க!..முதல் வரவுக்கு சந்தோஷமும் அன்பும்.நிறைய வாழ்துக்கள்!நிறைய வளரனும்.<br /><br />@மண்குதிரை<br /> என்ன மக்கா..இப்பல்லாம் அண்ணே..சேர்க்க மாட்டுங்கிறீங்க..ரொம்ப சின்னதா இருக்கும்.ஆனால் அது சேர்ந்த பிறகே நிறைவா இருக்கும்..பார்த்திங்களா..கேட்டு வாங்குறேன்.நன்றி மண்குதிரை!<br /><br />@தமிழ்ப்பறவை <br />ரொம்ப நாள் ஆச்சு மக்கா!வேலையா?நல்லா இருக்கீங்களா?நன்றி மக்கா!<br /><br />@ரவுத்திரன்<br />நன்றி ராஜேஷ்!<br /><br />@விக்னேஷ்வரி<br />நன்றி விக்னேஷ்வரி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89644643927225448252009-11-04T03:32:47.454-08:002009-11-04T03:32:47.454-08:00@ராமலக்ஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி!உற்சாக ஊற்று!
@அசோக...@ராமலக்ஷ்மி<br />நன்றி ராமலக்ஷ்மி!உற்சாக ஊற்று!<br /> <br />@அசோக்<br />நன்றி மகனே..இவ்வளவு உறவுகளை தருமா,இந்த வலை உலகம்!<br /><br />@நவாஸ்<br />நன்றி மக்கா!மாத்தி சொல்லி பாருங்க என்கிறேன் கேட்க்க மாட்டீங்கறீங்க.அனுபவிங்க..<br /><br />@ராகவன்<br />சுனை நீர் மாதிரி,பிடி கருணை மாதிரி...உங்களுக்கு என ஊறிய வார்த்தைகள் வாய்க்கிறது மக்கா.பின்னூட்டங்களில் பதிவு போடுகிற என் ராகவன்...நன்றி மக்கா!<br /><br />@இன்றைய கவிதை<br />நன்றி நால்வரே!..இப்பல்லாம் முதல் ஆளாய் ஓடி வருகிறீர்கள்!உங்கள் வீட்டு விசேஷம் போல..நெகிழ்வு மக்கா.<br /><br />@நந்தா<br />நன்றி நந்தா!<br /><br />@விஜய்<br />பா.ரா=விஜய்.<br />விஜய்=பா.ரா.<br />நன்றி விஜய்!<br /><br />@ரோஷ்விக் <br />நன்றி நண்பா.முதல் வரவு.ரொம்ப சந்தோசம் மக்கா.<br /><br />@ஸ்ரீ<br />வாங்க சீயான்.ரொம்ப நன்றி பாஸ்.<br /><br />@செய்யது<br />நீங்கதான் முதலில் கேட்டீர்கள் செய்யது.தொகுப்பு தயாராகுது.நம்ம வாசுதான்.முகூர்த்த வாய் மக்கா.நன்றியும் செய்யது!<br /><br />@கதிர்<br />நன்றி கதிர்.பிரமிப்பு கதிர் நீங்கள்!<br /><br />@பாலா<br />குசும்பு=பாலா.<br />கொலைவெறி=பாலா.<br />பாலா=பாலா.நன்றி மாப்ஸ்!<br /><br />@காமராஜ்<br />இப்படி ஒரு,பின்னூட்டம் இல்லை எனில்,லாவண்யா நமக்கு நண்பியாக மட்டுமே இருந்திருப்பார்கள்..இல்லையா காமராஜ்?எப்படியெல்லாம் மலர்கிறது இந்த தருணங்கள்!நன்றி காமு,லாவண்யா!<br /><br />@ஹேமா<br />என்னையவும் நிறைய பாதித்த புகைபடம் ஹேமா...ஒரு கவிதையை எவ்வளவு அலங்கார படுத்திவிடுகிறார்கள் நம் பசங்கள்.நன்றிடா,ஹேமா!<br /><br />@சரவணா<br />'அசலான மனிதர்கள்' அருமையான வார்த்தை சரவணா..நன்றி மக்கா!<br /><br />@தமிழன்-கறுப்பி<br />ரொம்ப நாள் ஆச்சு மக்கா..நல்லா இருக்கீங்களா?நன்றி தமிழன்-கறுப்பி!<br /><br />@மாதவன்<br />இன்றைய உங்களின் கவிதை பெரிய பாதிப்பு மாதவன்.என்னென்னவோ செய்கிறீர்கள்-திருத்தமாய்!நன்றி மாதவன்!<br /><br />@வசந்த்<br />ரொம்ப சந்தோசம் வசந்த்!இதை விட என்ன வேணும்.நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19445990135327549852009-11-04T02:01:55.073-08:002009-11-04T02:01:55.073-08:00நல்லா இருக்கு.நல்லா இருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10837372973914791002009-11-03T21:58:34.708-08:002009-11-03T21:58:34.708-08:00கவிதை ரொம்ப அழகா இருக்கு ராஜா சார்...
பிடிச்சிருக...கவிதை ரொம்ப அழகா இருக்கு ராஜா சார்...<br /><br />பிடிச்சிருக்கு...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89916477604935261532009-11-03T06:56:51.544-08:002009-11-03T06:56:51.544-08:00நான் மட்டும் வேறென்ன சொல்லப் போகிறேன்....நான் மட்டும் வேறென்ன சொல்லப் போகிறேன்....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18698391524088044872009-11-03T03:10:13.808-08:002009-11-03T03:10:13.808-08:00enakku romba nerukkama irukkuenakku romba nerukkama irukkuமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19784442634884503852009-11-02T22:58:35.728-08:002009-11-02T22:58:35.728-08:00உங்க வலைப்பதிவுக்கு மிக மிகத் தாமதமாக வருகிறேன். ...உங்க வலைப்பதிவுக்கு மிக மிகத் தாமதமாக வருகிறேன். உங்கள் கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கின்றன. நீங்கள் என்னைப் பின்தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.<br /><br />வாழ்த்துங்கள், வளர்கிறேன்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30580358396519811502009-11-02T22:55:17.091-08:002009-11-02T22:55:17.091-08:00/இந்த முக்கு போய்
அந்த முக்கு திரும்பினால்
அக்கா வ.../இந்த முக்கு போய்<br />அந்த முக்கு திரும்பினால்<br />அக்கா வீடு.<br /><br />ஆறேழு மாதமாகிறது போய்./<br /><br />இந்த வரிகளைப் படித்த நினைவு இன்னும் பசுமையாய் இருக்கிறது.<br /><br />பழைய கவிதைதானே இது...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29238876495075920522009-11-02T21:49:25.106-08:002009-11-02T21:49:25.106-08:00//"உலகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்த...//"உலகத்தில் இல்லாத தொம்பியை"<br />(இப்படித்தான் உச்சரிப்பாள்,இறுதியில் அக்கா!) //<br /><br />பா.ர்ரா,<br /><br />யாரையாவது ஒருசிலரை பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அவர் பேசுவதே கவிதைப் போலிருக்குமென்று. <br />என் மாமாவை விட்டு நான் யாரைச் சொல்லட்டும்?<br /><br />கடசி வரி மட்டும் சற்று கலக்கத்தை உணர்த்துகிறதே. ஏன்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17014255626267308282009-11-02T17:50:00.796-08:002009-11-02T17:50:00.796-08:0084 வயது அக்காவையும்,92 வயது மாமாவையும் மெனக்கெட்டு...84 வயது அக்காவையும்,92 வயது மாமாவையும் மெனக்கெட்டு<br />போய் பார்க்க வைத்ததுடா ராஜா... இந்த அறுபது வயது தொம்பியை<br /> உன் கவிதை.அண்ணாதுரை சிவசாமிhttps://www.blogger.com/profile/09895721291466117852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2254120329789351202009-11-02T11:07:33.372-08:002009-11-02T11:07:33.372-08:00ராஜாராம்,
இதன் ஒவ்வொரு வரிகளையும் வார்த்தைகளையும...ராஜாராம், <br /><br />இதன் ஒவ்வொரு வரிகளையும் வார்த்தைகளையும் நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் இடுகை என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. மிகவும் அருமை. :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69573468084398517212009-11-02T06:54:50.421-08:002009-11-02T06:54:50.421-08:00அன்புத் தம்பியைப் பார்த்து கண் நிறைந்து நிற்கும் அ...அன்புத் தம்பியைப் பார்த்து கண் நிறைந்து நிற்கும் அக்காவைப் போல உங்கள் கவிதையைப் படித்தபின் மனம் நிறைந்துபோய் விடுகிறது. வாழ்த்துக்கள் பா.ரா. சார்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40325165592227909792009-11-02T04:35:17.110-08:002009-11-02T04:35:17.110-08:00கவிதை நல்லாவே இல்லை
கவிதை எனக்கு பிடிக்கல
கவிதை எ...கவிதை நல்லாவே இல்லை<br />கவிதை எனக்கு பிடிக்கல <br />கவிதை எனக்குப் புரியல <br />கவிதைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை <br />கவிதை அன்பு பிரியம் உறவுகள்<br />பத்தி பேசவே மாட்டேங்குது <br />கவிதை பாசாங்கு பண்ணுது<br />இந்தக் கவிதை எழுதுனவரை<br />வன்மையா கண்டிக்குறேன்<br />அப்டீன்னு ஒரு கவிதைக்காவது யாராச்சும் போடுவாஙகளான்னு பார்க்குறேன்<br />எல்லாரையும் மயக்கி வச்சுருக்காருஙக இவரு <br /><br />(எத்தனை நாளைக்குதான் பா.ரா நல்லா இருக்குன்னு சொல்றது :))நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53755706014634570042009-11-02T02:36:53.742-08:002009-11-02T02:36:53.742-08:00தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன், இங்கே...தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன், இங்கே! <br /><br />http://sandanamullai.blogspot.com/2009/11/blog-post.htmlசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42334291009497760182009-11-02T02:14:30.262-08:002009-11-02T02:14:30.262-08:00D.R.Ashok said...
வாழ்வில் கவிதை தவிர்த்து
வாழ்வே...D.R.Ashok said... <br />வாழ்வில் கவிதை தவிர்த்து<br />வாழ்வே கவிதையாகிபோகிறது<br />உங்களிடம்.<br /><br />வழிமொழிகிறேன்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37884644999121969202009-11-01T22:06:31.595-08:002009-11-01T22:06:31.595-08:00அனுபவித்து பார்த்தவர்களுக்குத் தெரியும் உங்கள் இந்...அனுபவித்து பார்த்தவர்களுக்குத் தெரியும் உங்கள் இந்த கவிதையின் ஆழம்!<br /><br />அருமை!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30379744803340123852009-11-01T22:03:22.010-08:002009-11-01T22:03:22.010-08:00vazhakkam pola.......arumai:)vazhakkam pola.......arumai:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70328825879832870102009-11-01T22:00:15.257-08:002009-11-01T22:00:15.257-08:00அன்பின் பா ரா
பாமர வாழ்வின் இயல்பான உணர்வுகள் உங...அன்பின் பா ரா <br /><br />பாமர வாழ்வின் இயல்பான உணர்வுகள் உங்கள் படைப்புகளில் அழகாக மிதக்கின்றன... <br />மிகவும் ரசித்து லயிக்கிறேன் தங்கள் கவிதைகளில்...<br /><br />நிதர்சனமான நிஜம் வாசகனை சற்றே கட்டிப் போடத்தான் செய்கிறது ...<br /><br />ப்ரிய ராஜன்Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49796950349735036802009-11-01T21:38:32.926-08:002009-11-01T21:38:32.926-08:00//என் கல்யாணத்தில், என் வீட்டுக் கிரஹப்பிரவேஷத்தில...//என் கல்யாணத்தில், என் வீட்டுக் கிரஹப்பிரவேஷத்தில்,உடனிருக்க ஒரு பொம்பளப்பொறப்பு இல்ல.//<br /><br />நாங்க இருக்கோமே இனி விசேசங்களுக்கு கூப்பிடுங்க.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70824642661782882172009-11-01T21:36:54.829-08:002009-11-01T21:36:54.829-08:00கவிதையும் அக்கா பாசமும் நன்று. வாழ்த்துகள்கவிதையும் அக்கா பாசமும் நன்று. வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84317401859999930602009-11-01T21:11:05.461-08:002009-11-01T21:11:05.461-08:00அக்காவை நெருக்கமாக உணர முடிகிறது பா. ரா
நன்றிஅக்காவை நெருக்கமாக உணர முடிகிறது பா. ரா<br />நன்றிrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28570264516367794182009-11-01T19:47:43.323-08:002009-11-01T19:47:43.323-08:00நல்ல தலைப்பு.. நல்ல வரிகளிம் சொல்லிய விதமும் அரும...நல்ல தலைப்பு.. நல்ல வரிகளிம் சொல்லிய விதமும் அருமை....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-4740274554390988702009-11-01T18:46:55.877-08:002009-11-01T18:46:55.877-08:00//தொப்புள் வீடு//
பொருத்தமான தலைப்பு........நன்றா...//தொப்புள் வீடு//<br /><br />பொருத்தமான தலைப்பு........நன்றாக உள்ளது நண்பரே.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19551533917452520192009-11-01T17:48:00.398-08:002009-11-01T17:48:00.398-08:00கவிதை மிக அருமை ராஜாராம்.
- பொன்.வாசுதேவன்கவிதை மிக அருமை ராஜாராம்.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.com