tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6009447261644253441..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: சுவராஸ்யமான பதிவர்கள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46075925481607936022009-08-18T03:47:25.296-07:002009-08-18T03:47:25.296-07:00மன்னிப்பெல்லாம் எதற்கு நளன்...எளிதாக இருங்கள்.இது ...மன்னிப்பெல்லாம் எதற்கு நளன்...எளிதாக இருங்கள்.இது நம் வீடு.மென் சிறகுரசும் சிலிர்ப்பு உங்கள் எழுத்து.உங்களை வாசிக்க நான்தான் தாமதபட்டுவிட்டேன்.துரித வாழ்வு துரத்துகிறபோது,மனசு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போய் சேர தாமதமாகிறது.மற்றபடி...அன்பு நிறைய நளன்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2488020338041108652009-08-13T23:21:58.247-07:002009-08-13T23:21:58.247-07:00இந்நாட்களில்
பசுங்கொடிகள் சூழ்ந்த என் வாசலில்
எ...இந்நாட்களில் <br />பசுங்கொடிகள் சூழ்ந்த என் வாசலில் <br />எதையோ எதிர்பார்த்து தனித்திருக்கிறேன் <br />எப்பொழுதாவது வரும் மழையையோ<br />அல்லது எப்போதாவது வரும் சிறு மகிழ்ச்சியையோ.<br /><br />யாரென தெரியாதிருந்தும் <br />உங்களின் இந்த அன்பு, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.<br />மிக தாமதமாக இப்பதிவை பார்த்ததிற்கு மன்னிக்கவும் பா.ராஜாராம்.<br /><br />-அன்புடன்<br /> நளன்நளன்https://www.blogger.com/profile/08185627619914836799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58054713500763479242009-07-30T13:22:57.468-07:002009-07-30T13:22:57.468-07:00அனுஜன்யா
============
அப்பாடி....எங்கடா பயணத்துக்க...அனுஜன்யா<br />============<br />அப்பாடி....எங்கடா பயணத்துக்கு காரணமான மனுஷனை காணோமேன்னு பார்த்தேன்.பயணம் இனிதே நிறைவேறியது..டொட்டோடோயிங்...நன்றியும் அன்பும் அனு!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45252590061909929922009-07-30T13:16:13.583-07:002009-07-30T13:16:13.583-07:00ப்ரியன்
=======
அலையும் தனிமையில் எனை ஆட்டி படைத்த...ப்ரியன்<br />=======<br />அலையும் தனிமையில் எனை ஆட்டி படைத்த என் ப்ரியா...நல்லா இருக்கீங்களா...புது வீட்டு முகவரிக்கும் வந்தேன்.அன்பும் நன்றியும் மக்கா...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43649984791749411902009-07-30T02:46:16.060-07:002009-07-30T02:46:16.060-07:00மனசு கனமா இருந்தா, முதலில் உங்க தளத்துக்கு தான் வர...மனசு கனமா இருந்தா, முதலில் உங்க தளத்துக்கு தான் வரணும் ராஜா. ஒத்தடம் கொடுத்து தான் திருப்பி அனுப்புறீங்க. <br /><br />போலவே, ஒரு கவலையும் இல்லாம வந்தா, அப்படியே பாரம் ஏற்றவும் செஞ்சுடறீங்க - காலத்தின் வாசனை மாதிரி. நீங்க சொல்லுவது போல, அன்பு ஒரு வன்முறை செய்யக்கூடிய பூதம் தான். <br /><br />உங்க கிட்ட பரிசு பெற்றதும் எல்லாம் நம்ம சகாக்கள் தாம். நளன் மற்றும் பிரியன் தளங்கள் படிக்க வேண்டும். <br /><br />நன்றி ராஜா. அனைவருக்கும் வாழ்த்துகள். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88910458666072096652009-07-30T02:15:30.759-07:002009-07-30T02:15:30.759-07:00நன்றி தோழரே...நன்றி தோழரே...ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68263727566820441262009-07-25T22:11:36.192-07:002009-07-25T22:11:36.192-07:00ச.முத்துவேல்
=============
முத்து...நல்லா இருக்கீங...ச.முத்துவேல்<br />=============<br />முத்து...நல்லா இருக்கீங்களா."உங்களை அருகில் இருந்து பார்ப்பது போல்,உங்கள் குரலை கேட்பது போல்"...பார்த்து...என்ன சொல்லட்டும் முத்து...மனதிற்கு பிடித்தவர்களிடம்மிருந்து எதிர் பாரா வார்த்தைகள்,மிக பலவீனபடுத்திவிடுகிறதுதான்.ரொம்ப நன்றியும் அன்பும்!<br /><br />ஜெஸ்வந்தி<br />============<br />ஜெஸ்...இப்படி ஒரு"சவ்வாரி"தந்ததுக்கு, உங்களுக்கும் அணுவிற்கும் நன்றி நிறைகிறேன்."இது அவள்தானா" நல்லா வந்திருக்கு ஜெஸ்!அன்பும் நன்றியும்.<br /><br />ஐந்திணை<br />===========<br />வரணும் ஐந்திணை.முதல் வரவு சந்தோசம் நிரம்பியதாகிறது.நிறைய அன்பும் நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79022214622804706782009-07-25T21:53:09.097-07:002009-07-25T21:53:09.097-07:00அ.மு.செய்யது
==============
ரொம்ப நன்றியும் அன்பும...அ.மு.செய்யது<br />==============<br />ரொம்ப நன்றியும் அன்பும் செய்யது...பாஸ்வேர்ட் தேவதைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு..<br /><br />நந்தா<br />=======<br />மக்கா...உங்கள் "மீடியம்" வாசித்த கையோடு "தெறிச்சு" இங்கு வந்திருக்கிறேன்.வித்தை நந்தா உங்கள் நடை.என் நடையை சுவராஸ்யம் என சொல்ல உங்கள் பெரிய மனசு என கொள்கிறேன்,..எப்பவும் போலான அன்பும் நன்றியும்!<br /><br />மண்குதிரை<br />=============<br />ஆகட்டும் மண்குதிரை...கருணை நிரம்பிய உங்கள் கரங்களின் கிரியா ஊக்கி இது எனக்கு!நன்றியும் அன்பும்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63080570136358820012009-07-25T08:26:44.689-07:002009-07-25T08:26:44.689-07:00தமிழ்
========
வேலையா கவிதும்மா...முந்தைய பதிவில் ...தமிழ்<br />========<br />வேலையா கவிதும்மா...முந்தைய பதிவில் உன்னை காண கிடைக்கலை.வர போக இருப்பவர்களில் ஒரு ஆள் குறைந்தாலும் வெறிச்சோடித்தான் வருகிறது.அன்பு நிறைய குட்டிம்மா.<br /><br />யாத்ரா<br />========<br />ப்ரியங்கள் நிறைந்த என் யாத்ரா,<br />நீரோட்டமாக வாய்த்திருக்கிறது நமக்கு இந்த வாழ்வு.ஓடும் வழியெங்கும், கிடைத்த...கிடைக்கிற இந்த பச்சையமும்,தழுவி நிறைகிற ஈரமும் எந்த திட்டமிடலும் அற்றது.நீரின் தன்மை தாவரம் அறிகிறது.தாவரத்தின் தேவை நீரும் அறிகிறது.தன்மையொத்த வாழ்வு!தாவரத்தின் தேவையறிந்த நீரோட்டமாகிறீர்கள் யாத்ரா நீங்களும்!மற்றபடி,..<br />சுந்தராவும் அப்படித்தான்.மற்றொரு நதியோட்டம்!பிரவாக பசுமைக்கு அன்பும் நன்றியும்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5721216920620176922009-07-25T06:37:18.192-07:002009-07-25T06:37:18.192-07:00அருமைஅருமைஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18894316049788350362009-07-25T05:58:56.537-07:002009-07-25T05:58:56.537-07:00சுவாரசியமாக கதை சொல்லி விருது தந்து விட்டீர்கள். அ...சுவாரசியமாக கதை சொல்லி விருது தந்து விட்டீர்கள். அழகான பதிவு.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88985847475646145262009-07-25T04:35:36.289-07:002009-07-25T04:35:36.289-07:00உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக்...உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக் கேட்பதுபோல் இருக்கிறது. அன்பும், நெகிழ்ச்சியும்,உணர்வுபூர்வமான ஆர்வமூம் எளிதில் உங்களிடத்தில் யாருக்கும் அன்னியோன்யம் வந்துவிடும்.அப்படியே எழுதுகிறீர்கள்.<br />நிறைய அன்பும் நன்றியும்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18215481392225627012009-07-25T04:35:00.477-07:002009-07-25T04:35:00.477-07:00உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக்...உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக் கேட்பதுபோல் இருக்கிறது. அன்பும், நெகிழ்ச்சியும்,உணர்வுபூர்வமான ஆர்வமூம் எளிதில் உங்களிடத்தில் யாருக்கும் அன்னியோன்யம் வந்துவிடும்.அப்படியே எழுதுகிறீர்கள்.<br />நிறைய அன்பும் நன்றியும்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88345664320852155942009-07-25T03:29:40.159-07:002009-07-25T03:29:40.159-07:00சங்கா
=======
வரணும் சங்கா...உங்கள் முதல் வருகைக்க...சங்கா<br />=======<br />வரணும் சங்கா...உங்கள் முதல் வருகைக்கும் அன்பிற்கும்.நிறைய அன்பும் நன்றியும்!..<br /><br />ஜோதி<br />===========<br />ஆகட்டும் ஜோதி...முதல் வருகை என்பதால்,உங்கள் மற்றும் நண்பர் சங்கா வலை தளத்திற்கும் வந்திருந்தேன்.நன்றியும் அன்பும் ஜோதி!<br /><br />நேசமித்ரன்<br />=============<br />இடையில் இருக்கிற என் கவிதை வாசித்து பின்னூட்டத்தில் அன்பு காட்டியிருந்த நண்பர் அய்யனார் அவர்களின் பின்னூட்டத்தின் கீழாகவே நீங்கள் சிலாகித்திருந்தது,ஆழமான அன்பின் வெளிபாடு!அன்பு என்பது வார்த்தை அல்ல அது ஒரு செயல்---இந்த மாதிரி!..பத்திரமாய் வைத்திருக்கிறேன் நேசா உங்களை!எப்பவும் போலான அன்பும் நன்றியும்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64704074156386541292009-07-25T00:55:15.944-07:002009-07-25T00:55:15.944-07:00உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றி.
உங்களுடைய எளிய நடை...உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றி.<br /><br />உங்களுடைய எளிய நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70241131435482873192009-07-24T22:57:21.463-07:002009-07-24T22:57:21.463-07:00ஸ்வாரஸ்யமாக எழுதுகிறீர்கள் ... உங்கள் நடையும் எனக்...ஸ்வாரஸ்யமாக எழுதுகிறீர்கள் ... உங்கள் நடையும் எனக்குப் பிடித்திருக்கிறதுநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38185791264420086102009-07-24T17:53:04.400-07:002009-07-24T17:53:04.400-07:00யாத்ரா சொன்னதோடு நானும் ஒத்துப் போகிறேன்.
வாழ்த்த...யாத்ரா சொன்னதோடு நானும் ஒத்துப் போகிறேன்.<br /><br />வாழ்த்துக்கள் பா.ரா அவர்களே !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2767794862164320782009-07-24T15:38:16.407-07:002009-07-24T15:38:16.407-07:00யாத்ரா தனி மின்னஞ்சலில் சொன்னது...
______________
...யாத்ரா தனி மின்னஞ்சலில் சொன்னது...<br />______________<br />அன்பு ராஜாராம் அண்ணா,<br /> <br />உங்கள் அன்புக்கு நான் என்ன செய்வது, மிகவும் நெகிழ்ந்து கரைந்து போயிருக்கிறேன், உங்கள் எழுத்து மூலமே நீங்கள் தாங்கவியலாத நேசத்தை கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள், இப்போது தோள்களில் தட்டிக் கொடுப்பது போன்ற தங்கள் இந்த அன்பு, மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது.<br /> <br />வழக்கம் போல் உங்கள் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் இட முடியாமலிருப்பதால் இந்த தனி மடலனுப்புகிறேன்.<br /> <br />உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு என் நன்றிகள், ஆரம்பத்தில் என்னையும் அவர் தான் பலருக்கு தன் மொழி விளையாட்டு வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.<br /> <br />இந்த அன்புக்கு எப்போதும் என் நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன்<br />யாத்ரா <br />__________பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38443824939972377842009-07-24T11:21:31.195-07:002009-07-24T11:21:31.195-07:00இலக்கியத்தில் உங்களுக்குள்ள தணியாத ஆர்வமும் ஈடுபாட...இலக்கியத்தில் உங்களுக்குள்ள தணியாத ஆர்வமும் ஈடுபாடும் உங்கள் கதை,கவிதைகள்,பின்னூட்டங்கள்,மறுமொழிகளில் மட்டுமல்லாது இப்பொழுது கவிஞ நண்பர்களுடன் அளவளாவும்போதுகூட வெளிப்படுகின்றது.மென்மேலும் உங்கள் இலக்கிய உணர்வையும் கவித்திறமையையும் வெளிப்படுத்தி இன்னும் நிறைய விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40990413607961730602009-07-24T10:58:34.405-07:002009-07-24T10:58:34.405-07:00அன்பை சொல்வது ஒரு கலை .குழந்தையிடம் குழந்தையாக
மன...அன்பை சொல்வது ஒரு கலை .குழந்தையிடம் குழந்தையாக <br />மனைவியிடம் காதலனாக .தகப்பனிடம் தாயிடம் இறுதி வரை மாறாததாக <br />நண்பனிடம் சகோதரனாக சக உதிரங்களிடம் நண்பனாக <br /><br />உங்களுக்கு வாய்த்திருக்கிறது பா.ரா.<br /><br />விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57591997070306529112009-07-24T09:56:39.634-07:002009-07-24T09:56:39.634-07:00I like it!!!
me tooI like it!!!<br /><br />me toojothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70747706881462149032009-07-24T08:48:09.256-07:002009-07-24T08:48:09.256-07:00கவிதை மாதிரி சொல்லியிருக்கீங்க!, I like it!!
விருத...கவிதை மாதிரி சொல்லியிருக்கீங்க!, I like it!!<br />விருதுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!<br />I like it!!!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.com