tag:blogger.com,1999:blog-9035285758371778170.post611211983368733350..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இரண்டு கவிதைகள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35569950443775292112011-02-25T10:08:36.195-08:002011-02-25T10:08:36.195-08:00நன்றி சுகிர்தா! :-)நன்றி சுகிர்தா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90876999744022249642011-02-25T08:54:25.591-08:002011-02-25T08:54:25.591-08:00டார்லிங் என அப்பிக்கொண்ட காற்று, அருமை... :) அதை ...டார்லிங் என அப்பிக்கொண்ட காற்று, அருமை... :) அதை ஒருவேளை அவளிடம் சொல்லி இருந்தால், காற்றிடம் சொல்லி இருக்க வேண்டி இருக்காதோ? ;) நல்லா இருக்குங்க பா.ரா. !Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7836012627899476702011-02-21T05:02:56.895-08:002011-02-21T05:02:56.895-08:00எதுவுமே படிக்க பிடிக்காதப்ப இப்டித்தான் உங்களோடத ப...எதுவுமே படிக்க பிடிக்காதப்ப இப்டித்தான் உங்களோடத படிக்க ஆரம்பிச்சிடுறேன். மீண்டும்கூட... இரண்டாவது என்னிடமும் அப்பிக்கொள்கிறது..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7067246400884772292011-02-19T11:58:17.089-08:002011-02-19T11:58:17.089-08:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
வேலைப் பளுவ...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,<br /><br />வேலைப் பளுவில் தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. நிறைய வாசிக்கவும் விட்டுப் போயிருக்கு. ஓரிரு தினங்களில் வந்து சேர்ந்து கொள்கிறேன் மக்கா. நடந்து கொண்டிருங்கள்..<br /> <br />எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22184328899857116002011-02-18T05:58:00.491-08:002011-02-18T05:58:00.491-08:00அவள் பார்க்கத் தந்திராவிட்டாலும் உங்களுடையதையாவது ...அவள் பார்க்கத் தந்திராவிட்டாலும் உங்களுடையதையாவது பார்த்திருக்கலாம்.<br /><br />அவள் சொல்லத் தவறியதை அவை சொல்லியிருக்கும்.<br /><br />வார்த்தைகள் எல்லாம் வெறும் ஏமாற்றுத்தான் பா.ரா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31571555934887680222011-02-16T23:01:22.796-08:002011-02-16T23:01:22.796-08:00அன்பு பாரா,
முதல் கவிதை அருமையாய் இருக்கிறது... உ...அன்பு பாரா,<br /><br />முதல் கவிதை அருமையாய் இருக்கிறது... உள்ளங்கைக்குள் எத்தனை கவிதைகள் பாரா உங்களுக்கு... கடைசி இரண்டு பாராக்கள்... கலக்கி விட்டது பாரா...<br /><br />இரண்டாவது கவிதை நல்ல கவிதையாய் தெரிந்திருக்கும்... முதல் கவிதை இல்லாதிருந்தால்... <br /><br />அன்பும் வாழ்த்தும் பாரா...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47005740565294849242011-02-15T09:21:38.413-08:002011-02-15T09:21:38.413-08:00அண்ணா...கவிதை எழுதும் உங்கள் கைகளும் அழகுதான் !அண்ணா...கவிதை எழுதும் உங்கள் கைகளும் அழகுதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86517559138260932362011-02-15T07:02:56.565-08:002011-02-15T07:02:56.565-08:00லேசாகி கிடக்கு மனசு...
உன்னதங்களை வார்த்தைகளாக்கு...லேசாகி கிடக்கு மனசு...<br /><br />உன்னதங்களை வார்த்தைகளாக்கும் சூட்சம் மிக சாதரணமாக கைகூடுகிறது உங்களிடம்.... ஆனால் பார்ப்பதற்க்கு அதற்கு oppositaதான் உள்ளீர்... :)<br /><br />ஆம் நாம்(ன்).. உலகை அதன் புற தோற்றத்திலே அனுகுவது எத்தனை தவறு.. ;(Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81480233002885091602011-02-15T06:00:13.832-08:002011-02-15T06:00:13.832-08:00கவிதை வரிகளோ உங்கள் உள்ளங்கையில்?கவிதை வரிகளோ உங்கள் உள்ளங்கையில்?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10594449044482786552011-02-15T05:59:01.917-08:002011-02-15T05:59:01.917-08:00அப்படியே மனசை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன இரண்டும்...அப்படியே மனசை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன இரண்டும்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18556767284431525982011-02-15T05:15:27.154-08:002011-02-15T05:15:27.154-08:00அருமையான கவிதைகள்..அருமையான கவிதைகள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61600251141503945202011-02-15T02:01:55.322-08:002011-02-15T02:01:55.322-08:00மன விழிகள் பார்க்க தவறிய
கை வரி கவிதை..
தாமதமாகி ...மன விழிகள் பார்க்க தவறிய<br />கை வரி கவிதை..<br /><br />தாமதமாகி போனவள்.. <br />தான் மதமற்றவள் என <br />காற்றணைத்தது..<br /><br />நலமா மக்கா.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48369850119788817362011-02-15T00:57:50.470-08:002011-02-15T00:57:50.470-08:00இரண்டும் இனிமை.இரண்டும் இனிமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69258255618962120732011-02-15T00:53:49.241-08:002011-02-15T00:53:49.241-08:00super :))super :))Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11456931786178968922011-02-15T00:42:08.606-08:002011-02-15T00:42:08.606-08:00கவிதைகள் நல்லா இருக்கு பா.ரா. அண்ணாகவிதைகள் நல்லா இருக்கு பா.ரா. அண்ணாஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5178534786759557672011-02-14T23:24:10.845-08:002011-02-14T23:24:10.845-08:00இரண்டாவது அவ்வப்பொழுது அனுபவிப்பதுதான்..!
:))
சவ...இரண்டாவது அவ்வப்பொழுது அனுபவிப்பதுதான்..!<br /><br />:))<br /><br />சவுக்கியமாண்ணே!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31649519341426149352011-02-14T19:22:58.043-08:002011-02-14T19:22:58.043-08:00:)
entry kkaaga:)<br />entry kkaagaஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22686074435287628502011-02-14T19:09:11.195-08:002011-02-14T19:09:11.195-08:00இரண்டு கவிதைகளும் அருமை ராஜாராம்இரண்டு கவிதைகளும் அருமை ராஜாராம்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77351374417651896462011-02-14T18:42:27.678-08:002011-02-14T18:42:27.678-08:00முதல் கவிதை உயிரில் ஊடுருவியது அண்ணா..முதல் கவிதை உயிரில் ஊடுருவியது அண்ணா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89449485811815382422011-02-14T17:54:31.523-08:002011-02-14T17:54:31.523-08:00உள்ளங்கைகளின் மொழியும் ஒரு கவிதைதான்உள்ளங்கைகளின் மொழியும் ஒரு கவிதைதான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78718251013298121442011-02-14T17:45:14.843-08:002011-02-14T17:45:14.843-08:00அன்பின் பாரா மினுமினுக்கும் வெண்டி
அதை அனுபவிக்க க...அன்பின் பாரா மினுமினுக்கும் வெண்டி<br />அதை அனுபவிக்க கொடுத்துவைக்கனும்.<br />அது கவிதையாக அதற்கு கொடுத்து வைக்கனும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91781446083046081892011-02-14T15:35:32.024-08:002011-02-14T15:35:32.024-08:00நச் என்று வரி கவிநச் என்று வரி கவிகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54161184761845867022011-02-14T12:13:31.014-08:002011-02-14T12:13:31.014-08:00//கவிதையை சுவாசித்து எழுத்தாக்கும் கையைப் பிடிச்சு...//கவிதையை சுவாசித்து எழுத்தாக்கும் கையைப் பிடிச்சுக்கணுமே//<br /><br />தங்க மோதிரத்தை ஆட்டையப் போடயா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22843616846395702542011-02-14T10:57:20.116-08:002011-02-14T10:57:20.116-08:00பாடல் புதுசா இருக்குங்க..
காற்று வருடிப் போகுது.....பாடல் புதுசா இருக்குங்க..<br /><br />காற்று வருடிப் போகுது..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70432294550755031472011-02-14T10:55:54.938-08:002011-02-14T10:55:54.938-08:00அண்ணே எங்கிட்ட ஒரு ஆளு சொன்னாரு 50ஐ தாண்டினா இளமை ...அண்ணே எங்கிட்ட ஒரு ஆளு சொன்னாரு 50ஐ தாண்டினா இளமை திரும்பும்னு உண்மையா?<br /><br />ப்ளஸ்டூ முடிச்சிட்டு எழுதின மாதிரி புத்தம் புதுசா இருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com