tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6242129559218303899..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: கௌலிபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25478028119178055062009-11-15T05:28:26.913-08:002009-11-15T05:28:26.913-08:00ஒவ்வொரு முறையும் உள்ளே வரும் வந்த பின் ஊட்டங்கள் அ...ஒவ்வொரு முறையும் உள்ளே வரும் வந்த பின் ஊட்டங்கள் அத்தனையும் பார்ப்பேன். ஆனால் உங்கள் இணைப்பு என்னுடன் இணைந்த பிறகு இன்று நீங்கள் கொடுத்த வார்த்தைகள் புதிய பாதையை காட்ட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டியது.<br /><br />இலக்கிய சிற்றிதழ்களில் வரும் வரிகளுக்கு எந்த குறைவும் இல்லை உங்கள் அத்தனை கவிதைகளும்.<br /><br />சிந்திப்பவர்கள் எப்போதுமே சற்று பிந்தி தான் வருகின்றார்கள். முந்திக்கொண்டு முகம் காட்டாதவர்களும், காட்டி காட்சியை மறைப்பவர்களுமாய்<br /><br />மௌனம் கசிகின்றது பாரா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24646831986710743212009-11-10T14:23:12.553-08:002009-11-10T14:23:12.553-08:00@சபிக்ஸ்
நன்றி சபிக்ஸ்!
@கேசவன்
நல்வரவு கேசவன்.நன...@சபிக்ஸ்<br />நன்றி சபிக்ஸ்!<br /><br />@கேசவன்<br />நல்வரவு கேசவன்.நன்றி மக்கா!<br /><br />@செய்யது<br />அமாம் செய்யது.விரைவில்.நன்றி மக்கா!<br /><br />@நவாஸ்<br />நன்றி மக்கா!<br /><br />@ஊர்சுற்றி.<br />தொடர்வருகை சந்தோசம்.நன்றி மக்கா!<br /><br />@நவிஷ் செந்தில்குமார்.<br />வாங்க செந்தில்.மிக்க நன்றி!<br /><br />@சரவணா<br />நன்றி சரவனா!<br /><br />@விநாயகம்<br />அப்படியா விநாயகம்?நன்றி மக்கா!<br /><br />@உதிரா<br />நன்றி மக்கா மகளே!அல்லது மகள் மக்கா..(நல்ல குடும்பம்டா..)<br /><br />@ரவுத்திரன்<br />இருக்கிறார்கள் ராஜேஷ்!..சந்ததிகள் இடையே மாற்றங்கள் இருக்கு.அருகி இருக்கிறார்கள்..போன வருடம் ஊர் போன போது கூட பார்த்தேன்.திங்கள் சத்யா கட்டுரை வாசியுங்கள்.நன்றி மக்கா!<br /><br />@காமராஜ்<br />உங்கள் நட்பு,அவ்வளவு சந்தோசமாய் இருக்கு,காமு!அவசியம் வந்து வாசிக்கிறேன் காமராஜ்.நன்றி மக்கா!<br /><br />@லாவண்யா.<br />ரொம்ப நன்றி லாவண்யா!<br /><br />@வேல்கண்ணன்<br />நன்றி வேல்கண்ணா!<br /><br />@விஜய்<br />சந்தோசம் விஜய்.நன்றி மக்கா!<br /><br />@அமித்தம்மா<br />@நன்றி அமித்தம்மா,வந்து ஆட்டத்துல கலந்துகிட்டதுக்கும் சேர்த்து. :-))<br /><br />@ரசிகை<br /> நன்றி ரசிகை!<br /><br />@திங்கள் சத்யா<br />போட்டோ, பின்னூட்டம்,எக்ஸ்ட்ரா பின்னோட்டம்,வள்ளல் சத்யா நீங்கள்!நன்றி மக்கா!<br /> <br />@கருணா<br />நன்றி கருணா!<br /><br />@நவாஸ்<br />மீள் பதிவு?நன்றி பாஸ்!<br /><br />@ராமலக்ஷ்மி<br />ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!<br /><br />@நேசன்<br />எல்லாவற்றுக்கும் மிக நெகிழ்வான ஒரு பதில்,ஒரு,கவிதை,அடிச்சு கும்மும் ஒரு நிகழ்வு...பெட்டகம் மக்கா நீ!நன்றி நேசா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58539638262017810672009-11-09T13:43:34.398-08:002009-11-09T13:43:34.398-08:00@வசந்த்
நன்றி வசந்த்!
@ரம்யா
இருக்கிறார்கள் ரம்யா...@வசந்த்<br />நன்றி வசந்த்!<br /><br />@ரம்யா<br />இருக்கிறார்கள் ரம்யா.திங்கள் சத்யா பாலாவிடமிருந்து இப்புகை படம் பெற்றது.அவர் கட்டுரை வாசித்து பாருங்கள்.நிறைய இருக்கிறார்கள்.முதல் வருகைக்கும் சேர்த்து நன்றி ரம்யா!<br />குடுகுடுப்பை அண்ணாச்சி,ரம்யாவை கவனிங்க! :-)<br /><br />@கதிர்<br />நன்றி கதிர்!<br /><br />@இன்றைய கவிதைகள்<br />நன்றி கேயார்!நால்வருக்கும் அன்பு!<br /><br />@தியா<br />நன்றி தியா!<br /><br />@ஹேமா<br />நன்றிடா ஹேமா!<br /><br />@அசோக்<br />:-)..நன்றி அசோக்!<br /><br />சங்கர்<br />@மிகுந்த நன்றி சங்கர்! <br /><br />@சேகர்<br />நன்றி மக்கா!<br /><br />@ராகவன்<br />நன்றி ராகவன்!<br /><br />@முல்லை<br />நன்றி முல்லை!<br /><br />@ஸ்ரீ<br />நன்றி ஸ்ரீ!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17582760311980318922009-11-09T08:39:44.324-08:002009-11-09T08:39:44.324-08:00பல்லிகளின் சப்தம்
வெற்றிலை அளவு
குறளீ என்ற சொல்லின...பல்லிகளின் சப்தம்<br />வெற்றிலை அளவு<br />குறளீ என்ற சொல்லின் மரு உ<br /><br />**************************<br /><br />மிக்க சந்தோசம் மக்கா <br /><br />கைக்குட்டை கட்டின உடுக்கை<br />வாக்கு சொல்லி செல்கிறது<br />ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி <br /><br />என்ற காதல் வரியும்<br /><br />விடிந்த பின் யாசனாகி விட்டான் தீர்க்கத்தரிசி <br /><br />என்ற வேதனை வரியும் வாக்கு சொல்லிகள் கொடுத்தவைதான் <br /><br />நினைவூட்டிய கவிதைக்கு நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57455921617002205562009-11-09T07:42:18.873-08:002009-11-09T07:42:18.873-08:00@நவாஸ்
கவுலியா இருக்கு நவாஸ்.அடச்சே..கவலையா இருக்...@நவாஸ்<br /> கவுலியா இருக்கு நவாஸ்.அடச்சே..கவலையா இருக்கு நவாஸ்.இவ்வளவு கௌலிகள் இருக்கா இதுக்குள்ள?<br /><br />@கருணாகரசு.<br />பின்னூட்ட வறட்சி பாஸ்.கண்டுக்காதீங்க...வறட்சியா?வரட்சியா?..சூழ்நிலை அப்படி கருணா...<br /><br />@ராமலக்ஷ்மி<br />திங்கள் சத்யா பாலா!சப்போட்டுக்கு ஆள் வந்தாச்சு..<br /><br />@திங்கள் சத்யா பாலா<br />உங்களை போல் இருவர்..வேண்டாம் நீர் ஒருவரே போதும்!வாழ்க நீர்! :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86506426657709444552009-11-09T05:29:35.201-08:002009-11-09T05:29:35.201-08:00அருமைங்க. அமித்து அம்மாவின் அத்தை சொன்னமாதிரி நானு...அருமைங்க. அமித்து அம்மாவின் அத்தை சொன்னமாதிரி நானும் ‘கெவுளி’ என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54294291178049046002009-11-09T05:16:49.293-08:002009-11-09T05:16:49.293-08:00பா.ரா. எங்க அம்மம்மா (பாட்டி) சொல்ற “கவுலி” வெத்தல...பா.ரா. எங்க அம்மம்மா (பாட்டி) சொல்ற “கவுலி” வெத்தலை வாங்கத்தான். வெற்றிலை வாங்க அளவுகோல். ஒரு கிலொ வெங்காயம் மாதிரி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68218560158430317312009-11-09T05:05:21.117-08:002009-11-09T05:05:21.117-08:00வித்தியாசமான கவிக் களம்... நல்லயிருக்குங்க பாரா.வித்தியாசமான கவிக் களம்... நல்லயிருக்குங்க பாரா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49757990585830142372009-11-09T04:35:37.423-08:002009-11-09T04:35:37.423-08:00அம்மாவா,அத்தையா?
பேசாம இப்படி தலைப்பை மாத்திரலாம்...அம்மாவா,அத்தையா?<br /><br />பேசாம இப்படி தலைப்பை மாத்திரலாம் அமித்தம்மா!<br /><br />வேறு யாராவது...<br />கௌலி?கௌளி?கெவுளி?கெவுலி?..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48214236862441770132009-11-09T04:16:06.018-08:002009-11-09T04:16:06.018-08:00ஊரில் அத்தையின் உச்சரிப்பு கெவுளி
ஊரிலிருந்து செ...ஊரில் அத்தையின் உச்சரிப்பு கெவுளி <br />ஊரிலிருந்து சென்னையில் அண்டிய அம்மாவின் உச்சரிப்பு கௌலி <br /><br />நாம அம்மா பொண்ணாச்சே :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31640314998934992622009-11-09T03:47:14.723-08:002009-11-09T03:47:14.723-08:00wowwowபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25188887285586163602009-11-09T03:05:06.535-08:002009-11-09T03:05:06.535-08:00சரியான கேள்வி,பாலா!
எனக்கு தெரியலை.வாங்களேன் யாரா...சரியான கேள்வி,பாலா!<br /><br />எனக்கு தெரியலை.வாங்களேன் யாராவது...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23003114715571959512009-11-09T02:58:10.080-08:002009-11-09T02:58:10.080-08:00சரி, இது "கௌலி"-யா, அல்லது "கெவுலி&...சரி, இது "கௌலி"-யா, அல்லது "கெவுலி", "கெவுளி"யா?திங்கள் சத்யாhttps://www.blogger.com/profile/00784203837556440631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19288494671310241592009-11-09T01:34:22.797-08:002009-11-09T01:34:22.797-08:00nallaayirukku...!!nallaayirukku...!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17425779984701303722009-11-08T23:07:13.611-08:002009-11-08T23:07:13.611-08:00கௌலி - இந்த வார்த்தையை கேட்டே வருஷம் ஆச்சு :))
கவ...கௌலி - இந்த வார்த்தையை கேட்டே வருஷம் ஆச்சு :))<br /><br />கவிதையும் அருமை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12816362299129338692009-11-08T21:49:46.444-08:002009-11-08T21:49:46.444-08:00நல்லா இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி எழுதவே மாட்டீங...நல்லா இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி எழுதவே மாட்டீங்களா ?<br /><br />மிக யதார்த்தம் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55738487255480615692009-11-08T21:18:59.128-08:002009-11-08T21:18:59.128-08:00ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. கௌலி என்ற தலைப்பு மிக...ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. கௌலி என்ற தலைப்பு மிக பொருத்தம்.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63811844904514276632009-11-08T20:40:17.040-08:002009-11-08T20:40:17.040-08:00கவிதை அருமை
//அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு...கவிதை அருமை <br />//அறுபட்ட தொண்டையிலிருந்து<br />சொட்டிட்டு கொண்டிருக்கிறது...<br />ஒரு குடுகுடுப்பையின்<br />வாழ்வு.// அதிர்கிறது மனம்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66796157508808401712009-11-08T19:02:09.203-08:002009-11-08T19:02:09.203-08:00//அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கி...//அறுபட்ட தொண்டையிலிருந்து<br />சொட்டிட்டு கொண்டிருக்கிறது...<br /><br />ஒரு குடுகுடுப்பையின்<br />வாழ்வு.//<br /><br />கொஞ்சம் பதற செய்கிறது இந்த வரிகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5921904679978530992009-11-08T18:42:24.103-08:002009-11-08T18:42:24.103-08:00மனசைப்பிழிகிற கவிதை இது.
தொன்னூறுகளில் நான் மாது ப...மனசைப்பிழிகிற கவிதை இது.<br />தொன்னூறுகளில் நான் மாது பீகே சேர்ந்து ஒரு கைரேகை ஜோசியக்காரரை கேலி செய்தோம்.<br />மூடப்பழக்கவழக்கங்களை எதிப்பதாக நினைத்த எங்களைத்தனியே அழைத்து. எஞ்சாப்பாட்டுல மண்ணள்ளிப்போடாதீங்க <br />என்று சொல்லிவிட்டுப்போனார். அவர் கண்ணில் தேங்கிக்கிடந்த பசி வெகு நாட்கள் என்னை துரத்தியது. சாமக்கோடங்கி பற்றிய எனது பழைய பதிவை முடிந்தால் பாருங்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33221997191122303352009-11-08T11:38:18.678-08:002009-11-08T11:38:18.678-08:00நல்லாருக்கு ராஜா சார்...குடுகுடுப்பைகள பார்த்தே பல...நல்லாருக்கு ராஜா சார்...குடுகுடுப்பைகள பார்த்தே பல வருசம் ஆயிப்போச்சு...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84281350443418478342009-11-08T08:25:37.872-08:002009-11-08T08:25:37.872-08:00குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டால் குலை நடுங்கும்...குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டால் குலை நடுங்கும். ஆனால் அந்தக் குடுகுடுப்பைக்காரனுக்கோ நடுநிசியில் குடுகுடுப்பை அடித்தால்தான் அவன் குலை நிரம்பும் என்பதை அழகாகச் சொல்லியிருகிறீர்கள். நல்லாருக்கு மக்கா.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39792966831891379672009-11-08T06:20:49.754-08:002009-11-08T06:20:49.754-08:00நல்லா இருக்கு ராஜாராம். நகரத்தில் பார்க்கும் குடுக...நல்லா இருக்கு ராஜாராம். நகரத்தில் பார்க்கும் குடுகுடுப்பைகள் கிராமத்தில் பார்த்த குடுகுடுப்பைகள் போல இருப்பதில்லை. குடுகுடுப்பை பற்றி நானும் சமீபத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17521292506053198802009-11-08T03:59:14.355-08:002009-11-08T03:59:14.355-08:00மிக அருமையான கவிதை.மிக அருமையான கவிதை.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40995620178847642212009-11-08T03:35:52.330-08:002009-11-08T03:35:52.330-08:00அருமை நண்பரே!அருமை நண்பரே!Senthilkumarhttps://www.blogger.com/profile/02253302157808054559noreply@blogger.com