tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6874579968259896985..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இலையுதிர்காலம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45229174082124849812009-12-27T21:52:59.091-08:002009-12-27T21:52:59.091-08:00ungal kavithaikalai paditha pin en kangalil erunth...ungal kavithaikalai paditha pin en kangalil erunthu kasikirathu eeramsaravananhttps://www.blogger.com/profile/14080180354526158918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45108033064471842312009-08-17T10:27:43.706-07:002009-08-17T10:27:43.706-07:00சேரல் என்ன சொல்லட்டும்....
பல தருணம் நன்றி என்கிற ...சேரல் என்ன சொல்லட்டும்....<br />பல தருணம் நன்றி என்கிற ஒற்றை வார்த்தை பற்றாமல்தான் வருகிறது.இப்படியான தருணங்களில் சும்மா இருந்து விட தோணும்.கண்ணிரைவுகளுடன்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33149900899585037282009-08-06T00:42:20.684-07:002009-08-06T00:42:20.684-07:00வலி தந்த வரிகள்.
//அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்...வலி தந்த வரிகள்.<br /><br />//அவ்வளவையும் காரணமாக்கி<br />சாராயத்தில் குளிக்கிறோம்<br />சவுதியிலிருந்து திரும்பும்<br />நாங்கள்.//<br /><br />வலியை மறக்க வழி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27168934489122786142009-08-06T00:10:24.736-07:002009-08-06T00:10:24.736-07:00நல்ல வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல நினைத்துத் தேடி...நல்ல வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல நினைத்துத் தேடினேன். இதுதான் கிடைத்தது,<br /><br />//ஊர் வேறு மாதிரியாக இருந்தது.<br /><br /><br />பருகி துய்த்த வெயில் <br />பார்வைக்கு கிடைக்கவில்லை.<br /><br /><br />பழகிய தெருக்கள்<br />புறந்தள்ளியது.<br /><br /><br />செங்கொன்றை மரங்களில் <br />இலை கூட இல்லை.<br /><br /><br />எங்கு தேடியும் கிடைக்கவில்லை<br />இலங்தம்பழம் விக்கிற எவரையும்.<br /><br /><br />வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது <br />சிந்தாமணி சிற்றுந்து.<br /><br /><br />வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்து<br />கூவியழைக்கிறது<br />அரசிலோ வேம்பிலோ<br />இருந்தழைக்கும் குயில்.<br /><br /><br />மிதியடிகள் போன்று மதிக்கப்படுகிறார்கள்<br />முன்பு அப்பாவாய் இருந்த<br />தாத்தாக்கள்.<br /><br /><br />முதுகிற்கு பின்புறம் மறைகிற<br />குழந்தைகளை முன்னிழுத்து<br />"சித்தப்பாடா" என்று<br />கண்ணீருடன் சிரிக்கிறார்கள்<br />காதலிகள்.<br /><br /><br />அவ்வளவையும் காரணமாக்கி<br />சாராயத்தில் குளிக்கிறோம்<br />சவுதியிலிருந்து திரும்பும்<br />நாங்கள்.<br />//<br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22678653791172137192009-07-08T10:19:16.734-07:002009-07-08T10:19:16.734-07:00அன்புமிக்க அமிர்தம் அவர்களுக்கு,
அன்பும் நன்றியும்...அன்புமிக்க அமிர்தம் அவர்களுக்கு,<br />அன்பும் நன்றியும்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62243103582519544752009-07-08T10:16:30.171-07:002009-07-08T10:16:30.171-07:00உங்கள் தளத்திற்கு போய் உங்கள்
புகைப்படங்கள் வாசித்...உங்கள் தளத்திற்கு போய் உங்கள்<br />புகைப்படங்கள் வாசித்தேன்,சிநேகிதன்.<br />அற்புதம்,வரவிற்கு அன்பும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46142162592543977182009-07-08T09:43:22.416-07:002009-07-08T09:43:22.416-07:00@சிநேகிதன்.. said...
/ம்ம்ம்.. என்ன சொல்வதென்றே தெ...@சிநேகிதன்.. said...<br />/ம்ம்ம்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கலங்கிவிட்டேன்.../<br /><br />நானும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26536994632479336462009-07-06T06:28:46.509-07:002009-07-06T06:28:46.509-07:00//முதுகிற்கு பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத...//முதுகிற்கு பின்புறம் மறைகிற<br />குழந்தைகளை முன்னிழுத்து<br />"சித்தப்பாடா" என்று<br />கண்ணீருடன் சிரிக்கிறார்கள்<br />காதலிகள்.//<br />ம்ம்ம்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கலங்கிவிட்டேன்..சிநேகிதன்..https://www.blogger.com/profile/02224009555214151844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15132940665668432482009-06-16T12:01:30.223-07:002009-06-16T12:01:30.223-07:00நன்றிகள் ...யாதிரீகன்!நன்றிகள் ...யாதிரீகன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28868428971222292512009-06-16T11:55:11.262-07:002009-06-16T11:55:11.262-07:00>>> கண்ணீருடன் சிரிக்கிறார்கள்
காதலிகள் &...>>> கண்ணீருடன் சிரிக்கிறார்கள்<br />காதலிகள் <<<<br /><br /> avargal mattuma :-(<br /><br /> superungooo !!!யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78273355301657432592009-06-16T11:49:30.056-07:002009-06-16T11:49:30.056-07:00ILA, Veera தங்கள் வருகைக்கு நன்றிILA, Veera தங்கள் வருகைக்கு நன்றிபா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52945853029697161862009-06-16T11:41:28.546-07:002009-06-16T11:41:28.546-07:00படிச்சப்புறம் கொஞ்ச நேரம் ஒன்னுமே தோணலைங்க//படிச்சப்புறம் கொஞ்ச நேரம் ஒன்னுமே தோணலைங்க//ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86333258497289588752009-06-16T11:19:56.753-07:002009-06-16T11:19:56.753-07:00அருமையான வரிகள்!அருமையான வரிகள்!Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13356567579968376662009-06-16T09:01:36.585-07:002009-06-16T09:01:36.585-07:00மிதியடிகள் போன்று மதிக்கப்படுகிறார்கள் முன்பு அப்ப...மிதியடிகள் போன்று மதிக்கப்படுகிறார்கள் முன்பு அப்பாக்களாய்<br />இருந்த தாத்தாக்கள் "நீயும் ஒரு நாள் தாத்தாவா ஆவீல்ல..........<br />என்று சாபமிட்டு முனங்குவது கேட்கப்படாமலே.அண்ணாதுரை சிவசாமிhttps://www.blogger.com/profile/09895721291466117852noreply@blogger.com