tag:blogger.com,1999:blog-9035285758371778170.post7907096929383842703..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள்-- பனிரெண்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82491134172784858272011-02-19T11:46:11.861-08:002011-02-19T11:46:11.861-08:00நிலா மகள், ரொம்ப நன்றி!நிலா மகள், ரொம்ப நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23349585800344854272011-02-13T14:26:35.213-08:002011-02-13T14:26:35.213-08:00உணவின் சுவையில் ஒன்றறக் கலந்திருப்பது மூலப் பொருட்...உணவின் சுவையில் ஒன்றறக் கலந்திருப்பது மூலப் பொருட்களின் மணமும் குணமும் தானே...! வண்ணதாசனும், தி.ஜா.வும், மீராவும் உள்ளிறங்கிய ரசாயன மாற்றம் தங்கள் எழுத்துகளை ஜொலிக்கச் செய்வதாய் கருதலாம். நிரம்பிய பொருளுக்கு ஈடாய் கலத்தின் பொருண்மையும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10161361222541064412011-02-09T12:53:00.809-08:002011-02-09T12:53:00.809-08:00நன்றி கோநா!
நன்றி மஹிக்கா!
நன்றி சித்ரா!
ம. சரவ...நன்றி கோநா!<br /><br />நன்றி மஹிக்கா!<br /><br />நன்றி சித்ரா!<br /><br />ம. சரவணா, நலமா? நன்றி மக்கா!<br /><br />அதான்னே, கௌரி! நன்றியும் மக்கா!<br /><br />கண்டிப்பா சந்திப்போம் இரா மாப்ஸ்! நன்றி!<br /><br />சேது, மிக்க நன்றி!<br /><br />நன்றி காமு மக்கா!<br /><br />நன்றி சுகிர்தா!<br /><br />தெரியலையே சுந்தர்ஜி! இன்னும் ஒரு கடமை பாக்கி. பிறகு உதறி வரவேண்டியதுதான். நன்றி சுந்தர்ஜி!<br /><br />கண்டிப்பா அடுத்த பயணத்தில் பார்க்கலாம் மோகன்ஜி! எங்கப் போயிரப் போறோம்? நன்றி மோகன்!<br /><br />நன்றி சமுத்ரா!<br /><br />நன்றி சிவகுமாரன்! நெகிழ்வு.<br /><br />நன்றி மகனே, தேவா!<br /><br />குமார் மகன்ஸ், நன்றி!<br /><br />என்னங்கய்யா? மூணு மகன்களும் க்யு-வில்? நன்றி மகன், ராஜவம்சம்!<br /><br />நல்லாருக்கேன் ராகவன். மகாவும் நலம். மின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். நன்றி ராகவன்!<br /><br />நன்றி கதிர்!<br /><br />ஐயோ, நிலாமகள்! நம் ஆதர்சர்களில் ஒருவர். பெரிய வார்த்தை. பெரிய நன்றி! ;-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65270308118036628492011-02-08T20:26:10.428-08:002011-02-08T20:26:10.428-08:00உங்க எழுத்து கல்யாண்ஜியை படிக்கும் உணர்வை தருகிறது...உங்க எழுத்து கல்யாண்ஜியை படிக்கும் உணர்வை தருகிறது. வெகு சுகம். வாழ்த்தும் நன்றியும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68317103571926897142011-02-07T05:48:25.524-08:002011-02-07T05:48:25.524-08:00ஆஹா
அழகான தொடர் பூத்துக் குலுங்கப்போகுது போல
ம்ம...ஆஹா<br /><br />அழகான தொடர் பூத்துக் குலுங்கப்போகுது போல<br /><br />ம்ம்ம். அசத்துங்கண்ணேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48378615818312662232011-02-06T11:05:42.264-08:002011-02-06T11:05:42.264-08:00paaraa anne...
romba nallayirukku... anne... eppa...paaraa anne...<br /><br />romba nallayirukku... anne... eppadi irukkeenga? maga kitta pesuneengalaa? eppadi irukkaapla?<br /><br />anbudan<br />ragavanராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61289992302475247122011-02-06T06:25:56.821-08:002011-02-06T06:25:56.821-08:00கண்படும் {தி(ரு)ஸ்டி}அளவு புரையேறும் நட்புக்கள்.
...கண்படும் {தி(ரு)ஸ்டி}அளவு புரையேறும் நட்புக்கள்.<br /><br />வளைகுடாவில் அமங்களியாகவும் தாயகத்தில் சுமங்களியாகவும் உண்மை வரிகள் சித்தப்பு அருமை.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45588944098687804082011-02-05T23:58:23.355-08:002011-02-05T23:58:23.355-08:00சித்தப்பா...
மண் வாசம் மறையாமல் ஒரு பயணக் கட்டுரைய...சித்தப்பா...<br />மண் வாசம் மறையாமல் ஒரு பயணக் கட்டுரையா?<br />அருமையான எழுத்தை நுகர இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி...<br />ஆரம்பிங்க உங்க ஆராவாரத்தை...!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75300348850719187382011-02-05T20:42:06.064-08:002011-02-05T20:42:06.064-08:00சித்தப்பா .. ஊருக்கு வந்தச்சு உங்க கூட..ம்ம்ம்ம் த...சித்தப்பா .. ஊருக்கு வந்தச்சு உங்க கூட..ம்ம்ம்ம் தொடர்ந்து கூட்டிட்டுப் போங்க...! <br /><br />செம ஜாலியா இருக்கு சித்தப்பா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20846997083003609412011-02-05T14:54:25.484-08:002011-02-05T14:54:25.484-08:00இந்த உணர்வுகள் நான் அனுபவிக்காவிட்டாலும், என் தந்த...இந்த உணர்வுகள் நான் அனுபவிக்காவிட்டாலும், என் தந்தையை பிரிந்திருந்த அனுபவம் உண்டு. இரண்டு வருடத்திற்கொரு முறை 2 மாத லீவில் வருவார். அவரது வாசனையே சிங்கப்பூர் வாசனை எனக்கும் என் சகோதரர்களுக்கும். <br />அருமையான பகிர்வு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64975890455364146762011-02-05T09:19:03.089-08:002011-02-05T09:19:03.089-08:00தொடருங்கள்..தொடருங்கள்..சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43808331756150791322011-02-05T00:36:39.379-08:002011-02-05T00:36:39.379-08:00ம்ம் நான் சென்னை ஏர்போர்ட்டில் கூட இல்லாம போனதற்கு...ம்ம் நான் சென்னை ஏர்போர்ட்டில் கூட இல்லாம போனதற்கு வருந்துறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90999339635141490742011-02-04T21:56:36.234-08:002011-02-04T21:56:36.234-08:00எப்படிப் பட்ட ஒரு சூழலில் நாமிருந்தால் ஒரு பயணம் இ...எப்படிப் பட்ட ஒரு சூழலில் நாமிருந்தால் ஒரு பயணம் இப்படிப்பட்ட ஒரு விடுதலை உணர்வை நமக்குக் கொடுக்க முடியும்?<br /><br />அப்படிப்பட்ட ஒரு இறுக்கத்தில் பிறக்கும் உங்கள் எழுத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆனந்தத்தை பேரன்பை என்னால் உணரமுடியும்போது உங்களருகில் நிறைந்திருக்கும் ஒரு ஆளரவமற்ற காலின் கீழ் நிழலடையும் பகல்பொழுதுக்குரிய வெறுமையையும் பருக முடிகிறது.<br /><br />இன்னும் எத்தனை நாள் தேசம் துறந்து பா.ரா.?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55804829292204272352011-02-04T20:40:17.741-08:002011-02-04T20:40:17.741-08:00ம்ம் அப்புறம்? கேட்க தோணுகிறது... வெகு அழகாய் எழுத...ம்ம் அப்புறம்? கேட்க தோணுகிறது... வெகு அழகாய் எழுதி இருக்கிறீர்கள், விவரணைகளில் அருகே இருந்து இதை எல்லாம் பார்த்ததைப் போல ஓர் உணர்வு... <br /><br />// 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' போல அவ்வளவு குறும்பும், சாந்தமும் கலந்த சிரிப்பு! பேசிக் கொண்டே சிரிப்பவர்களையும், சிரித்துக் கொண்டே பேசுபவர்களையும் பிடிக்குமா உங்களுக்கு? அப்ப, வாசுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!// ம்ம் பாத்திருக்கேன் பாத்திருக்கேன்...<br /><br />தொடருங்கள் பா.ரா :)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52145367716635163202011-02-04T17:24:09.252-08:002011-02-04T17:24:09.252-08:00தாழப்பறத்தல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு ச...தாழப்பறத்தல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு சுகமான<br />பதம்.அசத்துய்யா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42071402990308737392011-02-04T12:23:22.580-08:002011-02-04T12:23:22.580-08:00Arumainga.
Sethu(S)Arumainga.<br /><br />Sethu(S)Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-4034480897145535832011-02-04T11:08:41.002-08:002011-02-04T11:08:41.002-08:00enaku purai era vechute irukinga ovoru thadavai pa...enaku purai era vechute irukinga ovoru thadavai padikirapayum... eniku ongala santhika poreno theriyala.. ana epadiyum santhipom mams.. appuram nan ippa india kilampite iruken..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32403379007241220562011-02-04T11:00:50.523-08:002011-02-04T11:00:50.523-08:00ஒரு நெடும்பயணத்தின் தொடக்கம் பிடித்த மனிதர்களுடன் ...ஒரு நெடும்பயணத்தின் தொடக்கம் பிடித்த மனிதர்களுடன் அமைந்தபின் வேறென்ன வேண்டும்??Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72972183055382173072011-02-04T11:00:29.656-08:002011-02-04T11:00:29.656-08:00annae.. asaththal.. maniji , vaasu , saravanan mar...annae.. asaththal.. maniji , vaasu , saravanan marakka mudiyaatha nanbarkal.. pakrivukku nanri.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23439398725653973332011-02-04T10:58:55.452-08:002011-02-04T10:58:55.452-08:00இது ஊர்க் குத்து! இப்படி குத்தினால்தான் எங்களுக்கு...இது ஊர்க் குத்து! இப்படி குத்தினால்தான் எங்களுக்கு குத்தினது மாதிரி. ரப்பர் ஸ்டாம்புக்கு பிறந்த பய புள்ளைகள்!<br /><br /><br />......நீங்கள் எழுதி இருக்கும் விதம், மிகவும் ரசித்து வாசிக்க வைத்தது... தொடருங்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25157914828421087942011-02-04T10:49:58.273-08:002011-02-04T10:49:58.273-08:00ஒருமாதத்திற்கு மேலாகியும் இந்தியா வந்து போனதை பற...ஒருமாதத்திற்கு மேலாகியும் இந்தியா வந்து போனதை பற்றி எழுதவில்லேயே என்று நினைத்தேன். நூறு நாட்கள் எனவே பல நூறு செய்திகள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72974910343992236132011-02-04T10:35:13.015-08:002011-02-04T10:35:13.015-08:00" ந்தா உங்க ஜ்யோவ் வர்றாப்ல" என சரவணா சு..." ந்தா உங்க ஜ்யோவ் வர்றாப்ல" என சரவணா சுட்டிய திசையில் சுந்தர் வந்து கொண்டிருந்தான். ச்சின்ன ச்சின்னதாக குதிச்சு நடக்குற சுந்தர்! அதே நடை, அதே முகம், அதே இல்லாத தலை, அதுவே அதுவான சிரிப்பு! இவனைப் பார்க்காத இந்த பதினைந்து வருடங்களில் காலம் என்ன பெரிதாக கிழித்து விட்டது? குமுதத்தின் ஆறு வித்தியாசங்கள் போல சிற்சில மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தான்"<br /><br /> -பா.ரா. மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை.கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.com