tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8129280646295673905..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தீர்ப்புபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36995294676734537452011-03-11T11:58:14.328-08:002011-03-11T11:58:14.328-08:00நன்றி ஜெஸ் மக்கா!
நன்றி வேல்கண்ணா!
விசா, நலமா? ந...நன்றி ஜெஸ் மக்கா!<br /><br />நன்றி வேல்கண்ணா!<br /><br />விசா, நலமா? நன்றி மக்கா!<br /><br />நந்தா ஆண்டாள்மகன், நன்றி பாஸ்!<br /><br />சித்தப்பா, யே..யப்பா. எவ்வளவு நாளாச்சு, சித்தப்பா பின்னூட்டம் பார்த்து! நன்றி சித்தப்பா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62963349707034878552011-03-02T09:41:06.133-08:002011-03-02T09:41:06.133-08:00ஆனந்தவிகடனில்..ஒரேஒருமுறை..தனது கவிதை
வெளியானதை..ச...ஆனந்தவிகடனில்..ஒரேஒருமுறை..தனது கவிதை<br />வெளியானதை..சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறான்..<br />'ஆனந்தவிகடனும் நானும்'..என்ற கட்டுரையில்..<br />'ரன்' பட..டைரக்டர்.உன் கவிதைகள்..எத்தனை முறை<br />ஆனந்தவிகடனில்..நீ..எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாய்!<br />போதும்டா ராஜா!எந்தத் துயரத்தையும்..அணைபோட..<br />ஒரு வழியைத்தான்..காண்பிக்கிறான்..இறைவன்!நன்றி<br />சொல்வோம்!அண்ணாதுரை சிவசாமிhttps://www.blogger.com/profile/09895721291466117852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24402734099846262522011-03-01T09:01:19.652-08:002011-03-01T09:01:19.652-08:00உருக்கும் வரிகள்...அருமைஉருக்கும் வரிகள்...அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57814610213850621312011-03-01T04:14:07.547-08:002011-03-01T04:14:07.547-08:00அருமைஅருமைVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13137377007062672552011-03-01T03:35:15.502-08:002011-03-01T03:35:15.502-08:00ஏதோ நொறுங்குகிறது ...
(புகைப்பட குழந்தைபோலவே
சில ச...ஏதோ நொறுங்குகிறது ...<br />(புகைப்பட குழந்தைபோலவே<br />சில சமயம் நானும் அழ வேண்டும் போலிருக்கிறது )rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35342341720246892742011-03-01T02:51:20.608-08:002011-03-01T02:51:20.608-08:00உலுக்கி விடும் வரிகள் ராஜாராம்.நிதர்சனம்உலுக்கி விடும் வரிகள் ராஜாராம்.நிதர்சனம்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58084533278674841162011-02-27T07:28:40.566-08:002011-02-27T07:28:40.566-08:00நன்றி நவனி!
லாவண்யா, நன்றிடா!
நன்றி அக்பர்!
நன்...நன்றி நவனி!<br /><br />லாவண்யா, நன்றிடா!<br /><br />நன்றி அக்பர்!<br /><br />நன்றிடா ஹேமா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57192634368764411162011-02-27T03:37:40.161-08:002011-02-27T03:37:40.161-08:00அண்ணா...இப்படி எத்தனை உண்மைக் கதைகள் !அண்ணா...இப்படி எத்தனை உண்மைக் கதைகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77044674634442667802011-02-26T00:17:52.393-08:002011-02-26T00:17:52.393-08:00அருமை அண்ணேஅருமை அண்ணேசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38365547770447770222011-02-25T23:55:09.427-08:002011-02-25T23:55:09.427-08:00சில விசயங்கள் பேசினால் தீர்வு வருவதில்லை. ப்...சில விசயங்கள் பேசினால் தீர்வு வருவதில்லை. ப்ரபா விசயங்கள் போல மேலும் பலஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25308257405928218862011-02-25T23:16:16.196-08:002011-02-25T23:16:16.196-08:00மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்...மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18657045957409670572011-02-25T10:04:23.118-08:002011-02-25T10:04:23.118-08:00இரா மாப்ள, சந்தடி சாக்குல நீர் குழந்தை ஆகிறீராக்கு...இரா மாப்ள, சந்தடி சாக்குல நீர் குழந்தை ஆகிறீராக்கும்?) நடத்தும்..:-) நன்றி மாப்ஸ்! (திரும்பிட்டீர் போல)<br /><br />நன்றி மகன் தேவா!<br /><br />நன்றி சித்ரா! //இருந்துச்சு// ஐ!..எங்க பாஷை! :-)<br /><br />நன்றிடா வினோ! :-)<br /><br />நன்றி சேது!<br /><br />//பாரா// பார்ரா.. சுசியை!.. நன்றி பாஸ்!<br /><br />நன்றி பாலாண்ணா!<br /><br />நன்றி கலாநேசன்!<br /><br />நன்றி காமு மக்கா! நாளைக்கு சாகலாம் காமு, சரவணா! வெந்துருவேன் :-)<br /><br />சகா, ரா.லெ., நன்றி! :-)<br /><br />நன்றி சுந்தர்ஜி! //பேச்சுக்கள்தான் பிரச்சனைகளுக்கே காரணம்// சூப்பர்! :-))<br /><br />நன்றி கதிர்! நல்ல எடமா பார்த்து நின்னுட்டீங்களா? :-))<br /><br />மாப்பூ ஆண்ட்ரூனா, நலமே! நன்றியும் ஓய்! :-)<br /><br />நன்றி தமிழ் உதயம்! நல்லாருக்கீங்களா?<br /><br />வாங்க ஸ்ரீஅகிலா, நன்றி!<br /><br />அண்ணே..குரல் தேடுது.. நாளை அழைக்கணும். நன்றியண்ணே!<br /><br />நன்றி வேலுஜி!<br /><br />நன்றிடா அம்பிகா!<br /><br />நன்றிடா சாரல்!<br /><br />மனோ, தொடர் வருகை.. நன்றி!<br /><br />நன்றி டீச்சர்!<br /><br />என் காமு, சரவணா, நன்றி!<br /><br />மாப்ஸ் பாலாஜி, நன்றி!<br /><br />நன்றிங்க நாய்க்குட்டி மனசு! ரொம்ப நாள் ஆச்சு! நலமா?<br /><br />சுகிர்தா, ரொம்ப நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36200869367716597322011-02-25T08:45:08.651-08:002011-02-25T08:45:08.651-08:00பா.ரா,
வாழ்க்கை தன் வலி மிகுந்த விளையாட்டுக்களை அ...பா.ரா,<br /><br />வாழ்க்கை தன் வலி மிகுந்த விளையாட்டுக்களை அம்மா, அப்பா, ஆயா மட்டுமில்லாமல் குழந்தையிடமும் விளையாடிக் கொண்டேதான் இருக்கிறது... <br /><br />//அழத் தொடங்கியது//<br /><br />செய்ய முடிவது, அது மட்டும் தானே?! நல்ல கவிதை...Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32459909346274916422011-02-25T07:13:16.808-08:002011-02-25T07:13:16.808-08:00http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25....http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html<br /><br />கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்புநிலவுhttps://www.blogger.com/profile/04373902361823917014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75046823595014514352011-02-25T06:37:56.239-08:002011-02-25T06:37:56.239-08:00"யாரிடம் இருக்கிறாய் ? அப்பாவிடமா? அம்மாவிடமா..."யாரிடம் இருக்கிறாய் ? அப்பாவிடமா? அம்மாவிடமா? மூன்றாவது ஒருவரை சொன்னது குழந்தை "ஆயாவிடம்" சின்ன சின்ன விஷயங்களை அழகாகச் சொல்லும் உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11065894770267466802011-02-25T06:11:05.870-08:002011-02-25T06:11:05.870-08:00ஓங்கி நடு முதுகுல ஒண்ணு வச்சமாதிரியிருக்கு... பளிச...ஓங்கி நடு முதுகுல ஒண்ணு வச்சமாதிரியிருக்கு... பளிச்.. யதார்த்தமும்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18204962065340173952011-02-25T04:17:21.419-08:002011-02-25T04:17:21.419-08:00காமு அண்ணனின் கருத்தே எனதும்.
எங்கள் பாரா..
இல...காமு அண்ணனின் கருத்தே எனதும். <br /><br />எங்கள் பாரா.. <br /><br />இல்லையா காமு அண்ணா...செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37269371508691027412011-02-25T03:38:54.386-08:002011-02-25T03:38:54.386-08:00அச்சோ...அச்சோ...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22814103458460114102011-02-25T00:54:48.130-08:002011-02-25T00:54:48.130-08:00மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா....மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75487477252027921372011-02-24T22:41:37.330-08:002011-02-24T22:41:37.330-08:00அசத்தறீங்க பாரா அண்ணா..அசத்தறீங்க பாரா அண்ணா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3216588015344415842011-02-24T22:03:04.633-08:002011-02-24T22:03:04.633-08:00//தீர்ப்பை வழங்கும் முன்,
அழுது கொண்டிருந்த ஆயாவை/...//தீர்ப்பை வழங்கும் முன்,<br />அழுது கொண்டிருந்த ஆயாவை//<br />தீர்ப்பை மட்டுமல்ல, வழக்கையும் சேர்த்தே சொல்கின்ற வரி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52006357501845339802011-02-24T21:19:51.682-08:002011-02-24T21:19:51.682-08:00மனசு கனக்கும் நிகழ்வு
எல்லாவற்றிற்கும் தீர்வும் த...மனசு கனக்கும் நிகழ்வு<br /><br />எல்லாவற்றிற்கும் தீர்வும் தீர்ப்பும் பெற்றோரிடமே இருக்கிறது. அது ஈகோவில் இருக்கக்கூடாதுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77157596830107436612011-02-24T20:32:31.153-08:002011-02-24T20:32:31.153-08:00'விசயம் ரத்த சம்பந்தத்தில் (பெற்றோர்) இல்லை; வ...'விசயம் ரத்த சம்பந்தத்தில் (பெற்றோர்) இல்லை; வெளிப்படும் செயற்பாட்டில் (ஆயா) இருக்கிறது' என்று கண்டுணர்ந்து வருந்தி அழுகிறது வருங்காலம் (குழந்தை).<br /><br />வர்ணாசிரம தர்மத்துக்கு எதிரான கவிதையோ?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9485914634681497312011-02-24T20:15:05.220-08:002011-02-24T20:15:05.220-08:00சே! குழந்தை ரொம்ப பாவம்..சே! குழந்தை ரொம்ப பாவம்..Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64905715363575422592011-02-24T19:14:26.714-08:002011-02-24T19:14:26.714-08:00உண்மைகளை மாற்றி எழுத முடியவில்லை. விளைவு கவிதை. அர...உண்மைகளை மாற்றி எழுத முடியவில்லை. விளைவு கவிதை. அருமையான கவிதை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com