tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8646411268658102527..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: மண்டபம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80201911468627882842009-10-02T08:36:21.228-07:002009-10-02T08:36:21.228-07:00சாதாரண வார்த்தைகளில் கனக்க வைத்து விட்டீர்கள்...சாதாரண வார்த்தைகளில் கனக்க வைத்து விட்டீர்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70571172361396887072009-09-30T14:30:44.531-07:002009-09-30T14:30:44.531-07:00இது நேரடியான கவிதைதான் உழவரே.உள்ளர்த்தம் ஒன்னும் இ...இது நேரடியான கவிதைதான் உழவரே.உள்ளர்த்தம் ஒன்னும் இல்லை.எப்படியோ வந்ததிற்கு மிகுந்த அன்பும் நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46154195978774447382009-09-30T04:07:02.083-07:002009-09-30T04:07:02.083-07:00மன்னிச்சுக்கோங்க பா.ரா.. என்னால இந்தக் கவிதையின் உ...மன்னிச்சுக்கோங்க பா.ரா.. என்னால இந்தக் கவிதையின் உள் அர்த்தத்தை புரிஞ்சுக்கு முடியல."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53077476180227020582009-09-29T01:26:44.500-07:002009-09-29T01:26:44.500-07:00கவிதை நல்லா இருக்குங்க பா.ரா.கவிதை நல்லா இருக்குங்க பா.ரா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82655044478329401152009-09-28T23:37:47.497-07:002009-09-28T23:37:47.497-07:00சும்மா எடுத்துப்போட்டோம் //
மீண்டும் ஒரு வார்த்தை...சும்மா எடுத்துப்போட்டோம் //<br /><br />மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு ம்ஹூம் நடத்துங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47580817028239049782009-09-28T22:47:00.167-07:002009-09-28T22:47:00.167-07:00vaarip podureenga!!!
yen appaththa ninaivu vanthu...vaarip podureenga!!!<br /><br />yen appaththa ninaivu vanthuttu...<br />phone seithu pesanum:))இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42231337612821003392009-09-28T11:08:27.913-07:002009-09-28T11:08:27.913-07:00@நேசமித்ரன்
வந்தாச்சா நீ?உடல் நலம் தேரியாச்சா?சந்த...@நேசமித்ரன்<br />வந்தாச்சா நீ?உடல் நலம் தேரியாச்சா?சந்தோசம் நேசா!அன்பு நிறைய!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48814436596683865032009-09-28T11:03:45.454-07:002009-09-28T11:03:45.454-07:00@செய்யது
வாஸ்த்தவம்தான் செய்யது நானும் உணர்கிறேன்....@செய்யது<br />வாஸ்த்தவம்தான் செய்யது நானும் உணர்கிறேன்.இது எனக்கு உதவியாக இருக்கும்.மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />@காமராஜ்<br />நன்றி காமராஜ்.அன்பு நிறைய.<br /><br />@அன்புடன் அருணா<br />ஆகட்டும் அருணா.நன்றியும் அன்பும்.<br /><br />@நந்தா<br />கவிதைக்கான பாஷை அழகாய் இருக்கு நந்தா.நன்றியும் அன்பும் மக்கா.<br /><br />@மாதவராஜ்<br />தொட்டு தூக்கி நிறுத்துகிறீர்கள் மாதவன்,கவிதையை என்னையை!.. நன்றியும் அன்பும் மக்கா.<br /><br />@ப்ரியமுடன்...வசந்த்<br />நீங்கள் நானெல்லாம் இருந்து,அப்பத்தவை அடக்கம் செய்த நிறைவு வசந்த்,இந்த ஒற்றை வார்த்தை.அழகு வசந்த்!<br /><br />@சந்தன முல்லை<br />ஆகட்டும் முல்லை.அன்பு நிறைய.<br /><br />@பாலா<br />நன்றி மாப்ள.அன்பும் கூட!<br /><br />@சங்கா<br />வாஸ்த்தவம்தான் சங்கா.வலிக்கத்தான் செய்கிறது.அன்பு நிறைய சங்கா!<br /><br />@சந்தான சங்கர்<br />வணக்கமும் நன்றியும் சங்கர்.<br /><br />துபாய் ராஜா<br />வீடு பெரிசு மனசு சிறுசு ராஜா.மாறி இருந்தால் நல்லா இருக்கும்.நன்றியும் அன்பும் ராஜா.<br /><br />s.a.நாவாசுதீன்<br />நன்றி நவாஸ்.சந்தோஷமும் அன்பும் மக்கா.<br /><br />@வேல்ஜி<br />வலி நிரம்பிய ஆதங்கம் வேல்ஜி.நன்றியும் அன்பும் நண்பரே.<br /><br />@தண்டோரா<br />குரல் தேடி அடைந்ததில் ரொம்ப சந்தோசம் மணிஜி.நன்றியும் அன்பும் மக்கா.<br /><br />@சபிக்ஸ்<br />ஏற்க்க மறுக்கிறது சபிக்ஸ் சில யதார்த்தங்கள்.நன்றியும் அன்பும் சபிக்ஸ்.<br /><br />@ d.r.அசோக் <br />நன்றி அசோக்!அன்பு நிறைய மக்கா.<br /><br />@ஆரூரன் விசுவநாதன்<br />வாஸ்த்தவம் விஸ்வா.அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />@ஹேமா<br />சும்மாவே இருக்க மாட்டேங்குது இந்த சும்மா!இல்லையாடா?நன்றியும் அன்பும் சகோ.<br /><br />@கவிதை(கள்)<br />நன்றி விஜய்.வாழ்த்துக்களும்!<br /><br />@கல்யாணி சுரேஷ்<br />ஆகட்டும்டா கல்யாணி.அன்பும் நன்றியும்.<br /><br />@ச.பிரேம் குமார்<br />நல்லது பிரேம்.உங்களை காட்டி தந்ததிற்கும் அன்பு நிறைய.கல்கி கவிதைக்கு வாழ்த்துக்கள்!நன்றி பிரேம்.<br /><br />@ஜெஸ்வந்தி <br />ஆகட்டும் மக்கா.அன்பும் நன்றியும்!<br /><br />@செ.சரவணக்குமார்<br />நன்றி சரவணா.எப்போ சந்திக்கலாம்?அன்பும் கூட மக்கா.<br /><br />@தமிழரசி<br />நூறாவது பதிவிற்கான வாழ்த்துக்கள் தமிழ்!ஒரு,"பத்துநூறு", நூறு அடிங்க!..நன்றியும் அன்பும் தமிழ்.<br /><br />@உதிரா<br />உன் பின்னூட்டங்களில் எல்லாம்,யாராவது ஒரு மனிதத்தை உள் நுழைத்துவிடுகிறாய்,உதிரா.உன் சித்தப்பனை போலவே.அன்புடா குட்டி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73988082810572448162009-09-28T10:58:31.085-07:002009-09-28T10:58:31.085-07:00யாத்தீ ..! கக்கடைசியில குண்டு இல்ல வக்கிராய்ங்க
...யாத்தீ ..! கக்கடைசியில குண்டு இல்ல வக்கிராய்ங்க <br />நடத்துங்க பா.ரா நடத்துங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87596799165534945302009-09-28T07:34:18.836-07:002009-09-28T07:34:18.836-07:00"சும்மா தூக்கிப் போட்டோம்" எனும் வரி மனத..."சும்மா தூக்கிப் போட்டோம்" எனும் வரி மனதிற்கு வருத்தமாக இருந்தது. "மீனாச்சி,மீனாச்சி", என அரற்றும் அப்பத்தாவின் உருவம் கண்முன் நிழலாடியது.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24791297976067047042009-09-28T04:56:39.856-07:002009-09-28T04:56:39.856-07:00உணர்வை தொட்ட கவிதை உங்களுக்கே உரிய உண்மையான பாணியி...உணர்வை தொட்ட கவிதை உங்களுக்கே உரிய உண்மையான பாணியில்...எனக்கும் எங்க பாட்டி நினைப்பு வந்திடுச்சி,,, அம்மா தராத அன்பை தந்தவங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83560510075968927172009-09-27T23:23:17.352-07:002009-09-27T23:23:17.352-07:00'சும்மா எடுத்துப்போட்ட' எத்தனையோ அப்பத்தாக...'சும்மா எடுத்துப்போட்ட' எத்தனையோ அப்பத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். 'சும்மா' எனும் வார்த்தை சொல்லில் அடங்காத துயரத்தை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87165514942343431392009-09-27T12:32:01.498-07:002009-09-27T12:32:01.498-07:00அந்த 'சும்மா' வை ரொம்ப அழுத்தமாக எடுத்துப்...அந்த 'சும்மா' வை ரொம்ப அழுத்தமாக எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.<br />கற்பனை பண்ணக் கூடியதாகவிருக்கிறது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37455397001813454972009-09-27T11:53:48.162-07:002009-09-27T11:53:48.162-07:00உணர்வுப்பூர்வமான கவிதைகள் உங்களுடையது. இப்போது தான...உணர்வுப்பூர்வமான கவிதைகள் உங்களுடையது. இப்போது தான் உங்கள் தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துகள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39564749709913918592009-09-27T06:07:33.129-07:002009-09-27T06:07:33.129-07:00அந்த 'சும்மா' வில் ஏராள விஷயங்கள் இருக்கு ...அந்த 'சும்மா' வில் ஏராள விஷயங்கள் இருக்கு அண்ணா.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64595065722557702742009-09-27T05:37:24.113-07:002009-09-27T05:37:24.113-07:00நெஞ்சை பிழியும் உண்மைகள்
வாழ்த்துக்கள்.நெஞ்சை பிழியும் உண்மைகள் <br />வாழ்த்துக்கள்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67113354150578610682009-09-27T01:40:27.503-07:002009-09-27T01:40:27.503-07:00அண்ணா சும்மா என்று சொல்லிவிட்டு மனம் நெகிழ்வாய் அப...அண்ணா சும்மா என்று சொல்லிவிட்டு மனம் நெகிழ்வாய் அப்பத்தா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48031939724458417942009-09-26T23:37:25.987-07:002009-09-26T23:37:25.987-07:00வாழ்வின் இறுதியில் பலரும் வெறுமையில்.....வறுமையை வ...வாழ்வின் இறுதியில் பலரும் வெறுமையில்.....வறுமையை விட இது கொடியது.<br /><br />வாழ்த்துக்கள் பா.ரா.<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79957855070770772862009-09-26T23:33:26.359-07:002009-09-26T23:33:26.359-07:00சாதாரண வரிகளை போட்டு சும்மா அதுரவைக்கிறீங்க.சாதாரண வரிகளை போட்டு சும்மா அதுரவைக்கிறீங்க.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70533847910572264322009-09-26T23:14:44.892-07:002009-09-26T23:14:44.892-07:00//சும்மா
எடுத்துப்போட்டோம்.//
அம்புட்டுத்தான்னு ச...//சும்மா<br />எடுத்துப்போட்டோம்.//<br /><br />அம்புட்டுத்தான்னு சொல்லிட்டீங்க!! உண்மையென்றாலும், மனம் ஏற்றுக் கொள்ள அவகாசம் வேண்டுமே!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16970671730383767192009-09-26T23:10:30.244-07:002009-09-26T23:10:30.244-07:00:(:((
நம்ம பக்கம் வரதில்லை போல:(:((<br />நம்ம பக்கம் வரதில்லை போலமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45424186728113139952009-09-26T22:47:54.728-07:002009-09-26T22:47:54.728-07:00சீமைக்கு போனதால்..'பெரியசாவு' என்று கொண்டா...சீமைக்கு போனதால்..'பெரியசாவு' என்று கொண்டாட்டமாக எடுத்துப்போடும் வழக்கமெல்லாம் போயேபோச்சு..சீமைக்காரன் போல சம்பாதிக்க மட்டுமில்ல,அவன மாதிரி வாழவும்ல கத்துக்கிட்டோம்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54323607383859825842009-09-26T22:41:01.394-07:002009-09-26T22:41:01.394-07:00அப்பத்தா செத்த போதுஎடுத்துப்போட்டோம். .
சும்மாஎடுத...அப்பத்தா செத்த போதுஎடுத்துப்போட்டோம். .<br />சும்மாஎடுத்துப்போட்டோம்<br />**************************<br />பேசிகிட்டுருக்கும்போதே பொசுக்குன்னு சம்மட்டியால அடிச்சமாதிரி படார்னு சொல்லிட்டு போயிடுறீங்க ராஜா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89934415184408585092009-09-26T22:39:57.304-07:002009-09-26T22:39:57.304-07:00எல்லா பெரிய வீடுகளிலும் இதுதான் கதை அண்ணாச்சி........எல்லா பெரிய வீடுகளிலும் இதுதான் கதை அண்ணாச்சி..... :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21134271450350959012009-09-26T21:29:21.527-07:002009-09-26T21:29:21.527-07:00கடைசி வரிகளை
கனக்க வைக்கும்
உங்கள்
இணக்கம்
புதிது....கடைசி வரிகளை<br />கனக்க வைக்கும்<br />உங்கள்<br />இணக்கம்<br />புதிது..<br /><br />வணக்கம்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.com