tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8698267633181370517..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: மிதக்கும் வெளியில் நீந்தும் தோணிபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81153408895241975152011-01-30T20:43:44.429-08:002011-01-30T20:43:44.429-08:00ம்...ம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41855342035015540632011-01-30T11:53:23.997-08:002011-01-30T11:53:23.997-08:00தொடர்ச்சியான வேலைப் பளுக்களில் நண்பர்களை தனித் தனி...தொடர்ச்சியான வேலைப் பளுக்களில் நண்பர்களை தனித் தனியாக கை பற்ற இயலவில்லை. <br /><br />மிகுந்த அன்பும் நன்றியும் , என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36197617058395106192011-01-29T20:28:32.960-08:002011-01-29T20:28:32.960-08:00கடைசி வரி இன்னமும் மனதில் நீந்துகிறது....கடைசி வரி இன்னமும் மனதில் நீந்துகிறது....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89637870980003129122011-01-29T07:15:09.291-08:002011-01-29T07:15:09.291-08:00என்ன சொல்றதுனு புரியல..
நீர் கவிஞன்யா.
உணர்ச்சி க...என்ன சொல்றதுனு புரியல..<br />நீர் கவிஞன்யா.<br /><br />உணர்ச்சி கவிஞர் என்று காசிஆனந்தனை அழைப்பது போல, <br />உவமை கவிஞர் சுரதா என்று சொல்வதை போல இனி உங்களை உறவு கவிஞர் பா.ரா என்று அழைக்கலாம்.விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60788329857549286382011-01-25T23:57:58.264-08:002011-01-25T23:57:58.264-08:00மனுஷியாய் அறியப்படத்தான் எத்தனை ஏக்கம் !
மனிதனாய் ...மனுஷியாய் அறியப்படத்தான் எத்தனை ஏக்கம் !<br />மனிதனாய் நடப்பதில் எத்தனை கருவம் ?<br />நம்முள் இருக்கும் மனிதத்தை உசுப்பும் கவிதை பாராபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2916671855774608782011-01-25T21:21:41.698-08:002011-01-25T21:21:41.698-08:00சென்னையில், கிளைபிரிந்து என் வீட்டுக்குப் போகிறதொர...சென்னையில், கிளைபிரிந்து என் வீட்டுக்குப் போகிறதொரு சாலையின் வளைவில் குப்பை கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாநகராட்சிக் காரன் கூட்டிக்கூட்டி எரித்தாலும் அவ்விடம் அழுக்கொழிகிற பாடில்லை.<br /><br />'இருந்துபோக' என்னும் மங்களவழக்கு, கவிதையில் வரும் நாட்டுப்புறத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் புனித இருப்பில் வைத்திருக்கும் சூட்சுமத்தை - வெட்கக்கேடு! - கீறிக் காட்டுகிறது.<br /><br />இதற்காக, ஒரு கூட்டம் பட்டினியில் இருத்தப்பட வேண்டிய அவசியமும் சமூகத்துக்கு இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அந்த அழுக்கு உலகத்துக்கு இதனால்தான் இது என்கிற விவரமே தெரிகிறதில்லை. அதற்குள்ளும் அறம், காதல், மனிதாபிமான ஏக்கம்... ஓ!<br /><br />சாதாரண நாளின் அசாதாரண இருள்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72888148978555602132011-01-25T04:41:04.853-08:002011-01-25T04:41:04.853-08:00எப்பொழுதும் போல் இப்பொழுதும் .... இருக்க முடியவில்...எப்பொழுதும் போல் இப்பொழுதும் .... இருக்க முடியவில்லை கவிதை படித்த பின்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37782192300413882882011-01-24T22:56:21.838-08:002011-01-24T22:56:21.838-08:00நல்லா வந்திருக்குநல்லா வந்திருக்குஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45271011832056649972011-01-24T20:11:55.753-08:002011-01-24T20:11:55.753-08:00கடைசி வரி
முகத்தில அறைஞ்சுட்டு போயிருச்சு.கடைசி வரி<br />முகத்தில அறைஞ்சுட்டு போயிருச்சு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29652003637886733372011-01-24T20:06:42.027-08:002011-01-24T20:06:42.027-08:00கடைசி வரியில் எல்லாம்.கடைசி வரியில் எல்லாம்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74268415994403610812011-01-24T19:01:13.939-08:002011-01-24T19:01:13.939-08:00//நீங்கதாண்ணா மனுஷியா நடுத்தியிருக்கீக"
நானா...//நீங்கதாண்ணா மனுஷியா நடுத்தியிருக்கீக"<br /><br />நானாவது நடுத்தினேனே என்பதைவிட<br />உனையாவது நடத்தினேனே<br />என்றிருந்தது எனக்கு.//<br /><br />கவிதையின் உச்சம் இந்த வரிகள் மனசுகுள்ள ஆயிரம் கேள்விகள் நம்மை நாமே கேட்க வைக்கிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75279131335204989552011-01-24T05:55:46.533-08:002011-01-24T05:55:46.533-08:00விழிப்புணர்வையும் சுயவிசாரணையையும் அழுத்தமாக முன்வ...விழிப்புணர்வையும் சுயவிசாரணையையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறது கவிதை...நெகிழ்வான பின்புலத்தோடு....வாழ்த்துக்கள் பா.ரா..Rajahttps://www.blogger.com/profile/17667365769109395589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42852704995596133782011-01-24T04:56:38.409-08:002011-01-24T04:56:38.409-08:00காலங்களை உதிர்த்தாலும் காலத்தால் உதிர்க்கமுடியாத க...காலங்களை உதிர்த்தாலும் காலத்தால் உதிர்க்கமுடியாத கவிதை இது பா.ரா.<br /><br />தன் மேன்மைகளை மட்டுமே பேசும் கவிதைகளுக்கு மத்தியில் தன் குறையைப் பேசுவதால்.<br /><br />ஒரு மனுஷியாக நடத்தியதால்.<br /><br />ஆனாலும் வழக்கமான உங்களின் செய்நேர்த்தி கொஞ்சம் குறைவாய்-குளித்துத் தலை வாராதது மாதிரி.<br /><br />ருசி கண்ட நாக்குல்ல பா.ரா.?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47641050358320248002011-01-24T04:52:05.195-08:002011-01-24T04:52:05.195-08:00நல்ல கவிதைன்னு எளிமையா சொல்லிடமுடியல.... ஒரு விலகம...நல்ல கவிதைன்னு எளிமையா சொல்லிடமுடியல.... ஒரு விலகமுடியாத அழுத்தம்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89403700878971995352011-01-24T03:49:08.341-08:002011-01-24T03:49:08.341-08:00எல்லோருக்குமே இடிக்கும் இடம் உண்டு எங்காவது...எல்லோருக்குமே இடிக்கும் இடம் உண்டு எங்காவது...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70854917196118103342011-01-24T03:43:20.896-08:002011-01-24T03:43:20.896-08:00வெகு சிறப்பு :-)வெகு சிறப்பு :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36635814675574450302011-01-24T01:24:58.135-08:002011-01-24T01:24:58.135-08:00இந்தக் கவிதை எனக்கு ஞாபகமிருக்கே!இந்தக் கவிதை எனக்கு ஞாபகமிருக்கே!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49728139069413908932011-01-24T01:00:50.662-08:002011-01-24T01:00:50.662-08:00கவிதை அருமையா இருக்கு..கவிதை அருமையா இருக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19491639228116389022011-01-24T00:44:50.376-08:002011-01-24T00:44:50.376-08:00அருமை... அருமை... அருமை..!அருமை... அருமை... அருமை..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82760778917357226172011-01-24T00:35:57.162-08:002011-01-24T00:35:57.162-08:00இறுதி வரிகளில் தான் கவிதையின் மொத்த அடர்த்தியும் இ...இறுதி வரிகளில் தான் கவிதையின் மொத்த அடர்த்தியும் இருக்கிறது.<br /><br />இப்படி தொலைத்த முத்துக்கள் எத்தனை பா.ரா அண்ணே..<br /><br />நன்றி ப்ரபா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12750576410502943752011-01-24T00:06:19.274-08:002011-01-24T00:06:19.274-08:00மனிதன் ஒரு சில நேரம் மனசாட்சிக்கு பிடித்த மாதிரி ...மனிதன் ஒரு சில நேரம் மனசாட்சிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறான் ! <br /><br />கவிதை மிக பிடித்தது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82550579273140721752011-01-23T23:17:41.117-08:002011-01-23T23:17:41.117-08:00நல்ல கவிதைநல்ல கவிதைpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38042952978353351522011-01-23T22:55:34.937-08:002011-01-23T22:55:34.937-08:00மாமாஆஆ...செளக்கியமாஆஆ....மாமாஆஆ...செளக்கியமாஆஆ....மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69978681788623034212011-01-23T22:26:09.465-08:002011-01-23T22:26:09.465-08:00அன்பு பாரா,
நல்ல கவிதை இது... என்னிடம் நுரைகளற்ற...அன்பு பாரா,<br /><br />நல்ல கவிதை இது... என்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்ஸிற்கான காசு இருந்தது... இதற்கு பின்னான நீட்சி முதல் எட்டு வரிகளின் அடர்த்தியை நீர்த்து விடுவதாய்ப்படுகிறது எனக்கு. <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54179400484546677982011-01-23T20:41:42.576-08:002011-01-23T20:41:42.576-08:00அருமையான கவிதை..அருமையான கவிதை..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com