tag:blogger.com,1999:blog-9035285758371778170.post2964402747523865491..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள் - பதினேழுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67726836278857985522012-01-24T02:23:51.242-08:002012-01-24T02:23:51.242-08:00//கமிட் பண்ணிக் கொள்ளாமல், தோணியது போல எழுதிக் கொண...//கமிட் பண்ணிக் கொள்ளாமல், தோணியது போல எழுதிக் கொண்டு. தோணியது போல வாழ்வது மாதிரி. // வாழ்கையை அதன் போக்கில் ரசிக்கும் இந்த தன்மையே வாழ்க்கையை இன்னும் இனிமையாக்குகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-461628579600969062011-04-20T09:48:44.866-07:002011-04-20T09:48:44.866-07:00சேதுவுக்காக கவிதை சரி. '' தொடரும் &#...சேதுவுக்காக கவிதை சரி. '' தொடரும் '' என்னாச்சுMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30757815592361565332011-04-18T15:23:53.133-07:002011-04-18T15:23:53.133-07:00நன்றி டீச்சர்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் நன்ற...நன்றி டீச்சர்!<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும் சங்கர் மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3142590103775391182011-04-14T22:33:56.903-07:002011-04-14T22:33:56.903-07:00இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..
சங்கர்....இனிய தமிழ் புத்தாண்டு <br />நல்வாழ்த்துக்கள்..<br /><br />சங்கர்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43763105690306229622011-04-12T05:15:28.103-07:002011-04-12T05:15:28.103-07:00ரொம்பத்தான் புரையேறிப் போகிறது!ரொம்பத்தான் புரையேறிப் போகிறது!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69540437170261229702011-04-11T13:41:48.470-07:002011-04-11T13:41:48.470-07:00நன்றி சுந்தர்ஜி! //அவற்றின் முடிவைச் சகிப்பதற்கும...நன்றி சுந்தர்ஜி! //அவற்றின் முடிவைச் சகிப்பதற்கும் தைரியம் வேண்டும்// ஆத்மார்த்தம் சுந்தர்ஜி!<br /><br />நன்றி தோழர்!<br /><br />மக்கா ஜெஸ், நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38857773414603613112011-04-08T06:53:58.163-07:002011-04-08T06:53:58.163-07:00''ஆமா எதுக்கு தொடரும் என்று போட்டு பொறுமைய...''ஆமா எதுக்கு தொடரும் என்று போட்டு பொறுமையை சோதிச்சிகிட்டு''repeat.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43840619092327737832011-04-07T11:35:42.136-07:002011-04-07T11:35:42.136-07:00சொல்ல எவ்வளவோ இருக்கு பா.ரா..
நாய்களை பற்றியும் ஃ...சொல்ல எவ்வளவோ இருக்கு பா.ரா..<br /><br />நாய்களை பற்றியும் ஃநாய்களை பற்றியும்..<br /><br />இருந்தாலும் நாய்கள் மேல்தான்..பீமேலாக இருந்தாலுமே...<br /><br />நாய்ப்பொழப்பு நன்றியாக இல்லாத நாய்களால் ...ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை...பிழைப்புக்கும் சேர்த்து...<br /><br />நெப்போலியன்களால் தப்பிப்பிழைத்துக்கொண்டிருக்கினறன சில நாய்கள்...கிடக்கட்டும்...பேசுவோம்..<br /><br />மறக்காத முத்தங்களுடன்<br />கும்க்கி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57111634646536319462011-04-07T03:39:31.087-07:002011-04-07T03:39:31.087-07:00நாய்களைப் போல் வேறெதுவும் வராது.
நாய்களோடு பழகுவத...நாய்களைப் போல் வேறெதுவும் வராது.<br /><br />நாய்களோடு பழகுவதற்கும் அவற்றின் முடிவைச் சகிப்பதற்கும் தைரியம் வேண்டும் பா.ரா.<br /><br />உங்கள் எழுத்தின் ஆன்மா கையைப் பிடித்துக் கூட்டிச்செல்கிறது தொலைதூரங்களுக்கு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30296391600466611392011-04-06T06:34:50.536-07:002011-04-06T06:34:50.536-07:00ரசிகை, எங்கங்க போனீங்க? தளத்திலும் காணோம்? லாட்டர...ரசிகை, எங்கங்க போனீங்க? தளத்திலும் காணோம்? லாட்டரி டிக்கட் மாதிரி, திம்ஃபு, பூட்டான் என என்னென்னவோ இருக்கு? :-)எவ்வளவு நாள்! நல்லாருக்கீங்களா மக்கா? நன்றியும்! <br /><br />அக்பர்ஜி, நன்றி! :-)<br /><br />அம்பிகா, //ஜானி மட்டுமே! வாக்கரில்லை// :-)) நன்றிடா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21983850252468043442011-04-06T00:41:11.714-07:002011-04-06T00:41:11.714-07:00சிரிப்போட ஆரம்பிச்சு சோகம முடிச்சிட்டீங்க.
என்னோட ...சிரிப்போட ஆரம்பிச்சு சோகம முடிச்சிட்டீங்க.<br />என்னோட ஜானி, ( ஜானி மட்டுமே! வாக்கரில்லை.) நினைவு வந்தது. ஒன்றரை வருஷம் எங்களோடு இருந்தது. அதுக்கப்புறம் எந்த நாயும் வளர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54643880481215993942011-04-06T00:08:19.075-07:002011-04-06T00:08:19.075-07:00நெப்போலியன் ஊருல உங்களை தேடிட்டு இருக்கானாம் :)நெப்போலியன் ஊருல உங்களை தேடிட்டு இருக்கானாம் :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54762273302215103272011-04-06T00:07:22.070-07:002011-04-06T00:07:22.070-07:00neppoliyan manasil yeppavum nippaan.
vaazhthukal ...neppoliyan manasil yeppavum nippaan.<br /><br />vaazhthukal rajaram sir..:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73516857043734121942011-04-05T11:42:12.390-07:002011-04-05T11:42:12.390-07:00இரா மாப்ள, இது ஜாலியா இருக்கு. கமிட் பண்ணிக் கொள்ள...இரா மாப்ள, இது ஜாலியா இருக்கு. கமிட் பண்ணிக் கொள்ளாமல், தோணியது போல எழுதிக் கொண்டு. தோணியது போல வாழ்வது மாதிரி. பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்! நன்றி மாப்ஸ்!<br /><br />நன்றி சேது! <br /><br />நேசா, பஸ்' சிலும் கொண்டு போய் சேர்த்துட்ட போல. நன்றி மக்கா!<br /><br />ஆதவன், மிக்க நன்றி! :-)<br /><br />நன்றிடா வினோ பயலே!<br /><br />ஆமாவா மஹிக்கா? ஃபிரெண்டுதானக்கா சாமி? அல்லது சாமி ஃபிரெண்ட்! சரி, மஹிக்காவுக்காகவாவது sorry கேட்டுரலாம். sorry சாமி. sorry-க்காக, சாமி ஃபிரண்டு கோச்சுக்கிட்டா நீங்கதான் பொறுப்பு. :-) அன்பிற்கு நன்றிக்கா!<br /><br />நன்றி பாலாண்ணா!<br /><br />நன்றி சித்ரா!<br /><br />நன்றி மணிஜி! :-)<br /><br />செந்தி, நம்ம நெப்' சையா? :-) நன்றி செந்தில்!<br /><br />சுகிர்தா, Hope is 'ALL' we have in life!- இல்லையா சுகிர்தா! நன்றி மக்கா!<br /><br />சுசி, நீங்க இன்னொரு ப்ரபாவா / ராஜாவா? இல்லாத போதுதான் இருப்பு தெரிகிறது. இல்லையா சுசி? நன்றி மக்கா! <br /><br />நன்றி காமு மக்கா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86388497007793487262011-04-05T07:21:12.224-07:002011-04-05T07:21:12.224-07:00சிலபேர் பேசும்போது நிப்பாட்டக்கூடாது பேசிக்கிட்டே ...சிலபேர் பேசும்போது நிப்பாட்டக்கூடாது பேசிக்கிட்டே இருக்கடும்னு தோனும்.<br />எங்க பாரா பேசினாலும் எழுதினாலும், மிதமான போதையில் கையைப்பிடித்துக்கொண்டாலும் சுகமாகவே இருக்கு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75475907701946212022011-04-05T02:27:02.080-07:002011-04-05T02:27:02.080-07:00அப்பப்பா.. என்ன அருமையா எழுதி இருக்கீங்க.. ரொம்ப ந...அப்பப்பா.. என்ன அருமையா எழுதி இருக்கீங்க.. ரொம்ப நன்றி :)<br /><br />நான் அழுகையோட எங்க லஸிய தேடி அலைஞ்ச நாட்கள் நினைவு வந்துது.. ஒரு தடவை ஒரு வாரம் காணாம போய் நான்(ங்க) பட்ட வேதனையும் அவன் திரும்பி வந்ததும் நான் அழுததும்.. உஸ்ஸ்ஸ்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87488337240527009372011-04-04T21:52:36.488-07:002011-04-04T21:52:36.488-07:00பா.ரா,
என்ன சொல்லணும் தெரியலே. புதிதாய் ஒட்டிக் ...பா.ரா,<br /> <br />என்ன சொல்லணும் தெரியலே. புதிதாய் ஒட்டிக் கொண்டு பிறகு தொலைந்து போன நெப்போலியன், கூட தேடித் திரிந்த முத்து, ப்ரபாவின் ஆறுதல். எப்படி இப்படி கலவையான உணர்வுகளை ஒரே நேரத்தில் இத்தனை உணர்வுபூர்வமாக அதே சமயம் வெகு நேர்த்தியாக எழுத முடிகிறது? <br /><br />//எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்// Hope is 'ALL' we have in life!! :)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43052348944049599582011-04-04T21:00:10.021-07:002011-04-04T21:00:10.021-07:00நெப்போலியனை கேட்டதா சொல்லுங்கண்ணே...நெப்போலியனை கேட்டதா சொல்லுங்கண்ணே...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18363624138913553422011-04-04T20:32:38.483-07:002011-04-04T20:32:38.483-07:00கலக்கல்யா...உரைநடை சும்மா பின்னி பிணையுது.சாரையாட்...கலக்கல்யா...உரைநடை சும்மா பின்னி பிணையுது.சாரையாட்டாம்..வாசு..ஒரு புக்கு பார்சல்Anonymoushttps://www.blogger.com/profile/17943129422292699734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84122944934988645522011-04-04T16:03:25.598-07:002011-04-04T16:03:25.598-07:00இப்படி கலகலப்பாக எழுத உங்களால் மட்டும் தான் முடியு...இப்படி கலகலப்பாக எழுத உங்களால் மட்டும் தான் முடியும். சூப்பர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28046400360260088262011-04-04T14:31:39.683-07:002011-04-04T14:31:39.683-07:00:)). பேரு வைக்கிற பாங்கு இருக்கே:)). அட அட. papill...:)). பேரு வைக்கிற பாங்கு இருக்கே:)). அட அட. papillon படத்துல ஸ்டீவ் மக்வீன் சிரிசிரின்னு சிரிச்சிட்டே அழுவான் ஒரு அழ. இதுக்கு முன்னாடி அது கொஞ்சம் மங்கல்தான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50770504303222069022011-04-04T14:08:48.582-07:002011-04-04T14:08:48.582-07:00அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை...அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை சாமியா வச்சிருக்கேன். நீர் எனக்கு சாமியில்லை" என அதட்டுப் போட்டேன்.குலசாமியாக்கும் கொஞ்சம் பார்த்து அதட்டுங்கள் . ஆமா எதுக்கு தொடரும் என்று போட்டு பொறுமையை சோதிச்சிகிட்டுMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46774893986342440132011-04-04T11:36:12.780-07:002011-04-04T11:36:12.780-07:00அப்பா இப்படி தான் தொலைந்து போகிறேன் உங்க எழுத்துக்...அப்பா இப்படி தான் தொலைந்து போகிறேன் உங்க எழுத்துக்களில்.. <br /><br />சிரிச்சு சிரிச்சு முடியல...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42186201084166291572011-04-04T11:16:41.753-07:002011-04-04T11:16:41.753-07:00அண்ணே!
:))))))அண்ணே! <br /><br />:))))))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20150470140241976472011-04-04T10:52:57.752-07:002011-04-04T10:52:57.752-07:00ரெண்டு பேருமா படிச்சு சிரிச்சி சிரிச்சி படிச்சு நல...ரெண்டு பேருமா படிச்சு சிரிச்சி சிரிச்சி படிச்சு நல்லாருய்யா சாமி !<br /><br /><br /><br />//ஒரு சிறுகதை தொகுப்போ இல்லேன்னா ஒரு நாவலோ//<br /><br />ம்ம்... நானும் வருஷக் கணக்கா சொல்லித்தான் பாக்குறேன் கேட்டாத்தான... ?!<br /><br />என்ன சொல்ல... க்ளாஸ் மக்கா !<br />வரமா வாங்கிட்டு வந்திருக்காய்ங்க எழுத்த ..நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com