tag:blogger.com,1999:blog-9035285758371778170.post3078428952961647006..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33923599032367248122011-06-03T14:33:03.842-07:002011-06-03T14:33:03.842-07:00ஒழுங்கற்று இருப்பதுதானே அழகு தோழர்! அதுதானே வேணுமு...ஒழுங்கற்று இருப்பதுதானே அழகு தோழர்! அதுதானே வேணுமும் கூட. கும்க்ஸ் நன்றி! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79437541806947641172011-05-23T01:30:48.809-07:002011-05-23T01:30:48.809-07:00அன்றைக்கே வாசித்துவிட்டேன் தோழர்...
ஒழுங்கான பின்...அன்றைக்கே வாசித்துவிட்டேன் தோழர்...<br /><br />ஒழுங்கான பின்னூட்டம் போடத்தான் நேரமும் மனசும் அமைய மாட்டேங்குது...:)))Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42475679014817905212011-05-18T11:58:06.065-07:002011-05-18T11:58:06.065-07:00சுந்தர்ஜி
சுந்தர்ஜி உங்க கமென்ட் மிஸ் ஆகி இருக்க...சுந்தர்ஜி <br /><br />சுந்தர்ஜி உங்க கமென்ட் மிஸ் ஆகி இருக்கிறது. மிருணாவின் (கவிதை குறித்தது) ப்ளாக்கர்ல ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். மிருணாவின் கவிதை கூட மிஸ் ஆகி அப் டேட் ஆகாமல் இருக்கிறது. தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன். சரி பண்ணுவான். நன்றி சுந்தர்ஜி!<br /><br />@ பத்மா<br /><br />நல்லாருக்கேன் பத்மா. நீங்க நலமா? நன்றியும் மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61501557227357135982011-05-17T19:42:31.924-07:002011-05-17T19:42:31.924-07:00பா ரா அருமை ...நல்லா இருக்கீங்க தானேபா ரா அருமை ...நல்லா இருக்கீங்க தானேபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61943347459121856502011-05-11T23:11:56.840-07:002011-05-11T23:11:56.840-07:00மிருணாவின் எதெற்கென? உங்கள் பார்வையில் பட்டது சந்த...மிருணாவின் எதெற்கென? உங்கள் பார்வையில் பட்டது சந்தோஷமாக இருந்தது.நல்ல கோணமும் பார்வையும் மொழியும் கொண்ட நவ கவிஞர்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67289721743757412552011-05-08T15:28:21.681-07:002011-05-08T15:28:21.681-07:00மாப்ஸ் இரா, நன்றி!
நன்றிடா வினோ! (மாறும் ஆனா மாற...மாப்ஸ் இரா, நன்றி!<br /> <br />நன்றிடா வினோ! (மாறும் ஆனா மாறாது) <br /> <br />சேது, நன்றி!<br /> <br />நன்றி நசர்! ரெண்டு ம்ம் ரெண்டு வழி மொழிகிறேன் சொல்லிட்டீர். கோட்டா அவ்வளவுதான். கேட்டீரா? <br /> <br />வணக்கம் சேகர்! நலம். நலமா? ஃப்ரீயா இருக்கப்போ வாங்க. நன்றியும்<br /> <br />நன்றி யாதவன்!<br /> <br />நன்றி பாலாண்ணா! :-)<br /> <br />போட்டுருவோம் மோகன். மிக்க நன்றி!<br /> <br />ஆங் அசோக்! நன்றி! :-)<br /><br />இந்து, மிக்க நன்றி!<br /> <br />நன்றி ப.து.சங்கர்! யதார்த்த வாதிகள்தானே நமக்கெல்லாம் பிரபல வாதிகள்! :-) <br /> <br />நன்றி சுந்தர்ஜி! 'புரை ஏறும் மனிதர்களை' மனசு பொங்கி வரும்போது மட்டும் எழுத விருப்பமாக இருக்கிறது சுந்தர்ஜி. தண்ணி தெளித்து மனசமர்த்திக் கொள்வது போல. இதில் என்னை இப்படியே விட்டுருங்களேன் ப்ளீஸ்.<br /><br />நன்றி தென்றல்சரவணன்!<br /> <br />ரா.சு. அண்ணே, ரொம்ப நன்றி!<br /> <br />அக்பர்ஜி, சுந்தர்ஜிக்கு சொன்னதே உங்களுக்கும். நன்றி மக்கா!<br /> <br />இனிமே தனியா வேறு சிக்கனுமா நேசா? நன்றிடா பயலே.<br /> <br />அதென்ன எங்க நேசன் சேது? அவன் நம்ம நேசன்! நன்றி மக்கா! :-)<br /> <br /> Sachi , நன்றி! எப்படி அழைக்கட்டும் சசியா?..<br /><br />ரசிகை என்ற சேவியர்அம்மா, :-) .நேசன் மெயில் அனுப்பித் தந்தான். ரொம்ப சந்தோசமாக இருந்தது. மெயில் செய்றேன். நன்றி மக்கா! இனி உங்களை மக்காஸ்ன்னு சொல்லணும் இல்ல? happiest moment! :-) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39966781695577377492011-05-08T04:47:55.298-07:002011-05-08T04:47:55.298-07:00anbu......!
vazhthukal rajaram sir:)anbu......!<br /><br />vazhthukal rajaram sir:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62010527366394275252011-05-06T02:17:15.119-07:002011-05-06T02:17:15.119-07:00அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொ...அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிறது வெயில்! அருமை!!Sachihttps://www.blogger.com/profile/00469574542234327439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54215649298128900202011-05-05T19:35:55.405-07:002011-05-05T19:35:55.405-07:00Yenga Nesanai patri oru special episode varanum pa...Yenga Nesanai patri oru special episode varanum paa.raa.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91994791483877459812011-05-05T12:13:50.274-07:002011-05-05T12:13:50.274-07:00எங்க போகப் போறீரு ? சிக்குவீருல்ல ! அன்னைக்கு இருக...எங்க போகப் போறீரு ? சிக்குவீருல்ல ! அன்னைக்கு இருக்கு கச்சேரி :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52525428963229219552011-05-05T10:09:44.819-07:002011-05-05T10:09:44.819-07:00அடிக்கடி புரையேர வையுங்க அண்ணே.அடிக்கடி புரையேர வையுங்க அண்ணே.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31634729392685119592011-05-05T09:56:13.953-07:002011-05-05T09:56:13.953-07:00//வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை ...//வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது//<br /><br />பொறந்த மண்ணு அப்படி! மீராவைப் பற்றி உங்களுக்கு நான் எழுதிய மடலில், அவரைப் பார்க்கப்போன வேளை சன்னலுக்கு வெளியில் இருந்து வேம்பின் கிளை எட்டிப் பார்த்ததைக் குறிப்பிட்டு இருப்பேன். கூடப் பொறந்து, கூடி விளையாட நிழல் கிளை கொடுத்த அது, நம் கூடவே சுவறிக் கிடக்கும்தானே? <br /><br />//குழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது.// இது செமை (class)!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18563700543309887092011-05-05T08:10:21.034-07:002011-05-05T08:10:21.034-07:00நினைவேடுகள் நல்லா வந்திருக்கு!நினைவேடுகள் நல்லா வந்திருக்கு!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30289051549719543162011-05-05T04:57:25.887-07:002011-05-05T04:57:25.887-07:00புரை ஏறும் மனிதர்களுக்குப் பெரிய இடைவெளி கொடுத்து ...புரை ஏறும் மனிதர்களுக்குப் பெரிய இடைவெளி கொடுத்து விடுகிறீர்கள் பா.ரா. பொருத்திக்கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.<br /><br />இந்த எபிசோடும் கடும்வெயிலுக்குப் பின் மாலையில் காய்ந்த மண்ணில் தெளிக்கப்படும் நீரையும் அதில் தொட்டு தவழ்ந்து வரும் காற்றையும் நினைவுபடுத்துவதாய்.<br /><br />அமர்க்களம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6795516835879425462011-05-05T04:00:52.758-07:002011-05-05T04:00:52.758-07:00நேர்த்தியாக ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள ...நேர்த்தியாக ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள . பிரபலங்கள் என்று இல்லாமல் எதார்த்தவாதிகளை பிரபலங்களாக உருவாக்கும் திறமை உங்களின் பதிவிற்கு உண்டு .வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6500717845490544842011-05-05T03:53:32.374-07:002011-05-05T03:53:32.374-07:00\\வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக...\\வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது.<br />முதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.//<br /><br />வுண்மைதான் பாரா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73812011815575975122011-05-04T23:46:06.988-07:002011-05-04T23:46:06.988-07:00ஆங் ரைட்டு...
சித்தப்ஸ் நம்ம எபிசோடு சும்மா கும்ம...ஆங் ரைட்டு...<br /><br />சித்தப்ஸ் நம்ம எபிசோடு சும்மா கும்முன்னு வர்னும் ஆமா சொல்லிபுட்டேன்.. :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85875567367912968892011-05-04T22:14:20.325-07:002011-05-04T22:14:20.325-07:00அருமை பாரா. பல வரிகள் அடுத்த வரிக்கு போக முடியாமல்...அருமை பாரா. பல வரிகள் அடுத்த வரிக்கு போக முடியாமல் ப்ரேக் போட்டு விடுகிறது. இந்த தொடர் முழுக்கவே இப்படி நடக்கிறது. புத்தகமா போட்டே ஆகணும். ஆமா !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59659059168267964242011-05-04T22:11:08.236-07:002011-05-04T22:11:08.236-07:00/கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவ.../கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. /<br /><br />லூசுத்தனம் இல்லாம நல்ல நட்பு இல்லவே இல்லை பா.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84035239607894697142011-05-04T18:53:22.260-07:002011-05-04T18:53:22.260-07:00கண்ணை கட்டி குட்டிடு போற மாதிரி இருக்குகண்ணை கட்டி குட்டிடு போற மாதிரி இருக்குகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23812729182098658812011-05-04T11:44:55.444-07:002011-05-04T11:44:55.444-07:00வணக்கம் பா.ரா
வேலை மற்றும் சோம்பல்
அடிக்கடி வரமு...வணக்கம் பா.ரா<br /><br />வேலை மற்றும் சோம்பல் <br />அடிக்கடி வரமுடியாமல் போய்விட்டதுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23245092037754528382011-05-04T10:52:54.629-07:002011-05-04T10:52:54.629-07:00ஒலையாரை வழி மொழிகிறேன்ஒலையாரை வழி மொழிகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61217599733909737772011-05-04T10:40:33.016-07:002011-05-04T10:40:33.016-07:00அருமையான விவரிப்பு, அறிமுகம், ...
தொடரட்டும் பா.ர...அருமையான விவரிப்பு, அறிமுகம், ...<br /><br />தொடரட்டும் பா.ரா.<br /><br />நிறைய பேரோட பின்னூட்டங்களை, படங்களைப் பார்க்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்களின் விவரிப்பினால் அவர்களது அருமையையும் உணர முடியுது.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20422788311706390022011-05-04T10:14:02.542-07:002011-05-04T10:14:02.542-07:00அப்பா இப்படி தான் ஒவ்வொரு ஓவியமா மாறிக்கிட்டு வருத...அப்பா இப்படி தான் ஒவ்வொரு ஓவியமா மாறிக்கிட்டு வருது எனக்கு....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76142253761119500872011-05-04T10:06:10.095-07:002011-05-04T10:06:10.095-07:00//தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங...//தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.<br /><br />//<br /><br />நானும் வரைஞ்சு வெச்சிருந்தேன் மனசுகுள்ள உங்கள பத்தி.. பாதி வெள்ள முடி, ஒரு கண்ணாடி அப்புறம் வெள்ள வேட்டி சட்டைல எங்க தமிழய்யா மாதிரி.. ஆனா நீங்க என்ன விட யூத்தால இருக்கிங்க :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com