tag:blogger.com,1999:blog-9035285758371778170.post3288445710043979699..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: நான்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30916845456209958442010-01-11T17:57:24.844-08:002010-01-11T17:57:24.844-08:00நல்லாயிருக்கு!நல்லாயிருக்கு!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7205213775132818702010-01-10T21:43:38.170-08:002010-01-10T21:43:38.170-08:00கால தாமத்திற்கு வருந்துகிறேன்.
ஏதாவது சொல்லாம் என...கால தாமத்திற்கு வருந்துகிறேன். <br />ஏதாவது சொல்லாம் என்றால் எல்லோரும் சொல்லிவிட்டார்கள் <br />ஆகையால், வந்த போன தடம் மட்டுமேrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51266009961504809612010-01-08T13:02:35.756-08:002010-01-08T13:02:35.756-08:00ப்ரியங்கள் நிறைந்த என்,
டிவிஆர்
சங்கர்
ஜமால் மக்க...ப்ரியங்கள் நிறைந்த என்,<br /><br />டிவிஆர்<br />சங்கர்<br />ஜமால் மக்கா <br />ஜோதி,<br />அசோக்,<br />ரசிகை,<br />கல்யாணி,<br />ஹேமா,<br />பாலாஜி,<br />அம்பிகா,<br />குன்றா,<br />பாலா சார்,<br />staarjan,<br />அமித்தம்மா,<br />நவாஸ்,<br />ஷங்கர்,<br />இரவுப் பறவை,<br />அக்பர்,<br />லாவண்யா,<br />ராகவன்,<br />ப்ரியா,<br />வித்யா,<br />நேசா,<br />விக்னேஷ்,<br />ஸ்ரீ,<br />பரணி,<br />கமலேஷ்,<br />சுசி,<br />தேனு,<br />உழவரே,<br />விஜய்,<br />கணேஷ்,<br /><br />மிகுந்த நன்றியும் அன்பும் மக்காஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82572342904097286092010-01-08T02:14:47.016-08:002010-01-08T02:14:47.016-08:00// உன்னுடையது என்னடா வெண்ணை?
எல்லோரும் இந்நேரம் க...// உன்னுடையது என்னடா வெண்ணை?<br /><br />எல்லோரும் இந்நேரம் கேட்கத்தொடங்கியிருப்பார்கள்.<br /><br />மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கக் கூடிய கெட்ட பழக்கம் உங்களிடம் இருக்கிறது. அதனால் தான் மனிதத்துவத்தை அழகாக சொல்லாடுகிறீர்கள். அடிமனதில் பரவும் வாசக வேட்கை உங்கள் கவிதை வரிகளுக்கான பரிசுகள்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67828986096430654402010-01-08T01:03:32.341-08:002010-01-08T01:03:32.341-08:00உறவியல் வலிகளை, சந்தோஷங்களை தங்கள் பாணியில் படிப்ப...உறவியல் வலிகளை, சந்தோஷங்களை தங்கள் பாணியில் படிப்பது ஒரு தனி சுகம் <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53840486197289812162010-01-07T22:29:24.528-08:002010-01-07T22:29:24.528-08:00நல்லாருக்கு தலைவாநல்லாருக்கு தலைவா"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87830107565289340342010-01-07T20:53:52.609-08:002010-01-07T20:53:52.609-08:00வானவில் விப்ஜியார் இல்லை புரிகிறது
ஆனால் வி பார்...வானவில் விப்ஜியார் இல்லை புரிகிறது <br /><br />ஆனால் வி பார் வென்டேட்டா வந்துவிட்டாரே பாரா ...<br /><br />:-)))))<br /><br />உங்கள் கவிதைகள் மொழி மாற்றம் செய்யப்படும் அளவுக்கு தர நேர்த்தி வாய்ந்தவை...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12562292079376559912010-01-07T14:46:08.470-08:002010-01-07T14:46:08.470-08:00ரொம்ப நல்லாருக்கு ராஜாராம்.ரொம்ப நல்லாருக்கு ராஜாராம்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76662145224715384182010-01-07T09:58:30.055-08:002010-01-07T09:58:30.055-08:00மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா...வாழ்த்துக்கள்......மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா...வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89185209508487360822010-01-07T09:07:45.081-08:002010-01-07T09:07:45.081-08:00corrected... (அனுக -> அணுக)
நன்றிகள் TVR!corrected... (அனுக -> அணுக)<br />நன்றிகள் TVR!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26688184304960054882010-01-07T07:53:14.529-08:002010-01-07T07:53:14.529-08:00நல்ல நான்...ரசித்தேன்...நல்ல நான்...ரசித்தேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61380376538924165452010-01-07T06:47:42.015-08:002010-01-07T06:47:42.015-08:00wow....:-)))wow....:-)))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76782849957206266402010-01-07T05:50:50.746-08:002010-01-07T05:50:50.746-08:00திரும்ப திரும்ப படிச்சேன் பா.ரா. நல்லாருக்குங்க.திரும்ப திரும்ப படிச்சேன் பா.ரா. நல்லாருக்குங்க.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2706934209170563472010-01-07T04:35:55.224-08:002010-01-07T04:35:55.224-08:00//நடை பிரண்டிகளை
அறிகிறார்கள் தாத்தாவும் அண்ணனும்....//நடை பிரண்டிகளை<br />அறிகிறார்கள் தாத்தாவும் அண்ணனும்.<br /><br />சரி,<br />உன்னுடையது என்னடா வெண்ணை?//<br /><br />நெருக்கமாக நெய்த பட்டுப் புடவை <br /><br />ஒரு கவிஞனின் மனவியலை <br />வாழ்வை பிரியத்தால் மட்டும் பகுத்து பார்க்கும் மனசை .மனிதர்களை மனிதர்களாக மட்டும் பர்ர்க்க பழகிய கண்களை விரயம் அற்ற வார்த்தைகளால் சொல்லி இருக்கிறது கவிதை <br /><br />இந்த கவிதையில் தெரியும் மொழி மாற்றம் பிடித்திருக்கிறதுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91047839119910414392010-01-07T03:21:05.082-08:002010-01-07T03:21:05.082-08:00//உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?///
இங்கேயே ச...//உபயோகத்தில் இருப்பதை<br />சேமிப்பானேன்?///<br /><br />இங்கேயே சிக்கிக் கொண்டே நிற்கிறேன் நான்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22512350816398804282010-01-07T02:54:52.423-08:002010-01-07T02:54:52.423-08:00அருமை... வழக்கம்போல..அருமை... வழக்கம்போல..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76406975247901575362010-01-07T01:35:25.762-08:002010-01-07T01:35:25.762-08:00அன்பு பாரா,
வானவில்லை வர்ணங்களாய் பார்ப்பதில்லை எ...அன்பு பாரா,<br /><br />வானவில்லை வர்ணங்களாய் பார்ப்பதில்லை என்ற அர்த்தமா அல்லது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லை என்பதா! இரண்டுமே பொருந்தும்... எழுதி முடிக்கும் போது அர்த்தங்கள் படிமங்கள் உங்கள் கவிதைக்குள்ளே தன்னை தானாக வந்து பொருத்திக் கொள்ளும் என்று தோன்றுகிறது... <br /><br />நவாஸ் வியந்தது போலவே எனக்கு சித்தப்பாவின் சிரிப்பு ரொம்ப பிடிச்சது...உபயோகத்தில் இருப்பதை சேமிப்பதேன்... உபயோகத்தில் இருப்பது தானே பயமே... பாரா! <br /><br />அழகான பார்வை, கவிதைத் தொனி... ஊரோரத்து கோவிலின் வெண்கல மணியின் ஒற்றையை மனசுள் விழுகிறது அதிர்வுகளுடன்..<br /><br /><br />அன்புடன்<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38395294113893827882010-01-07T01:13:10.181-08:002010-01-07T01:13:10.181-08:00//சக்கரத்தாழ்வார்
சங்கு புஷ்பத்திற்கு என
தனி வண்ணம...//சக்கரத்தாழ்வார்<br />சங்கு புஷ்பத்திற்கு என<br />தனி வண்ணமும் வாசனையும்.<br />சாமி விரும்பாவிட்டாலும்<br />நுகர தவறுவதில்லை.//<br /><br />நல்லா இருக்கு மக்காஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27785996107656160712010-01-07T01:04:42.603-08:002010-01-07T01:04:42.603-08:00கவிதைகளில் எண்ணங்கள் வண்ணங்களாக.
அருமை.கவிதைகளில் எண்ணங்கள் வண்ணங்களாக.<br /><br />அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65108639602488931642010-01-07T00:51:50.360-08:002010-01-07T00:51:50.360-08:00நல்லா இருக்குங்க உங்க வானவில்...நல்லா இருக்குங்க உங்க வானவில்...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19075466453395573782010-01-07T00:39:44.094-08:002010-01-07T00:39:44.094-08:00கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25180231158764809942010-01-07T00:35:04.339-08:002010-01-07T00:35:04.339-08:00எதுக்கு பிரிக்கணும் :) அப்படியே பாத்துட்டு கரஞ்சிட...எதுக்கு பிரிக்கணும் :) அப்படியே பாத்துட்டு கரஞ்சிடவேண்டியதுதான் ....::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44355297156642228532010-01-07T00:30:04.249-08:002010-01-07T00:30:04.249-08:00////பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுர...////பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்<br />அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.<br />உபயோகத்தில் இருப்பதை<br />சேமிப்பானேன்?////<br /><br />///வானவில்லை vibgyor என்று<br />அணுகுவதில்லை<br />நான் எப்போதும்///<br /><br />இனிமே எதும் சொல்றதா இல்லை மக்கா. வாயும் கையும் வலிக்குது. இருந்தாலும் பட்ட இடத்தில தானே படும். அதான் நீங்களும் இப்படி தந்துகிட்டே இருக்கீங்க.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-683348210963854862010-01-07T00:01:08.385-08:002010-01-07T00:01:08.385-08:00// வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போ...// வானவில்லை vibgyor என்று<br />அணுகுவதில்லை<br />நான் எப்போதும்.//<br /><br />இந்த அணுகுமுறையால் தான் போலும், உங்கள் கவிதைகளில் எப்போதுமே ஒரு நெகிழ்வான உணர்வு இருக்கிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67000781899517638232010-01-06T23:49:24.575-08:002010-01-06T23:49:24.575-08:00// வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போ...// வானவில்லை vibgyor என்று<br />அணுகுவதில்லை<br />நான் எப்போதும்.//<br /><br /><br />பாரா சார் , அருமையான அணுகுமுறை உங்களுக்குStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com