tag:blogger.com,1999:blog-9035285758371778170.post3340338159251130574..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: பா.ராஜாராம் கவிதைகள்-5பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88477400704119226352009-11-26T21:54:46.797-08:002009-11-26T21:54:46.797-08:00பிடிச்ச வரிகள்னா
மொத்த கவிதையும் எழுதணும்...
அதனால...பிடிச்ச வரிகள்னா<br />மொத்த கவிதையும் எழுதணும்...<br />அதனால் மொத்தமாக<br />ஒற்றை வரியில் சொல்லி விடுகிறேன்<br />------ "பா.ரா"------கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55336736011114888092009-11-26T01:45:22.859-08:002009-11-26T01:45:22.859-08:003,4 ரொம்ப பிடித்தது. அருமை.3,4 ரொம்ப பிடித்தது. அருமை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33173377562284818852009-11-25T11:58:45.211-08:002009-11-25T11:58:45.211-08:00@ராகவன்
அது உங்களுக்கு பிடிக்கும் என தெரியும் ராக...@ராகவன்<br /> அது உங்களுக்கு பிடிக்கும் என தெரியும் ராகவன்.அதுவாகவே இருக்கிற உங்களுக்கு!நன்றி மக்கா!<br /> <br />@ஜெஸ்.<br />உடல் நலம் தேருங்கள் மக்கா..துஷ்..பாருங்கள் அடங்க மாட்டேன்கிறார்கள் இந்த ஜெஸ்.பின்னூட்டமெல்லாம் பிறகு செய்தால் போதாதா.எப்படியோ போங்கள்...நன்றி மக்கா!<br /> <br />@சத்ரியன்<br />சம்பந்தி...பார்த்தீர்களா?<br />எப்படி இருக்கிறாள் என் மருமகள்?பாருங்கள் உங்களுக்கு எடுத்து கொடுக்கிறாரு நம்ம நவாஸ்.நன்றி மாப்ள!<br /> <br />@ நவாஸ்<br />உங்களை அந்த மாமரத்தில் கட்டி வைத்து உரிக்கணும் மக்கா.மறுமுறை அது!<br /> <br />@நேசன்<br />தொட்டியும் ஆட்டி,பிள்ளையும் கிள்ளுகிறாயா பிசாசே..நன்றி நேசா!<br /> <br />@ஊடகன் <br />நல்வரவு ஊடகன்.நன்றி மக்கா!<br /> <br />@தீபா <br />நன்றி தீபா!<br /> <br />@உதிரா<br />இன்று நம் ராஜா குரல் கேட்டுகொண்டேண்டா.சரிங்க.நன்றிங்க!<br /> <br />@விநாயகம்<br />நன்றி விநாயகம்!<br /> <br />@யாத்ரா<br />நன்றி தம்பு!<br /> <br />@சங்கர்<br />மிக்க நன்றி சங்கர்!<br /> <br />@விக்னேஸ்வரி <br />ஐயையோ.."பத்து விதிகள் பத்தலை" பார்ட்டியா?பா.ரா.வீட்ல இல்லைங்க.வந்தா சொல்றேன்.நன்றி விக்னேஷ்!<br /> <br />@உழவன்<br />நன்றி உழவரே!<br /> <br />@ரசிகை<br />அப்பாடி..ட்ரேட் மார்க்!<br />நன்றி ரசிகை!<br /> <br />@கல்யாணி<br />1.யார் கிட்டயும் சொல்லாதே..---------!கேட்டதா?..<br />சொன்னா பிச்சு புடுவேன் பிச்சு.<br />2.ஆமாத்தா ஆமா!..வேறு யாரை சொல்லட்டும்?(கிடு..கிடு..)நன்றி கல்யாணி!<br /> <br />@கருணா <br />ரொம்ப நன்றி தோழா!சந்தோசம்,கருணா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88621411394899043102009-11-25T11:58:32.181-08:002009-11-25T11:58:32.181-08:00@பாலாஜி
ஹா..ஹா..நன்றி பாலாஜி!
@சிவாஜி
நன்றிஜி.மி...@பாலாஜி<br />ஹா..ஹா..நன்றி பாலாஜி!<br /> <br />@சிவாஜி<br />நன்றிஜி.மிகுந்த ப்ரியம்.<br /> <br />@புலவன் புலிகேசி<br />நன்றி புலவரே!<br /> <br />@காமராஜ் <br />கடைசி சுவரையும் உடைத்த வார்த்தை இந்த "கை குடு மக்கா!".நன்றி என் காமு!<br /> <br />@ரவுத்திரன்<br />ரொம்ப நன்றி ராஜேஷ்!<br /> <br />@அமித்தம்மா<br />அமித்து,சார்,நீங்கள்,எல்லோருமாக கோயிலுக்கு போய் கொண்டிருந்ததை பார்த்தது போல் நினைத்து நிறைத்து கொண்டேன் அமித்தம்மா.இங்கேயும் சொல்லணும் போல் இருக்கு.."பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா அமித்து!நன்றி அமித்தம்மா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47753977351073139952009-11-25T11:57:58.580-08:002009-11-25T11:57:58.580-08:00@மணிஜி
மாலை போட்டாச்சா?.போனை காணோமே...:-))
மாலை போ...@மணிஜி<br />மாலை போட்டாச்சா?.போனை காணோமே...:-))<br />மாலை போட்டால் வீட்ல சந்தோசம்.போடாட்டி எனக்கு சந்தோசம்.நன்றிஜி!<br /> <br />@முல்லை<br />ஹலோ..ஹலோ..சிக்னல் எடுக்கலை முல்லை.கொஞ்சம் சத்தமா பேசுங்க.என்ன எழவுடா..இந்த சிக்னல்.நன்றி முல்லை!<br /> <br />@நவாஸ்<br />நன்றி நவாஸ்!குரல் தேவை தொடங்கியாச்சு.பார்த்தும் கூப்பிடுங்க.நான் கூப்பிட்டாலும்,கட் பன்னி அழைக்கிற மனுஷனிடம் தேவைகளை சொல்ல கூட பயமாய் இருக்கு..ராட்சசா.(நன்றி தமிழ்!)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37696346834583930432009-11-25T11:57:10.184-08:002009-11-25T11:57:10.184-08:00@இரவுப்பறவை
நன்றி மக்கா!@இரவுப்பறவை<br />நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85274082059925770602009-11-25T07:43:24.625-08:002009-11-25T07:43:24.625-08:00நான்கும், ஐந்தும் எனக்குச் செல்லம்...நான்கும், ஐந்தும் எனக்குச் செல்லம்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17849855877078687652009-11-24T08:58:02.562-08:002009-11-24T08:58:02.562-08:00மூன்று
தலை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மி...மூன்று<br />தலை துவட்டி<br />உதறிய துண்டிலிருந்து<br />வானவில் மிதந்தது.<br />அடச்சே...இது<br />இவ்வளவு நேரம்<br />தலையிலா இருந்தது?<br /><br />நான்கு<br />"போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா சார்?//<br /><br /> கவிதைகள் கலக்கல்...<br /><br />//"போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா//<br /><br />அடுத்த எனது கவிதையும் இந்த விடயமாகவே. ”பாரா”ட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77746543239484281732009-11-24T05:28:31.012-08:002009-11-24T05:28:31.012-08:00//கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக...//கிஞ்சித்தும்<br />முயற்சி இல்லை<br />அவளை நினைக்க<br />என நினைக்க<br />ப்ரியமாய் இருக்கிறது.//<br /><br />உண்மைய சொல்லுங்கண்ணா. அது யாரு? நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.<br /><br />//"போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா சார்?//<br /><br />அண்ணியை பற்றிதானே சொல்லி இருக்கீங்க?கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46002686181308453302009-11-24T03:21:26.498-08:002009-11-24T03:21:26.498-08:00arumai.......
:)arumai.......<br /><br />:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54739189796931894432009-11-24T03:04:11.870-08:002009-11-24T03:04:11.870-08:00மனம் வருடும் கவிதைகள்.மனம் வருடும் கவிதைகள்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56822817265159028532009-11-23T23:33:39.252-08:002009-11-23T23:33:39.252-08:00கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக்க...கிஞ்சித்தும்<br />முயற்சி இல்லை<br />அவளை நினைக்க<br />என நினைக்க<br />ப்ரியமாய் இருக்கிறது.//<br />ரொம்பப் பிடிச்சிருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45723068073928304652009-11-23T19:55:16.240-08:002009-11-23T19:55:16.240-08:00போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரல...போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா சார்?//<br /><br />இங்குதான்<br />பார்க்க <br />விழைகிறது <br />பா.ராவின் <br />யதார்த்தத்தை <br /><br /><br />அருமை மக்கா...சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37063552897889020302009-11-23T13:25:40.870-08:002009-11-23T13:25:40.870-08:00@சுசி
நன்றி சுசி!
@சேகர்
நன்றி சேகர்!நம்ம ஆள் ஆன...@சுசி<br />நன்றி சுசி!<br /><br />@சேகர்<br />நன்றி சேகர்!நம்ம ஆள் ஆனதுக்கும் சேர்த்து.(அதே ஹி..ஹி..தான்.)<br /><br />@அசோக்<br />வாடா அப்பா என்று செந்திலை கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரே..அப்படியே கேட்டுச்சு மகனே.நீங்க இல்லைல்ல?(பெத்த மகனாக இருக்குமோ ஒருவேளை..)நன்றி அசோக்!<br /><br />@வினோ <br />நன்றி வினோ!<br /><br />@இராகவன் அண்ணாச்சி<br />மகனே அசோக்..அண்ணாச்சி வந்துட்டார்.துணைக்கு.நன்றி அண்ணாச்சி!<br /><br />@குமார்<br /> நன்றி குமார்!<br /><br />@கலகலப்ரியா <br />வாங்க வால்பொண்ணு. வானம்பாடிகள் சார்,கேளுங்க என்னன்னு.நன்றி மக்கா!<br /><br />@வானம்பாடிகள் சார்<br />நன்றி சார்!இந்த வால் பொண்ணை என்னன்னு கேளுங்க சார்.<br /><br />@செந்தில் <br />மிக்க நன்றி செந்தில்!<br /><br />@சரவனா<br />நன்றி சரவனா!பார்க்க வேண்டிய விருப்பம்..இன்று அதிகமாக..பார்க்கலாம்.<br /><br />@விஜய்<br />நன்றி,ப்ரியங்களில் கூடி கொண்டிருக்கும் என் விஜய்!<br /><br />@வசந்த்<br />நன்றி ஸ்டார்!<br /><br />@ஹேமா<br />சித்தப்பாவிடம் வத்தியா?நன்றிடா ஹேமா?<br /><br />@டிவிஆர்<br />நன்றி டிவிஆர்ஜி!<br /><br />@லாவண்யா<br />நன்றிடா லாவண்யா!<br /><br />@வாசு<br />நன்றி வாசு!<br /><br />@வேல்ஜி<br />நன்றி வேல்ஜி!<br /><br />@ வேல்கண்ணா<br />ரொம்ப நன்றி வேல்கண்ணா! <br /><br />@செய்யது<br />நன்றி செய்யது!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29597643449282499312009-11-23T10:32:58.339-08:002009-11-23T10:32:58.339-08:00எல்லா கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது.எல்லா கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6799723172336054852009-11-23T08:52:22.392-08:002009-11-23T08:52:22.392-08:00நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"...நான்கு<br />"போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா சார்?<br /><br /><br />எனக்கு இது பிடித்திருந்தது பா.ராவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38798575836011614692009-11-23T08:16:21.879-08:002009-11-23T08:16:21.879-08:00கவிதைகள் அனைத்தும் வர்ணஜாலம் படைக்கிறது. மூன்றாவத...கவிதைகள் அனைத்தும் வர்ணஜாலம் படைக்கிறது. மூன்றாவது கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73158898142355975802009-11-23T07:32:02.876-08:002009-11-23T07:32:02.876-08:00அனைத்தும் அருமை... என்றாலும் ரொம்பப் பிடித்தது:
/...அனைத்தும் அருமை... என்றாலும் ரொம்பப் பிடித்தது:<br /><br />//"போய் சேர்ந்ததும்<br />லெட்டர் போடுங்க"<br />என்கிற குரலை<br />இங்கதான் வச்சேன்.<br />யாராவது<br />பார்த்தீங்களா சார்?//<br />//<br />:)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6444872390951481122009-11-23T05:33:19.783-08:002009-11-23T05:33:19.783-08:00ரொம்ப நல்லாயிருந்தது.........
நல்ல கவிதை நாடியும்...ரொம்ப நல்லாயிருந்தது.........<br /><br />நல்ல கவிதை நாடியும் இருக்கிறது............. வாழ்த்துக்கள்..............ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61156302557830660292009-11-23T04:11:26.435-08:002009-11-23T04:11:26.435-08:00இனிதுகள் 5
இனிதினும் இனிது 5
- பிசாசுகளில் ஒருவன...இனிதுகள் 5<br /><br />இனிதினும் இனிது 5<br /><br />- பிசாசுகளில் ஒருவன்<br /><br />:)<br /><br /><br />//@செய்யது.<br /><br />ஆம்,செய்யது நீங்கள் சொல்வது சரியே.தொகுப்பு, தயாராகி கொண்டிருக்கு செய்யது.நம் வாசுதான் தயார் செய்கிறார்//<br /><br />எப்போ மக்கா ரிலீசு ?நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78857606119292660262009-11-23T03:34:38.892-08:002009-11-23T03:34:38.892-08:00//சத்ரியன் said...
பா.ரா,
கவிதைகளை யோசிக்கிறதுக்க...//சத்ரியன் said...<br />பா.ரா,<br /><br />கவிதைகளை யோசிக்கிறதுக்குன்னே ரூம் போடறீங்களோ?<br /><br />கலக்கறீங்க மாம்ஸ்..//<br /><br />கவிதைதான் ரூம் போட்டு இவருக்காக வெயிட்டிங்ல இருக்கு நண்பா!S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18837074530835185952009-11-23T03:10:04.816-08:002009-11-23T03:10:04.816-08:00பா.ரா,
கவிதைகளை யோசிக்கிறதுக்குன்னே ரூம் போடறீங்க...பா.ரா,<br /><br />கவிதைகளை யோசிக்கிறதுக்குன்னே ரூம் போடறீங்களோ?<br /><br />கலக்கறீங்க மாம்ஸ்...சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24771000415618691382009-11-23T01:57:43.000-08:002009-11-23T01:57:43.000-08:00உங்கள் கவிதைகள் என்று முத்திரை குத்தி பிரசுரிக்கிற...உங்கள் கவிதைகள் என்று முத்திரை குத்தி பிரசுரிக்கிறீர்கள் இப்போ. பெயர் போடாமல் எழுதினாலும் கண்டு பிடித்து விடலாம் ராஜா. குறும்பு கலந்த எழுத்து.நடத்துங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64025723636219953322009-11-23T01:34:31.424-08:002009-11-23T01:34:31.424-08:00அன்பு பாரா,
ஒன்றும், நான்கும், ஐந்தும் எனக்குப் ப...அன்பு பாரா,<br /><br />ஒன்றும், நான்கும், ஐந்தும் எனக்குப் பிடித்தது. <br /><br />கூடுதல் கவனத்துடன் பதத்து நொறுங்குகிறது..அன்பு பாரா...ரொம்ப அழகு...கறந்த பாலின் சூடு போல இதம். தலைக்கு மேலே சுழல விட்ட ஒளிவட்டம் போல எல்லாத்துக்கும் உச்சானி கொம்புல போய் உக்காந்துட்டது.<br /><br />வாழ்த்துக்கள் பாரா!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6210546699468088232009-11-23T00:23:39.910-08:002009-11-23T00:23:39.910-08:00நான்கும் ஐந்தும் நன்றாக இருக்கிறது.நான்கும் ஐந்தும் நன்றாக இருக்கிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com