tag:blogger.com,1999:blog-9035285758371778170.post351692362715172952..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: கவிதையும் பின்னூட்டமும்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2657708991676975422009-12-18T12:09:05.952-08:002009-12-18T12:09:05.952-08:00@ஜீவன்
ஆமாம்தான் ஜீவன்.ரொம்ப நாள் கழிச்சு வந்திருக...@ஜீவன்<br />ஆமாம்தான் ஜீவன்.ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.மிக்க நன்றி மக்கா!<br /><br />@ரசிகை<br />என்ன மக்கா..நன்றியெல்லாம்.சரி,பதில் நன்றி! :-) <br /><br />@கருணா <br />மனைவியுடனான அழை பேசி உரையாடலே இது கருணா.நன்றி கருணா!<br /><br />@தேனு<br />பூக்களின் இளவரசியல்லோ தேனு!பிடிக்காமல் போகுமா?மிக்க நன்றி தேனு!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73737501055952122772009-12-18T08:45:13.392-08:002009-12-18T08:45:13.392-08:00//பணிச்சுமை அப்படியாக இருக்கிறது.மேலும்,எல்லோரையும...//பணிச்சுமை அப்படியாக இருக்கிறது.மேலும்,எல்லோரையும் கை பிடித்து கொண்டு தனி,தனியாக பேசவும் விருப்பம்.அதனால் பின்னூட்டங்களுக்கான பதிலை நானே செய்ய வேணும் எனவும் விரும்புகிறேன்//<br /><br /><br />okay mannuchutoom<br /><br />thanks for ur concern<br />makkaaaaaaaThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20042175927167448842009-12-18T08:43:34.207-08:002009-12-18T08:43:34.207-08:00ப்ளாஸ்க் போகுது விடுங்க பாரா
அட தங்க அரளி பூத்து...ப்ளாஸ்க் போகுது விடுங்க பாரா <br /><br />அட தங்க அரளி பூத்து இருக்கா<br /><br /> மேரி கோல்டு பூ !பூ !பூ !!!அருமை <br /><br />அத ரசிங்கThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46108660842935732122009-12-18T04:08:22.126-08:002009-12-18T04:08:22.126-08:00உண்மையான பின்னுட்டம்
முழுமையா உள்வாங்கிக்கொள்ள என...உண்மையான பின்னுட்டம்<br /><br />முழுமையா உள்வாங்கிக்கொள்ள என்னால்..இயலவில்லைங்க பாரா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27679554413613635372009-12-17T21:06:19.512-08:002009-12-17T21:06:19.512-08:00nantri........rajaram sir...
ennaik kavarntha var...nantri........rajaram sir...<br /><br />ennaik kavarntha varikalukkaaga:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66294811292001746142009-12-17T20:16:14.806-08:002009-12-17T20:16:14.806-08:00///பிளாஸ்க் உடைவதையும்
தங்க அரளி பூப்பதையும்
ஒரே க...///பிளாஸ்க் உடைவதையும்<br />தங்க அரளி பூப்பதையும்<br />ஒரே கவிதையாய்<br />எழுதுபவளுக்கு...///<br /><br /><br />அருமை...!<br />முடிந்தவரை<br /> ரசிக்கனும்னு முடிவு பண்ணிட்டா<br />இந்த ஒருஜென்மம் பத்தாது நமக்கு ரசித்து முடிக்க...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41668109410875186352009-12-17T15:42:38.056-08:002009-12-17T15:42:38.056-08:00@ஜெஸ்
ஹ..ஹ.நன்றி ஜெஸ்!
@வசந்த்
மிக்க நன்றி மக்கா!...@ஜெஸ்<br />ஹ..ஹ.நன்றி ஜெஸ்!<br /><br />@வசந்த்<br />மிக்க நன்றி மக்கா!<br /><br />@சுசி<br />தாங்க முடியலைடா சாமி,சுசியோட.நன்றி மக்கா!<br /><br />@கமலேஷ்<br />மிக்க நன்றி கமேலேஷ்,தொடர் வருகைக்கு.<br /><br />@ஜமால்<br />நன்றி மக்கா!<br /><br />@டிவிஆர்<br />நன்றி டிவிஆர்!<br /><br />@லாவண்யா<br />லந்து?நன்றிடா லா!<br /><br />@வானபாடிகள் சார்<br />நன்றிசார்!<br /><br />@வாசு<br />நன்றி மக்கா!<br /><br />@சிவாஜி<br />தொடர் வருகை சந்தோசமும் நன்றியும் சிவாஜி!<br /><br />@ராமலக்ஷ்மி<br />நன்றிங்க சகா!<br /><br />@வித்யா<br />நன்றி மக்கா!<br /><br />@வேல்கண்ணா<br />ரொம்ப நன்றி கண்ணா!<br /><br />@மண்குதிரை<br />நன்றி மண்குதிரை!<br /><br />@செய்யது<br />மிக்க நன்றி செய்யது!<br /><br />@கல்யாணி<br />கண்ணன் ரிப்பீட்டும்..<br /><br />@மணிஜி<br />ஜி..இது!<br /><br />@அசோக்<br />நன்றி மகனே.சென்ஷிட்ட சொல்லிர்றேன்.<br /><br />@ஷங்கி<br />மிக்க நன்றி சங்கா!<br /><br />@ஸ்ரீ <br />மிக்க நன்றி ஸ்ரீ!<br /><br />@நவாஸ்<br />சரிங்கத்தா!நன்றி மக்கா! <br /><br />@பாலாஜி<br /> மிக்க நன்றி கேபி!<br /><br />@குன்றா<br /> மிக்க நன்றிகுன்றா!<br /><br /> @சரவனா<br />மிக்க நன்றி எஸ்.எஸ்!<br /><br />@விக்னேஷ்<br />விக்கி,கிர்ர்ர்..நன்றி மக்கா!<br /><br />@அக்பர்<br />நன்றி அக்பர்!<br /><br />@staarjan<br />அது போதுமே!மிக்க நன்றி மக்கா!<br /><br />@rasigai<br />ஒகே! நன்றி பாஸ்!<br /><br />@அதிபிரதாபன் <br />மிக்க நன்றி அ.பி!<br /><br />@அமித்தம்மா<br />ஆமாம்,என்னதான் பின்னே?நன்றி அமித்தம்மா!<br /><br />@அபு அப்சர்<br />வணக்கம் பாஸ்!ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!நன்றி மக்கா!<br /><br />@ஹேமா<br />நன்றிடா ஹேமா!<br /><br />@ஜோதி <br />நீங்களும் கிளம்பிட்டீங்களா?நன்றி ஜோதி!<br /><br />@நேசா<br />உதை,படவா!நன்றிடா மக்கா!<br /><br />@நெல்லை எஸ்.ஏ.சரவணகுமார் <br />நல்வரவு எஸ்.ஏ.எஸ்!மிக்க நன்றியும்!<br /><br />@யாத்ரா<br />மிக்க நன்றி தம்பு!<br /><br />@அம்பிகா<br />ஜெஸ்,விக்னேஷ்,அமித்தம்மா,பத்தாதுக்கு நம்ம அம்பிகா வேற.என்னையை வச்சு காமடி,கீமடி ஏதும் பண்ணலையே?மிக்க நன்றி அம்பிகா! :-)<br /><br />@தமிழ் உதயம்<br />வாழத்தானே வேணும்.மிக்க நன்றி மக்கா!<br /><br />@கவிதா சிவகுமார்<br />இப்ப,இந்த வேசமா?பாருங்க சிவா,ஓவர் பேச்சு!நன்றிடா கவிதும்மா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84993593969535568472009-12-17T12:55:29.160-08:002009-12-17T12:55:29.160-08:00அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதையாய் பார்க்கும் பாங்கு...அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதையாய் பார்க்கும் பாங்கு வெளிப்படுகிறது.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8461971822629924362009-12-17T11:27:17.248-08:002009-12-17T11:27:17.248-08:00தவறுதான்.மன்னியுங்கள் அண்ணாமலை.
பணிச்சுமை அப்படிய...தவறுதான்.மன்னியுங்கள் அண்ணாமலை.<br /><br />பணிச்சுமை அப்படியாக இருக்கிறது.மேலும்,எல்லோரையும் கை பிடித்து கொண்டு தனி,தனியாக பேசவும் விருப்பம்.அதனால் பின்னூட்டங்களுக்கான பதிலை நானே செய்ய வேணும் எனவும் விரும்புகிறேன்.<br /><br />தம்பிக்கும்,நண்பருக்கும் அடுத்த பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லியபிறகு செய்யுங்கள் என கேட்டு கொண்டிருக்கிறேன்.<br /><br />இனி,இது நிகழாது பார்த்து கொள்கிறேன்.<br /><br />பார்த்தீங்களா,கோபத்தில் கவிதைக்கான பின்னூட்டம் போடாம போயிட்டீங்க?<br /><br />அறிவுறுத்தலுக்கு அன்பு நிறைய மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32919137585763494362009-12-17T09:18:32.481-08:002009-12-17T09:18:32.481-08:00பிரமாதம்.. எந்த பின்னூட்டத்துக்கும் பதிலே போடாமா 3...பிரமாதம்.. எந்த பின்னூட்டத்துக்கும் பதிலே போடாமா 3நாளா ஓட்டறீங்க பாருஙக , அந்த டெக்னிக்க சொன்னேன்.. கீப் இட் அப்...(பேருல நிழல் இருக்கறதால எல்லாரும் இளைப்பாருவாங்கன்னு நினைச்சீங்களோ?)அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12355035414999022312009-12-17T08:37:47.769-08:002009-12-17T08:37:47.769-08:00வாழ்க்கையே கவிதையா வாழறீங்க போல ம்ம்வாழ்க்கையே கவிதையா வாழறீங்க போல ம்ம்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74552612988698096432009-12-17T08:06:15.739-08:002009-12-17T08:06:15.739-08:00\\ஜெஸ்வந்தி said...
ஏன் இந்த இடக்கு மடக்கு? என்னா...\\ஜெஸ்வந்தி said...<br /><br />ஏன் இந்த இடக்கு மடக்கு? என்னாச்சு?//<br /><br />ஆமா.. என்னாச்சு.?அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90627715217038336962009-12-17T07:11:15.592-08:002009-12-17T07:11:15.592-08:00அருமை அருமைஅருமை அருமையாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21733874440482691162009-12-17T06:41:34.938-08:002009-12-17T06:41:34.938-08:00நல்லா இருக்குங்க!நல்லா இருக்குங்க!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5592634162620678692009-12-17T04:45:15.254-08:002009-12-17T04:45:15.254-08:00//தண்டோரா ...... said...
அட போய்யா..வாய் வலிக்குத...//தண்டோரா ...... said... <br />அட போய்யா..வாய் வலிக்குது..//<br /><br /> ரிப்பீட்டிங் கவிஞரேநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3311245436370111492009-12-17T03:26:29.558-08:002009-12-17T03:26:29.558-08:00வேற என்ன பின்னூட்டம் போடறது
நல்லா இருக்கு ன்றது த...வேற என்ன பின்னூட்டம் போடறது<br /><br />நல்லா இருக்கு ன்றது தவிர<br /><br />உங்களுடைய கவிதைகளுக்குna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61410687169022481042009-12-17T03:08:08.170-08:002009-12-17T03:08:08.170-08:00வீட்ல நடக்கிறது பேசுறதெல்லாம் வார்த்தையா வந்திடுது...வீட்ல நடக்கிறது பேசுறதெல்லாம் வார்த்தையா வந்திடுது.<br />அண்ணா இதுவும் ஒரு கலைதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13976161497983411392009-12-17T02:44:08.188-08:002009-12-17T02:44:08.188-08:00அட இப்படிக்கூட எழுதலாமாஅட இப்படிக்கூட எழுதலாமாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79007456778713484812009-12-17T02:42:06.140-08:002009-12-17T02:42:06.140-08:00விக்னேஷ்வரி said...
இந்தக் கோபத்துக்கு பின்னாடி எ...விக்னேஷ்வரி said... <br />இந்தக் கோபத்துக்கு பின்னாடி என்ன?<br /><br />ஆமாம் என்ன?அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74403181499054744802009-12-17T02:40:47.379-08:002009-12-17T02:40:47.379-08:00//தண்டோரா ...... said...
அட போய்யா..வாய் வலிக்குது...//தண்டோரா ...... said...<br />அட போய்யா..வாய் வலிக்குது..//<br /><br />:)))))Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60647450935392582352009-12-17T01:20:22.106-08:002009-12-17T01:20:22.106-08:00nice.......
:)nice.......<br /><br />:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32321695583872775932009-12-17T00:47:43.810-08:002009-12-17T00:47:43.810-08:00அருமையான பின்னூட்டம் இடுவோம்அருமையான பின்னூட்டம் இடுவோம்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9641653468270735112009-12-17T00:29:43.220-08:002009-12-17T00:29:43.220-08:00///வேறு என்ன பின்னூட்டம் போட?///
இந்த வரி ரொம்ப ப...///வேறு என்ன பின்னூட்டம் போட?///<br /><br />இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27255551807654009982009-12-17T00:27:21.984-08:002009-12-17T00:27:21.984-08:00இந்தக் கோபத்துக்கு பின்னாடி என்ன?இந்தக் கோபத்துக்கு பின்னாடி என்ன?விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15905816365531723762009-12-16T23:46:39.684-08:002009-12-16T23:46:39.684-08:00மிக அருமை பா.ரா. வேறு என்ன பின்னூட்டம் போட முடியும...மிக அருமை பா.ரா. வேறு என்ன பின்னூட்டம் போட முடியும் உங்கள் கவிதைகளுக்கு.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com