tag:blogger.com,1999:blog-9035285758371778170.post3872476141890186981..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: ஐந்து காசு கவிதைகள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10081443333148602542009-11-20T14:53:29.468-08:002009-11-20T14:53:29.468-08:00அஞ்சு கவிதை எழுதுன கைக்கு அஞ்சு தங்க மோதிரம் போடலா...அஞ்சு கவிதை எழுதுன கைக்கு அஞ்சு தங்க மோதிரம் போடலாம் பாஸ்... கலக்குறிங்க..செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89384112104227778292009-11-18T07:52:50.214-08:002009-11-18T07:52:50.214-08:00ஒவ்வொரு கவிதையும் வரிசைப்படி கியர்கள்...ஒவ்வொரு கவிதையும் வரிசைப்படி கியர்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22516927226743841652009-11-18T01:44:13.102-08:002009-11-18T01:44:13.102-08:00ஐந்து கடவுள் கவிதைகள் அருமையாக உள்ளது.ஐந்து கடவுள் கவிதைகள் அருமையாக உள்ளது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15716960161924234572009-11-17T14:19:54.334-08:002009-11-17T14:19:54.334-08:00நல்வரவும்,நன்றியும் மோகன்!நல்வரவும்,நன்றியும் மோகன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20228416889058183812009-11-17T03:35:49.637-08:002009-11-17T03:35:49.637-08:00மூன்று:
பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும...மூன்று: <br /><br />பொட்டு சரியாவென <br />கேட்க்கிறாள் <br />புறப்படும் அவசரத்திலும்.. <br />காசு தந்து <br />கலைத்தவனிடம். <br /><br />நான்கு: <br /><br />பஸ்சுக்கு காசு இருக்காடா <br />என கேட்க்கும் அண்ணனிடம் <br />எப்படி சொல்வேன் <br />தங்க வந்த கதையை.<br /><br />இவ்விரண்டும் மிக பிடித்தன <br /><br />மோகன் குமார் <br />http://veeduthirumbal.blogpot.comCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59092662851670928132009-11-15T12:41:27.066-08:002009-11-15T12:41:27.066-08:00நன்றி சேகர்.நன்றி சேகர்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26446136852955818522009-11-15T03:41:18.024-08:002009-11-15T03:41:18.024-08:00ஐந்தும் அருமை.... பாராட்டுகள் உங்களின் எதார்த்த வர...ஐந்தும் அருமை.... பாராட்டுகள் உங்களின் எதார்த்த வரிகளுக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73285339632340017752009-11-15T03:01:56.407-08:002009-11-15T03:01:56.407-08:00நன்றி லாவண்யா.பெற்று கொண்டேன்.பத்திர படுத்துகிறேன்...நன்றி லாவண்யா.பெற்று கொண்டேன்.பத்திர படுத்துகிறேன்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79058920478750840722009-11-14T02:23:46.019-08:002009-11-14T02:23:46.019-08:00அண்ணா,
ஐந்து கவிதையும் அருமை பிடியுங்கள் பிரியங்க...அண்ணா,<br /><br />ஐந்து கவிதையும் அருமை பிடியுங்கள் பிரியங்கள் நிறைந்த ஐந்து காசுகளை.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80601860088072956082009-11-14T01:30:04.911-08:002009-11-14T01:30:04.911-08:0055-பின்னூட்டங்கள்!
என்ன அனியாயம் மக்கள்ஸ் இது!ரெண...55-பின்னூட்டங்கள்!<br /><br />என்ன அனியாயம் மக்கள்ஸ் இது!ரெண்டு நாளாக வெளியில் வேலையாக போய் விட்டேன்.வந்து பார்த்தால் இந்த கோலமா?எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன வேணும்!<br /><br />கவிதை மட்டும் பிடித்துகொண்டால் தர்ம அடிதான் போல.தளம் தொடங்கிய புதிதில் ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் தனி தனியாக பதில் சொல்லி,பின்னூடங்களை முன் நகர்த்தி,"நாங்களும் ரவுடில்ல"என்று காட்டிக்கொண்டு இருந்தேன்.இத்தருணத்தில்...கணையாழியில் கவிதை பிரசுரமானதற்கு வந்த ஒரு பின்னூட்டம் நினைவு படுத்திகொள்கிறேன் <br /><br />வலைத்தளம் எவ்வளவு வலிமையானது!<br /><br />"இது,மிகுந்த பொறுப்பை கொடுத்திருக்கு எனக்கு,இனிமேல் நல்ல கவிதைகள் மட்டுமே எழுதுவேன்"என்று நான் சொன்னால் அது புருடா!அப்படி எந்த இலக்கும் வைத்து கோண்டு யாரும் எழுதுவதில்லை,பிறகு நான் என்ன சும்பனா?<br /><br /> குருட்டாம் போக்குதான்!<br /><br />இந்த அன்பு சந்தோசமா இருக்கு மக்காஸ்!ஐம்பத்து ஐந்து போரையும் கையை பிடிச்சுக்கிறேன்...மிகுந்த நன்றியுடன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63202120907592217192009-11-14T00:31:49.057-08:002009-11-14T00:31:49.057-08:00ஐந்தும் அருமை அண்ணே.ஐந்தும் அருமை அண்ணே.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19763613395146797052009-11-13T06:14:34.182-08:002009-11-13T06:14:34.182-08:00ஐந்தாவதுதான் அருமை ராஜாராம்
வாழ்த்துக்கள்ஐந்தாவதுதான் அருமை ராஜாராம் <br /><br /><br /> வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12865867254109622762009-11-13T04:05:48.054-08:002009-11-13T04:05:48.054-08:00ரொம்ப நல்லா இருக்கு எல்லா கவிதையும்ரொம்ப நல்லா இருக்கு எல்லா கவிதையும்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16650851924518986642009-11-13T03:56:59.598-08:002009-11-13T03:56:59.598-08:00ஐந்துமே அருமை....
தலைப்பு பிரமாதம்...ஐந்துமே அருமை....<br /><br />தலைப்பு பிரமாதம்...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2362952828446237622009-11-13T03:00:25.912-08:002009-11-13T03:00:25.912-08:001,3,4 அற்புதமான வரிகள்.1,3,4 அற்புதமான வரிகள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87626652489633385272009-11-13T00:17:40.729-08:002009-11-13T00:17:40.729-08:00அருமைஅருமைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73382479934792341652009-11-13T00:10:12.831-08:002009-11-13T00:10:12.831-08:00ஐந்தும் அருமை...எனக்கு மிகப் பிடித்தது இது..
//கோ...ஐந்தும் அருமை...எனக்கு மிகப் பிடித்தது இது..<br /><br />//கோயில் வாசலில்<br />சாமி விற்கிறான்.<br />காசுக்கு மனிதன்.<br />//புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15093458460492803932009-11-12T22:14:21.344-08:002009-11-12T22:14:21.344-08:00நல்ல கவிதைகள் பா.ரா.
எழுத்துப்பிழைகளை களையுங்கள்.நல்ல கவிதைகள் பா.ரா.<br />எழுத்துப்பிழைகளை களையுங்கள்.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68133951361828982002009-11-12T20:55:35.280-08:002009-11-12T20:55:35.280-08:00உணர்வுகளை தொடும் கவிதைகள்உணர்வுகளை தொடும் கவிதைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44352051122486508282009-11-12T20:33:23.253-08:002009-11-12T20:33:23.253-08:00அற்புதம்..
காசு பற்றிய உங்கள் பார்வை
அதை கூறிய வ...அற்புதம்..<br /><br />காசு பற்றிய உங்கள் பார்வை<br /><br />அதை கூறிய விதம்<br /><br />படம் அத்துனையும் சிறப்பு...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20354811101695134902009-11-12T09:00:20.634-08:002009-11-12T09:00:20.634-08:00எல்லாமே அற்புதம்.எல்லாமே அற்புதம்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3308918380248028062009-11-12T08:19:48.491-08:002009-11-12T08:19:48.491-08:00காசுக்கவிதைகள்
மதிப்பு
பலகோடி
வாழ்த்துக்கள்
...காசுக்கவிதைகள் <br />மதிப்பு <br />பலகோடி <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10012762950372503052009-11-12T06:45:23.191-08:002009-11-12T06:45:23.191-08:00இரண்டிரண்டு வரிகளில் நிதர்சனங்களை யதார்த்தமாகத் தர...இரண்டிரண்டு வரிகளில் நிதர்சனங்களை யதார்த்தமாகத் தர உங்களால் மட்டுமே முடியும் பா.ரா. சார். வாழ்த்துக்கள்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10486581341703269582009-11-12T06:19:55.692-08:002009-11-12T06:19:55.692-08:00appaa appaadiappaa appaadiபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49442057146692915012009-11-12T06:03:41.021-08:002009-11-12T06:03:41.021-08:00எல்லாமே பிடிச்சிருக்கு, இருந்தாலும்
//பஸ்சுக்கு க...எல்லாமே பிடிச்சிருக்கு, இருந்தாலும் <br />//பஸ்சுக்கு காசு இருக்காடா<br />என கேட்க்கும் அண்ணனிடம்<br />எப்படி சொல்வேன்<br />தங்க வந்த கதையை. //<br /><br />இது மட்டும் ஸ்பெஷல்.super.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com