tag:blogger.com,1999:blog-9035285758371778170.post3888947169785698922..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தட்டித் திறந்த கதவுகள்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59816129652999356402010-06-05T05:01:23.098-07:002010-06-05T05:01:23.098-07:00ஜோஸ்யர் வீடு. திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன...ஜோஸ்யர் வீடு. திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன். அமர்க்களம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83801710940180690682010-06-04T08:10:53.232-07:002010-06-04T08:10:53.232-07:003-வது கவிதை
ரொம்ப....
ரொம்ப....
நல்லாயிருக்கு!!!!3-வது கவிதை<br />ரொம்ப....<br />ரொம்ப....<br />நல்லாயிருக்கு!!!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7335740806890174352010-06-03T15:45:01.216-07:002010-06-03T15:45:01.216-07:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தர...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தரராஜன் அண்ணனுக்கு,<br /><br />எல்லோருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1244583839815230492010-06-02T20:02:59.830-07:002010-06-02T20:02:59.830-07:00முதல் கவிதை சரியா கவரல...
மூன்றாம் கவிதை மிக மிக ...முதல் கவிதை சரியா கவரல...<br /><br />மூன்றாம் கவிதை மிக மிக ரசித்தேன்....<br /><br />மற்றவையும்... நல்லாயிருந்தது...<br /><br />பா ரா ட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12576371963283160222010-05-31T03:14:08.953-07:002010-05-31T03:14:08.953-07:00கோன் ஐஸ் குத்ததான் செய்கிறது.... நல்ல கவிதைகள் ரசி...கோன் ஐஸ் குத்ததான் செய்கிறது.... நல்ல கவிதைகள் ரசித்தேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25619367820173423222010-05-30T11:38:41.048-07:002010-05-30T11:38:41.048-07:00மூனுமே முத்தா இருக்குமூனுமே முத்தா இருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72051147665157438522010-05-30T03:41:11.875-07:002010-05-30T03:41:11.875-07:00ரசிப்பும் உவகையும்.ரசிப்பும் உவகையும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51035734142262654752010-05-28T23:38:40.603-07:002010-05-28T23:38:40.603-07:00ஒன்னு ரெண்டு புரியுது, ஆனா எந்த ஒன்னு ரெண்டுன்னு த...ஒன்னு ரெண்டு புரியுது, ஆனா எந்த ஒன்னு ரெண்டுன்னு தான் புரியல...SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67732015794516560522010-05-28T12:01:17.640-07:002010-05-28T12:01:17.640-07:00//மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்த...//மரங்கள் எல்லாம் வீடாச்சு.<br />மறக்காமல்,<br />குருவி சத்தம்<br />பெல் ஆச்சு//<br /><br />மனசுக்குள் ஒரு மூலையில் வலிக்கிறதுvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91482744309572389952010-05-28T05:12:37.595-07:002010-05-28T05:12:37.595-07:00காமராஜ் said...
//வீட்ல சொன்னேன், 'சேர்றது எ...காமராஜ் said... <br /><br />//வீட்ல சொன்னேன், 'சேர்றது எல்லாமே இப்டித்தானா' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். உருப்பட மாட்டோமாம்.//<br /><br />- ஹை இது ரொம்ப நல்லா இருக்கே! ஒரு வகையில் பார்த்தால் இந்த புலப்பம் கூட நமக்கு கிரியா ஊக்கி தான் சார். அவர்கள் அப்படி ராகம் போட்டதால் தான் நாம எல்லோரும் இங்கே ஒன்று சேருகிறோம். இல்லாவிடில் பா. ரா. சார் சொன்னது போல, அவர்களோடு உட்கார்ந்து "அழுவது போல் டி.வி. பார்த்துக் கொண்டு தானிருப்போம்!! சரியா?எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11965590258708879302010-05-27T23:31:27.013-07:002010-05-27T23:31:27.013-07:00mthalaavathu moonavathu arumai paa.raa..romba nala...mthalaavathu moonavathu arumai paa.raa..romba nala iruku..குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37186125023830118322010-05-27T14:08:25.296-07:002010-05-27T14:08:25.296-07:00ஹை! பெரியவுங்க எல்லாம் வந்தாச்சா
ரைட்டு :)
ஒரே ...ஹை! பெரியவுங்க எல்லாம் வந்தாச்சா <br /><br />ரைட்டு :)<br /><br />ஒரே கவிதைன்னு தான் சொல்ல வந்தேன் அதையே அண்ணனும் சொல்லியிருக்கிறார் <br /><br />எனவே <br /><br />வழிமொழிகிறேன் மக்கா !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86970268464767666492010-05-27T09:44:28.082-07:002010-05-27T09:44:28.082-07:00நாலுமே சூப்பர் மாம்ஸ்..
ரெண்டாவது உங்களைப் போலவே...நாலுமே சூப்பர் மாம்ஸ்.. <br /><br />ரெண்டாவது உங்களைப் போலவே ஜாலி பேர்வழி.! <br />:)Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14447579811739998602010-05-27T09:04:22.692-07:002010-05-27T09:04:22.692-07:00சேர்த்து வெச்சு படிச்சுட்டோம்ல, ப்பா, விட்ட குறை த...சேர்த்து வெச்சு படிச்சுட்டோம்ல, ப்பா, விட்ட குறை தொட்டகுறை எல்லாம் தீர்ந்துடுச்சு :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26696667689302697492010-05-27T09:00:13.864-07:002010-05-27T09:00:13.864-07:00//மூன்று
மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குர...//மூன்று<br /><br />மரங்கள் எல்லாம் வீடாச்சு.<br />மறக்காமல்,<br />குருவி சத்தம்<br />பெல் ஆச்சு.//<br /><br />நல்ல ஹக்கூ கவிதை ப்பாUnknownhttps://www.blogger.com/profile/07701012168473985982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85363255381055414682010-05-27T08:01:29.004-07:002010-05-27T08:01:29.004-07:00மூன்று - அருமைமூன்று - அருமைநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81999618051820677692010-05-27T07:44:29.854-07:002010-05-27T07:44:29.854-07:00எளிமை&அற்புதம்..இந்த வார்த்தைகளுக்குப் பதில் இ...எளிமை&அற்புதம்..இந்த வார்த்தைகளுக்குப் பதில் இனி ’பா.ராத்தனம்’ என்று சொல்வோம்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67800498195353167712010-05-27T07:38:09.473-07:002010-05-27T07:38:09.473-07:003 அழிக்கப்படும் இயற்கை
4. இயற்கை இல்லாத செயற்கையான...3 அழிக்கப்படும் இயற்கை<br />4. இயற்கை இல்லாத செயற்கையான<br /> வாசனை உள்ள திண்பண்டம்<br />1.அடுத்தவர்களை அறியாது தட்டி <br /> திறக்கும் கதவுகள் <br />2 முடக்கி வைக்கும் டி.விna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67619560438881029272010-05-27T07:38:04.338-07:002010-05-27T07:38:04.338-07:003 அழிக்கப்படும் இயற்கை
4. இயற்கை இல்லாத செயற்கையான...3 அழிக்கப்படும் இயற்கை<br />4. இயற்கை இல்லாத செயற்கையான<br /> வாசனை உள்ள திண்பண்டம்<br />1.அடுத்தவர்களை அறியாது தட்டி <br /> திறக்கும் கதவுகள் <br />2 முடக்கி வைக்கும் டி.விna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33935693206673683042010-05-27T06:57:15.700-07:002010-05-27T06:57:15.700-07:00முதல் கவிதை என்னை வீழ்த்தியது.ஒன்றை அடையும் வரை ஒர...முதல் கவிதை என்னை வீழ்த்தியது.ஒன்றை அடையும் வரை ஒரு அடையாளமும் அடைந்தபின் வேறு அடியாளமும் தருகிறது வாழ்க்கை. அசத்தல் பா.ரா.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18366120157337806852010-05-27T06:15:42.244-07:002010-05-27T06:15:42.244-07:00:)
aththanaiyum azhaku..thalaippilirunthey!:)<br /><br />aththanaiyum azhaku..thalaippilirunthey!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89325591647447417222010-05-27T04:28:05.414-07:002010-05-27T04:28:05.414-07:00மூன்றாவது அருமைமூன்றாவது அருமை"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25669002666068725112010-05-27T04:18:07.663-07:002010-05-27T04:18:07.663-07:00கவிதை இருக்கட்டும். அது வரும் போகும். ஆனால் ஆட்கள்...கவிதை இருக்கட்டும். அது வரும் போகும். ஆனால் ஆட்கள்? 'உயிரோடை'க் கவிஞர் திரும்பி வந்ததால் மகிழ்ச்சி. மட்டுமல்ல, 'முதல் கவிதை மிகக் கவர்ந்தது' என்று எழுதியதாலும்.<br /><br />என்னையும் முதற்கவிதைதான் முதலில் கவர்ந்தது. காரணம் அதில் உள்ள point of view தத்துவச் சரடு. <br /><br />நர்சிம் தன் பதிவொன்றில், ஒரு வார்த்தைதான் முதலில் தன்னை உள்ளிழுக்கும்; படைப்பு அதைத் தொட்டு விரியும் என்று எழுதியிருக்கிறார். 'சென்னை நகரத் தொடர்வண்டிச் சுவர் விளம்பரத்தில் ஒரு வார்த்தை என்னை உள்ளிழுத்தது; அதிலிருந்து கவிதை பிறந்தது' என்று கவிஞர் யுவனும் பேசியிருக்கிறார். <br /><br />என் வழக்கு அப்படியில்லை. ஒரு கருத்து மண்டையைப் பிடித்தால் மட்டுமே எழுத்துக்கான தூண்டுதல் வரும். <br /><br />அந்த வகையில்தான் 'தட்டித் திறந்த கதவுகள்' கவிதையின் எடுப்பே (முதல் கவிதை) என்னைப் பிடித்திழுத்தது. தொடுப்பும் (இரண்டாவது கவிதை) அதையே பேசுகிறது, யாருடைய பார்வையில் எது முக்கியம் என்று.<br /><br />அடுத்த தொடுப்பு (மூன்றாவது கவிதை), வளர்ச்சிப் பாதையில் வந்த அழிவை எள்ளுகிறது.<br /><br />முடிப்பு (நான்காவது கவிதை)நழுவிப் போன ஒன்றை - கவிஞரின் ஏக்கத்தை - சொல்லுகிறது.<br /><br />நான்கும் நான்கு வேறு கவிதைகள் அல்ல. ஒரே கவிதையின் நான்கு உறுப்புகள்.<br /><br />'ஒன்று'-இல் தலைகாட்டும் ஜோஸ்யர் வீடு; 'இரண்டு'-இல் செயல்படும் தப்பித்தல்; மூன்று'-இல் கண்ணீர் வருத்தும் காடழிவு. 'நான்கு'-இல் மீளவரும் ஏக்கம்.<br /><br />வளர்ச்சிக்கு நான் எதிரி அல்லன். ஆனால் 'கோலா', 'பெப்சி'தான் நாம் ஈட்டி இருப்பது. அப்படி இருக்கிறது நம் progress.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-92195333418071486242010-05-27T04:08:58.148-07:002010-05-27T04:08:58.148-07:00ஒரு போதும்
முள் குத்தியதில்லை
கள்ளிப் பழம்.
கோன் ஐ...ஒரு போதும்<br />முள் குத்தியதில்லை<br />கள்ளிப் பழம்.<br />கோன் ஐஸ் அப்படி இல்லை. //<br /><br />எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-71691629382447577692010-05-27T03:28:57.993-07:002010-05-27T03:28:57.993-07:00மூன்று = அருமை.
இரண்டு- வழக்கம் போல் உங்கள்
அட்டக...மூன்று = அருமை.<br /><br />இரண்டு- வழக்கம் போல் உங்கள்<br />அட்டகாசம்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.com