tag:blogger.com,1999:blog-9035285758371778170.post4324414772998269473..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தெரியுமா?பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83372898928189917112010-06-21T03:22:36.858-07:002010-06-21T03:22:36.858-07:00This comment has been removed by the author.குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18101041481734273152010-06-21T03:22:27.066-07:002010-06-21T03:22:27.066-07:00அருமை பா.ரா..அருமை பா.ரா..குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55880354971867776212010-06-20T11:19:04.935-07:002010-06-20T11:19:04.935-07:00@வேல்ஜி
வணக்கம் வேல்ஜி! நலமா? எவ்வளவு நாளாச்சு! மி...@வேல்ஜி<br />வணக்கம் வேல்ஜி! நலமா? எவ்வளவு நாளாச்சு! மிக்க நன்றி மக்கா!<br /><br />@அபினேஷ் <br />வாங்க அபி! மிக்க நன்றி!<br /><br />@உழவர்<br />நன்றி உழவரே!<br /><br />@ஆதி <br />ரொம்ப நன்றி ஆதி! <br /><br />@சபிக்ஸ் <br />மிக்க நன்றி மக்கா!<br /><br />@பத்மா <br />பத்மா, நடத்துங்க.. :-)) மிக்க நன்றி மக்கா!<br /><br />@கீதா <br />வாங்க கீதா, மிக்க நன்றி!<br /><br />@ஜனா <br />நன்றி ஜனா!<br /><br />@அம்பிகா <br />மிக்க நன்றி சகோ!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62714306642778698072010-06-20T00:03:29.112-07:002010-06-20T00:03:29.112-07:00நான் ரொம்ப லேட்டு போல.
எனக்கும் முதல் கவிதை ரொம்ப....நான் ரொம்ப லேட்டு போல.<br />எனக்கும் முதல் கவிதை ரொம்ப...<br />பிடித்திருக்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90341747788117803442010-06-19T09:55:33.491-07:002010-06-19T09:55:33.491-07:00தொட்டு விட்டீர்கள் மனதை!தொட்டு விட்டீர்கள் மனதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13395293916769113362010-06-19T09:55:31.108-07:002010-06-19T09:55:31.108-07:00தொட்டு விட்டீர்கள் மனதை!தொட்டு விட்டீர்கள் மனதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58231885033375442552010-06-19T07:04:50.260-07:002010-06-19T07:04:50.260-07:00//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியும...//ஒன்றுமே இல்லாததை<br />தொட முடிந்தது<br />அன்றுதான் தெரியுமா?//<br /><br />:)Geethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81321916246730822192010-06-19T05:57:14.691-07:002010-06-19T05:57:14.691-07:00ஒன்றும் இல்லாததிற்குள் எதோ கண்டு பிடிக்க சொன்ன அவள...ஒன்றும் இல்லாததிற்குள் எதோ கண்டு பிடிக்க சொன்ன அவளும் ,எதோ இருக்கிறதை தெரிந்து அதை மட்டும் சொல்லாத நீங்களும் பலே ஆட்கள் தான் .<br /><br />பா ரா சார் கண்ணா மூச்சி விளையாட்டு தானே அடுத்து?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6923968045379182262010-06-19T04:50:42.873-07:002010-06-19T04:50:42.873-07:00ஒன்றை புரிந்து ரசித்தேன்...:)ஒன்றை புரிந்து ரசித்தேன்...:)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44904975584631314322010-06-19T01:46:46.999-07:002010-06-19T01:46:46.999-07:00கடின வார்த்தைகள் இல்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுகி...கடின வார்த்தைகள் இல்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுகின்றன உங்கள் கவிதைகள். அட்டகாசம் பண்றீங்க.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68392701333365110742010-06-19T01:37:21.791-07:002010-06-19T01:37:21.791-07:00அருமையான கவிதைகள்..அருமையான கவிதைகள்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74830690173868823602010-06-19T00:16:20.921-07:002010-06-19T00:16:20.921-07:00mikavum arumai yanai kavithaigulmikavum arumai yanai kavithaigulUnknownhttps://www.blogger.com/profile/04659375746857294094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42896124766805538692010-06-18T23:14:28.653-07:002010-06-18T23:14:28.653-07:00விகடனில் படித்த இந்தக்கவிதை உங்களை நோக்கி சொடிக்கி...விகடனில் படித்த இந்தக்கவிதை உங்களை நோக்கி சொடிக்கி விட்டது. <br />ஒன்ற்மில்லாததை தொட்டுவிட்டீர்கள் பா.ரா.!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41822408960421498682010-06-18T15:45:16.040-07:002010-06-18T15:45:16.040-07:00@ஹேமா
தூங்கும் போது யோசிப்பு? டேய்.. :-)) நன்றிட...@ஹேமா<br />தூங்கும் போது யோசிப்பு? டேய்.. :-)) நன்றிடா பயலே!<br /> <br />@பிரேமா மகள் <br />நன்றி சுபி!<br /> <br />@சேகர் <br />நலமா சேகர்? மிக்க நன்றியும்!<br /> <br />@இராசராச சோழன்<br />மிக்க நன்றி ஆர்.ஆர்.எஸ்! :-) <br /> <br />@கபிலன் <br />கபிலன், lively கமென்ட்! :-)) மிக்க நன்றி மக்கா!<br /> <br />@முடிவிலி <br />ஷங்கர், நலமா மக்கா? மிக்க நன்றி!<br /> <br />@லாவண்யா <br />நன்றிடா லாவண்யா!<br /> <br />@ராஜசுந்தரராஜன் அண்ணே<br />நன்றியண்ணே! நல்லாருக்கியாடான்னு கேட்டுட்டு போகலாம். என்னையவோ, நேசனையோ. விழுந்து,விழுந்து அல்லது ஓடி, ஓடி கை தேடி பற்றுவது என்ன வகையான பக்குவம்ண்ணே! வாழ்ந்த காலங்களை கைக்குள் மறைத்துக் கொண்டு, கைநீட்டி "என்ன சொல்லு பார்ப்போம்?" என்கிறீர்கள். நாங்களும் தொட்டு தடவுகிறோம், தொட்டு தொட்டு தடவுகிறோம்.. தடவிக் கொண்டே இருக்கிறோம்... நீங்களும் வந்தாத்தாண்ணே, ஒன்றுமில்லாததை தொட்ட சுகம்! சீக்கிரம் வாங்கண்ணே.. <br /> <br />@அசோக் <br />நன்றி மகன்ஸ்! :-)<br /> <br />@சுந்தரா <br />வாடா, கொம்பேறி மூக்கா! :-) நன்றிடா பயலே!<br /> <br />@சிவாஜி <br />மாப்சு, ரொம்ப நாளாச்சு? நன்றி மாப்ஸ்!<br /><br />@யாத்ரா <br />செந்தி! நலமா இருவரும்? நன்றி மக்கா!<br /><br />@செந்தில் குமார்<br />நன்றி தம்பு! :-)<br /><br />@ஜெனோ <br />நன்றி ஜெனோ!<br /><br />@மோகன்<br />நன்றி மோகன்!<br /><br />@சு.சிவக்குமார் <br />பாருங்களேன் இப்பவும் உங்களுக்கு பனம்பழம்தான் நினைவு வருகிறது. உச்சி வெயிலின் ஒற்றை பனை மர நிழல் போல பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பொழுதுக்கு தக்கவாறு. உங்களையே.. வேறு என்ன செய்யட்டும் மக்கா? நன்றியும்!<br /><br />@ரிஷபன் <br />நன்றி ரிஷபன்!<br /><br />@கமலேஷ் <br />மகன்ஸ், நலமா? ஓவரா பேசாதே. வாயிலேயே போடுவேன். நன்றிடா பயலே!<br /><br />@மெல்லினமே...<br />ரொம்ப நன்றி மக்கா!<br /><br />@அக்பர்<br />நன்றி அக்பர்! :-)<br /><br />@சரவனா <br />ஆம சரவனா, எனக்கும் இதே கேள்விதான். நம்ம வயிறை விட இள நொங்கு வயிறுகள்(thanks,sundharji) நகர்த்துகிறது.. :-( நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83403478199731397252010-06-18T09:54:03.431-07:002010-06-18T09:54:03.431-07:00முதல் கவிதை மிகப் பிடித்திருந்தது மக்கா.
ஒன்றுமே ...முதல் கவிதை மிகப் பிடித்திருந்தது மக்கா.<br /><br />ஒன்றுமே இல்லாததைத் தொட்டு விடுவதற்காகத்தான் இங்கிருக்கிறோமோ?செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9160392173019454322010-06-18T07:35:48.949-07:002010-06-18T07:35:48.949-07:00ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?...ஒன்றுமே இல்லாததை<br />தொட முடிந்தது<br />அன்றுதான் தெரியுமா?<br /><br />அப்படியா!<br /><br />நச் அண்ணா!சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83880449054211612132010-06-18T06:46:24.483-07:002010-06-18T06:46:24.483-07:00suppero supper andnnae!suppero supper andnnae!மெல்லினமே மெல்லினமேhttps://www.blogger.com/profile/00078092746738775473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54197969368009135862010-06-18T05:36:26.733-07:002010-06-18T05:36:26.733-07:00கவிதைக்குள்ளேயே முகத்தை கொண்டு வரும் வித்தையை எங்...கவிதைக்குள்ளேயே முகத்தை கொண்டு வரும் வித்தையை எங்கு கற்றுக் கொண்டீர்களப்பா ...அதுவும் எல்லா பாவத்தோடும்.....வரிய விட்டு நகர முடியலை...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29325954742835547332010-06-18T05:35:50.225-07:002010-06-18T05:35:50.225-07:00ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?...ஒன்றுமே இல்லாததை<br />தொட முடிந்தது<br />அன்றுதான் தெரியுமா?<br /><br />ம்.. என் மனதைத் தொட்டு விட்டது!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81739378665689743082010-06-18T04:56:49.011-07:002010-06-18T04:56:49.011-07:00அழகு இரண்டும்அழகு இரண்டும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46888177341170297552010-06-18T03:10:11.401-07:002010-06-18T03:10:11.401-07:00இப்படியெல்லாம் பிரம்மிப்புகளை
எழுதிப்புட்டு..என்ன...இப்படியெல்லாம் பிரம்மிப்புகளை <br />எழுதிப்புட்டு..என்னை மாதிரி எதையோ கிறுக்கிட்டு இருக்கறவங்கட்டு வந்து.. தலைல பனம் பழத்தை வச்சுட்டு வந்திர்ரது....<br /><br />அற்புதம்..தேவதேவனுக்கப்பறம் துளிகளில் கோப்பையை நிரப்புவது நீங்ள்தான்....<br /><br />//ஒன்றுமில்லாத இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது..<br />எல்லாமும்தான்// <br /><br />நகுலனும் நிழழாடுகிறார்...<br /><br />நன்றி!!!...சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7784301320469911482010-06-18T03:03:37.621-07:002010-06-18T03:03:37.621-07:00ஒன்றும் இல்லாததை தொட்டது அழகுஒன்றும் இல்லாததை தொட்டது அழகுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30136755631967781952010-06-18T01:22:26.741-07:002010-06-18T01:22:26.741-07:00ரெண்டுமே புடிச்சிருக்கு பா.ரா !
இப்படியும் நிகழ்ந்...ரெண்டுமே புடிச்சிருக்கு பா.ரா !<br />இப்படியும் நிகழ்ந்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாயிருந்திருக்கும் ...ம்ம்ஹூம்ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69587803739465079932010-06-18T01:13:18.923-07:002010-06-18T01:13:18.923-07:00நொருங்கி விழுந்த கண்ணாடி கோப்பையின் கூரிய சில்லை ப...நொருங்கி விழுந்த கண்ணாடி கோப்பையின் கூரிய சில்லை போல வரிகள்<br /><br />அவ்வளவும் காதல் இல்லையின்னா வரும்மா வரிகள் இப்படியேல்லாம் <br />அண்ணா...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62746930093258718962010-06-18T00:02:31.843-07:002010-06-18T00:02:31.843-07:00ரொம்ப நல்லா இருக்கு ணாரொம்ப நல்லா இருக்கு ணாயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com