tag:blogger.com,1999:blog-9035285758371778170.post4475984501176611539..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: காலம் வரையும் கடிதம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14953606712150656282011-05-07T09:14:36.766-07:002011-05-07T09:14:36.766-07:00நல்லாருக்கேன் இந்து. நீங்க நலமா? மெயில் செய்றேன். ...நல்லாருக்கேன் இந்து. நீங்க நலமா? மெயில் செய்றேன். நன்றி!<br /><br />ரசிகை இப்பதான் உங்க கமண்ட் பார்த்தேன். பழம் விடனும்னா பூட்டான்லருந்து ஒரு லாட்டரி டிக்கட் வாங்கிட்டு வாங்க. 007- ல முடியுற நம்பரா இருக்கட்டும். நன்றி மக்கா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56304741137298422992011-05-05T06:07:34.453-07:002011-05-05T06:07:34.453-07:00nantrilaam venaam......:)
vaangannu mattum sonna ...nantrilaam venaam......:)<br /><br />vaangannu mattum sonna pothum.<br />ennoda vaazhthai accept pannikkittu.இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86987020199446473822011-05-05T06:04:50.939-07:002011-05-05T06:04:50.939-07:00vilaiyaattuk kooda sandai podaatheenga rajaram sir...vilaiyaattuk kooda sandai podaatheenga rajaram sir...<br /><br />yen kooda pazham vidungalen......plzஇரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62872215562437367872011-05-05T03:36:07.088-07:002011-05-05T03:36:07.088-07:00பாரா , சரிதான்.நலமா ?பாரா , சரிதான்.நலமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87510075295909669672011-05-04T15:16:35.799-07:002011-05-04T15:16:35.799-07:00பனி, (என் அழைப்பு சரிதானா?) நன்றி!பனி, (என் அழைப்பு சரிதானா?) நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30811807754894639302011-05-04T03:04:56.583-07:002011-05-04T03:04:56.583-07:00பாரா ,கடிதங்கள் மசியிநாலா எழுதப்பட்டன?மனசினால் அல்...பாரா ,கடிதங்கள் மசியிநாலா எழுதப்பட்டன?மனசினால் அல்லவா ?காலம் தின்றது கடிதங்களை மட்டுமல்ல,அதனோடான ஈரமான வாழ்க்கையையும் அல்லவா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44150470041746871842011-05-03T16:24:34.717-07:002011-05-03T16:24:34.717-07:00நன்றி நசர்!
சேது நன்றி!
நன்றி காமு!
நன்றி மோகன...நன்றி நசர்!<br /><br />சேது நன்றி!<br /><br /> நன்றி காமு!<br /><br />நன்றி மோகன்!<br /><br />மாப்ஸ் இரா, நன்றி!<br /><br />நன்றி தோழர்!<br /><br />அக்பர், நன்றி!<br /><br />என்றும் அன்புடன் d.r.அசோக், நன்றி!<br /><br />ரொம்ப நன்றி சுந்தர்ஜி!<br /><br />அடப் போங்க ரசிகை. சும்மா வாழ்த்து மட்டும் சொல்லிக்கிட்டு. ஒங்களோடு டூ. நன்றியெல்லாம் இல்லை.<br /><br />------------மணிஜி!<br /><br />சுசி மக்கா, //எங்களோட கடிதங்களில என்னது போரோடும், அவளது சுனாமியோடும் போச்சு// எதுவுமே போகாதுன்னு தோணுது சுசி.. போகும். ஆனா போகாது. இங்க ஸ்மைலி போட விருப்பம் சுசி. சரி. நன்றி!<br /><br />மஹாட்ட சொல்லிட்டேன். நன்றி டீச்சர்!<br /><br />ராகவன், //இது போல பதிவா போடுறதுக்கு முன்னால, ப்ரபாவிடம் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்// இல்லை ராகவன். சமீபமா ப்ரபாதான் என் பதிவுகளின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பாக்குறா. அப்படித்தான் இந்தப் பதிவையும் அனுப்பினேன். திருத்தி அனுப்பினாள். (ஸ்பெல்லிங் மிஸ்டேக்சை மட்டும்) நன்றி ராகவன்!<br /><br />மாப்பு சத்ரி நன்றி! :-)<br /><br />நன்றி ரிஷபன்!<br /><br />நன்றி நாய்க்குட்டி மனசு!<br /><br />கதிர், நன்றி!<br /><br />ப்ரபா மேம்? சக்தி, கோபப்படப் போறா ப்ரபா. :-) (ப்ரபா, ஓவர் பாஸ் இந்த சக்தி) என்றாலும் நன்றி மேம் சக்தி! :-)<br /><br />மாப்பு சத்ரி, :-))<br /><br />சகோ நிலாமகள், ரொம்ப நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83802673012881782952011-04-28T08:25:29.316-07:002011-04-28T08:25:29.316-07:00அன்பின் பா.ரா. அண்ணா...
கடிதங்கள் எழுதுபவர்க்கும்...அன்பின் பா.ரா. அண்ணா...<br /><br />கடிதங்கள் எழுதுபவர்க்கும் எழுதப்படுபவர்க்குமான ஏகாந்தம் எனினும், மு. வ., நேரு, வண்ணதாசன் கடிதங்களின் பொக்கிஷ வரிசையில் சேர்ந்து கொள்வதென்பதென்ன சாதாரண விஷயமா? அசாதாரணங்கள் நிறைந்த அற்புத மனிதராவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நெகிழ்த்தி நெகிழ்த்தி கரைத்து காணாமல் செய்து விடுங்கள் சகோ எங்களை...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13266051285888070352011-04-28T07:08:14.142-07:002011-04-28T07:08:14.142-07:00இன்னைக்கு நேரம் கிடைச்சது மாமா. படிச்சேன். கடிதங்க...இன்னைக்கு நேரம் கிடைச்சது மாமா. படிச்சேன். கடிதங்கள், கடிதங்கள்தான் மாமா.<br /><br />உங்க வரலாறு மாறின (எம்.சி டு நெப்) கதைதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு மாமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47829766620155200452011-04-28T04:47:04.477-07:002011-04-28T04:47:04.477-07:00ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடணும் போல இருக்கா?...ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடணும் போல இருக்கா????sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28459828413583557562011-04-28T04:46:43.709-07:002011-04-28T04:46:43.709-07:00ப்ரபா மேம் என்னோட தோழியும் கூட என்பதை நினைத்து பார...ப்ரபா மேம் என்னோட தோழியும் கூட என்பதை நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கு பா ரா அண்ணா <br /><br />அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி ::)))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43805977656203949512011-04-27T08:44:10.751-07:002011-04-27T08:44:10.751-07:00இன்னிக்குத்தான் ஒரு இன்லேண்ட் லெட்டர் குறித்து யோச...இன்னிக்குத்தான் ஒரு இன்லேண்ட் லெட்டர் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்!<br /><br />நினைவுகள் அழகு!<br /><br />:)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36863985312330075802011-04-27T08:03:50.424-07:002011-04-27T08:03:50.424-07:00என்னக் கொடும சார் இது?//
நல்ல விஷயம் தானே?
'அன...என்னக் கொடும சார் இது?//<br />நல்ல விஷயம் தானே?<br />'அன்றும் இன்றும்' போல் மாறி மாறி சொல்லி இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறதுசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12093105312531650862011-04-27T07:44:16.987-07:002011-04-27T07:44:16.987-07:00அந்த நாள் கடிதங்களைப் பத்திரப்படுத்தி பரணில் வைத்த...அந்த நாள் கடிதங்களைப் பத்திரப்படுத்தி பரணில் வைத்திருக்கிறேன்.. முன்பு அடிக்கடி எடுத்துப் படிப்பேன். இப்போது ஏனோ எடுக்க முடியாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.. உங்க்கள் கடிதங்கள் பார்க்க என் மனம் பரணுக்கு தாவி விட்டது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74335281618633699052011-04-27T06:02:27.198-07:002011-04-27T06:02:27.198-07:00நான் பிறகு வாரேன் மாமா.நான் பிறகு வாரேன் மாமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36646215560880118472011-04-27T05:29:58.253-07:002011-04-27T05:29:58.253-07:00அன்பு பாரா,
எதையுமே பத்திரப்படுத்த தெரியலை...பாரா...அன்பு பாரா,<br /><br />எதையுமே பத்திரப்படுத்த தெரியலை...பாரா எனக்கு. மனுஷங்களையும், மனசுகளையும்... எங்கே தூக்கி வாரி கொட்டிட்டேன்... வரிஞ்சு, வரிஞ்சு எழுதிய காகிதங்கள் எல்லாம் எங்கே போச்சு? என்று குட்ட குட்ட எதுவுமே நினைவுக்கு வரலை...<br /><br />இது போல வாய்க்க என்ன செய்றது பாரா? நானும் ஒரு போத்தல் எம்சி விட்டுட்டு வானத்த பார்த்துக் கிடக்கவா... உருளவா பிரளவா... ஆனாலும் ஒட்டுறது தாம்லே ஒட்டும்னு... ஏதோ அசிரிரீ கேக்கு...<br /><br />என்ன ஒரு எழுத்து பாரா... இது... கடிதங்கள், இது போல பதிவா போடுறதுக்கு முன்னால, ப்ரபாவிடம் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்...மாதவராஜ் சொல்றது போல மனுஷா மனுஷா... <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2541093969224654622011-04-27T05:21:22.582-07:002011-04-27T05:21:22.582-07:00மஹாவுக்குப் பூங்கொத்து!!மஹாவுக்குப் பூங்கொத்து!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49501164741587301592011-04-27T04:58:24.151-07:002011-04-27T04:58:24.151-07:00அப்பப்பப்பா.. வரம் வாங்கி வந்தவங்க நீங்களும் ப்ரபா...அப்பப்பப்பா.. வரம் வாங்கி வந்தவங்க நீங்களும் ப்ரபாவும்.. <br /><br />நானும் என் நண்பியும் இப்படித்தான் எழுதிட்டு இருந்தோம்.. இப்போ ஃபோன்லவே பேச்சு முடிஞ்சு போய்டுறதாலை அந்த வழக்கம் போய்டிச்சு.. :((<br /><br />எங்களோட கடிதங்களில என்னது போரோடும், அவளது சுனாமியோடும் போச்சு :((((சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12155862083685039632011-04-27T04:41:54.282-07:002011-04-27T04:41:54.282-07:00........................................................................................................................................................................................................................<br /><br /><br />இப்படிக்கு ....<br /><br />மணிஜிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55861431176972322742011-04-27T03:35:50.624-07:002011-04-27T03:35:50.624-07:00ada.....ponga rajaram sir yennennavo ninaikku varu...ada.....ponga rajaram sir yennennavo ninaikku varuthu.<br /><br />santhosham....<br /><br />vaazhthukal...:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30766133058012920222011-04-27T03:19:25.961-07:002011-04-27T03:19:25.961-07:00கடிதங்களில் உறைந்து கிடக்கிறது காலங்களின் சாயம் தோ...கடிதங்களில் உறைந்து கிடக்கிறது காலங்களின் சாயம் தோய்த்த அழியா ஓவியங்கள்!<br /><br />காற்றில் பரவிய சுகந்தமாய் அணைந்த பின்னும் நினைவூட்டும் அமர நினைவுகள்தான் நம்மை முன்னே தள்ளிச் செல்கின்றன பா.ரா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3617607709370368312011-04-27T00:11:36.578-07:002011-04-27T00:11:36.578-07:00அன்புள்ள சித்தப்ஸ்
சந்தோசமா இருக்கனும்.. சும்மா ந...அன்புள்ள சித்தப்ஸ்<br /><br />சந்தோசமா இருக்கனும்.. சும்மா நெகிழ்ச்சியா எழுதி மனச பாராமாக்கிட கூடாது... அப்புறம் நாங்களும் உங்கள படிச்சு ரொம்ப நல்லவங்களா மாறிட்டா இந்த ஒலகத்த யாரு காப்பாத்தறது.. :)<br /><br />இப்படிக்கி(என்றும் அன்புடன்னு போடனுமோ)<br /><br />மகன்ஸ்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76880517635814499922011-04-26T12:55:40.355-07:002011-04-26T12:55:40.355-07:00//இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது...//இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?<br />//<br /><br />வாழ்த்துக்கள் அண்ணே. <br /><br />இது சந்தோசக்கொடுமை.அல்லது கடுமையான சந்தோசத்துல இருக்கீங்க போல.<br /><br />நீங்க நிறைய சம்பாதிச்சி வச்சிருக்கிங்க பார்க்க பொறாமையா இருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18656970892432882152011-04-26T11:20:39.099-07:002011-04-26T11:20:39.099-07:00அடேங்கப்பா....
இவ்வளவுக்கும் பாத்திரம் ரொம்பாமைய...அடேங்கப்பா....<br /><br />இவ்வளவுக்கும் பாத்திரம் ரொம்பாமையா....<br /><br />பெரிய கிணறு உங்களது பா.ரா...<br /><br />ரொம்ப கஷ்டம் நிறைக்கறது.....<br /><br /><br />திரும்ப திரும்ப வாசிக்கனும்...<br /><br />எட்டாத வாழ்வையும்..கிட்டாத அன்பையும்....<br /><br />என்னென்னவோ சொல்லனும்னு தோனுறது...ஒரு ஓரமா போயி யாருக்கும் தெரியாம கண்ண கசக்கி விட்ட கண்ணீருல கரைஞ்ச மஹா கல்யாணமாட்டம் ஆகிப்போகுது காலம்....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49450704752437882352011-04-26T10:16:27.084-07:002011-04-26T10:16:27.084-07:00மாம்ஸ் ! அழகான நினைவோடை... எம்.சி , நெப்ஸ் எல்லாம்...மாம்ஸ் ! அழகான நினைவோடை... எம்.சி , நெப்ஸ் எல்லாம் ஒன்னுதான மாம்ஸ் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com