tag:blogger.com,1999:blog-9035285758371778170.post4910591961378138969..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்தம் - எட்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91734916013780191082012-06-26T02:54:10.334-07:002012-06-26T02:54:10.334-07:00//கார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்த...//கார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்து என்னையவும் விட்டுட்டு வண்டியவும் உள்ள தூக்கி வச்சுட்டுப் போனாய்ங்க.<br /><br />'வாங்க..வாங்க என் செல்லக் கன்னுக்குட்டிகளா' ன்னு ரெண்டு கைகளையும் நீட்டி வீடேறினேன்.<br /><br />'எறுவமாடு..எறுவமாடு வர்ற வரத்தைப் பாரு' என்றாள் லதா.<br /><br />'சத்தியம் நீயே தர்ர்ர்ரர்ருமத் தாயே குழந்தை வடிவே தெய்வமகளே' ன்னு கூடுமான வரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராமல் பாடிக் காட்டினேன்.<br /><br />'ஓம்சக்தி தாயே இன்னும் எம்பத்தெட்டு நாளைக்கு இந்தக் கொடுமையெல்லாம் பாக்கணுமே' <br /><br />'நம் குழந்தைகளும் கூட வளர்ந்து விட்டார்களே.. என்ன உரமிட்டீர்கள் காரியதர்சி?<br /><br />'செருப்பும் வெளக்கமாரும்'<br /><br />'ஆமாவா என் அன்புச்செல்வங்களே?' என குழந்தைகளிடம் கேட்டேன்.<br /><br />'செம்ம போர்'ப்பா என்பது போல மஹா வலது கை கட்டை விரலை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வது போல சைகை செய்தாள். சசி கெக்களி போட்டுக் கொண்டிருந்தான்.//<br /><br />முடியலை சாமி.... தாங்க முடியலையே. என்னையும் மீறி கண்களில் நீர் தளும்ப நிற்காமல் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன். பா.ரா இன்னும் ஆவியில் உங்களின் கவிதை மறுபடியும் வராதா (மஹா திருமணத்திற்கு முந்திய காலம்) என இன்னும் பாக்கிறதுதான். குடிக்குற தண்ணியே கலர்தான் சிவ்கங்கையில் (சிவப்பு கலர் சிங்குச்சா) சரியா? 1970 களில் அங்கு பியூசி படித்தேன். பஸ்ஸடாண்டு திருப்பத்தில் ஒரு டீ கடை ஏனோ நிழலாய் வஎது போகிறது.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2249511711094820672012-06-13T04:13:09.206-07:002012-06-13T04:13:09.206-07:00hii.. Nice Post
Thanks for sharing
More Enterta...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br /><a href="http://celebsaree.blogspot.in" rel="nofollow">More Entertainment</a><br /><br />For latest stills videos visit ..<br /><br />.bantlan with lovehttps://www.blogger.com/profile/07673075024401105854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29148865464553293622012-04-05T06:45:31.061-07:002012-04-05T06:45:31.061-07:00எப்பவும் போல இலையுதிரும் சத்தம் அதிர்கிறது!!!எப்பவும் போல இலையுதிரும் சத்தம் அதிர்கிறது!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1311289835317389612012-03-20T21:33:52.559-07:002012-03-20T21:33:52.559-07:00//பின்னூட்டங்கள் குறைந்து போனாலும் இவுங்கல்லாம் எப...//பின்னூட்டங்கள் குறைந்து போனாலும் இவுங்கல்லாம் எப்படியும் நம்ம எழுத்தை வாசிச்சிருவாங்கன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு //<br /><br />ரொம்ப கேப் விட கூடாது ராஜா ராம். வாரம் ஒரு பதிவாவது எழுதிகிட்டிருந்தா நல்லது. தொடர்ந்து மக்கள் வருவாங்க. முயற்சி பண்ணுங்க <br /><br />பதிவு:As usual, அசத்தல் !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73889430968862435382012-03-07T02:29:23.854-08:002012-03-07T02:29:23.854-08:00'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி த...'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி தொடைல தடவனும் மாப்ள. புரட்டிப் போட்டு வகுடெடுத்தது போல காம்பு கிழிக்கணும். இந்தா இத்தினிக்கூண்டு சுண்ணாம்ப எடுத்து..புள்ளைகளுக்குதானே அந்த லெவல் போதும்.. பட்டும் படாம ரெண்டு இழு இழுத்து கிரேன் பாக்க ஓடைச்சுக் கொட்டி, பீடா மாதிரி சுருட்டி, புள்ளைக வாய்ல வச்சு விடணும். ரெண்டு மெல்லுல வாயெல்லாம் செவப்பா புள்ளைக சிரிக்குங்க பாரு. ச்.. ச்..ச்..அது ஒரு தனி குவாட்டர்டா மாப்ள .வாழப் பழகுங்குடா வீணாப் போனவய்ங்களா'<br /><br /><br />wow....<br /><br />:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46273904230655288432012-03-07T02:25:45.607-08:002012-03-07T02:25:45.607-08:00'ட்ரான்சாக்சன்னா?'
mayil saamy...
comput...'ட்ரான்சாக்சன்னா?'<br /><br />mayil saamy... <br />computer-nna?-nu keppathu gnapakam vanthuruchu.<br />:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77379191383419979762012-03-02T13:56:37.237-08:002012-03-02T13:56:37.237-08:00வாங்க பந்து. நன்றி!
யே..யப்பா ஜமால் மக்கா, நல்லார...வாங்க பந்து. நன்றி!<br /><br />யே..யப்பா ஜமால் மக்கா, நல்லாருக்கீங்களா? எவ்வளவு காலமாச்சு உங்க பின்னூட்டம் பாத்து. நன்றி மக்கா!<br /><br />மஹிக்கா நன்றி! <br /><br />பின்னூட்டங்கள் குறைந்து போனாலும் இவுங்கல்லாம் எப்படியும் நம்ம எழுத்தை வாசிச்சிருவாங்கன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு நிலாமகள். அதுல நீங்களும் இருக்கீங்க. கேட்டீங்களா? நன்றி சகோ!<br /><br />உதைக்கப் போறேன் பார் சுந்தரா, பஸ்/ ப்ளஸ்ஸில் எழுதியதுதான் மக்கா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16555201087840928762012-03-01T21:27:32.269-08:002012-03-01T21:27:32.269-08:00இரண்டாவது பகுதி ஏற்கனவே படித்திருக்கிறேனே! காப்பி...இரண்டாவது பகுதி ஏற்கனவே படித்திருக்கிறேனே! காப்பி பேஸ்டில் குழப்பமா இல்லை வேணும்னுதான் செஞ்சிருக்கீங்களா?ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17420544968787518352012-02-28T15:35:00.178-08:002012-02-28T15:35:00.178-08:00ஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்து...ஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்துருவேன்//<br /><br />குழந்தைகள்'ன்னா அதுக்கும் தொக்கு போல// <br /><br />அத்தாச்சி கண் மூலமாக என்னைப் பாக்க வைப்பாங்க- கண்ணாடி காட்டாத என்னை..// <br /><br />பொட்டல்கதான் வீடு வாசலுமா வச்சுக்கிட்டு பழைய அடையாளத்த காட்டாம கெடக்குதுக. //<br /><br />அந்தக்கைக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. //<br /><br />எந்த நிலையிலும் 'சிந்திக்கவும்' வைக்கிற எழுத்து!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8176331099230727432012-02-28T10:03:18.111-08:002012-02-28T10:03:18.111-08:00ஏழுகடை மட்டுமா களை கட்டுது? பா ரா. வீடும்தான் . ...ஏழுகடை மட்டுமா களை கட்டுது? பா ரா. வீடும்தான் . ஜமால் சொன்ன மாதிரி நல்ல ரசனையாத் தான் இருக்கு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18511856867003979642012-02-28T05:42:51.096-08:002012-02-28T05:42:51.096-08:00எப்படிங்க இப்படியெல்லாம்,
இரசிச்சி வாழ்ந்து இருக...எப்படிங்க இப்படியெல்லாம், <br /><br />இரசிச்சி வாழ்ந்து இருக்கீங்க என்பதை, இரசனையோடு பகிர்ந்து இருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38096071625212977042012-02-27T16:31:38.992-08:002012-02-27T16:31:38.992-08:00யப்பா.. அசத்தறீங்க.. சீக்கிரம் புஸ்தகமா போடப்போறீங...யப்பா.. அசத்தறீங்க.. சீக்கிரம் புஸ்தகமா போடப்போறீங்கன்னு தெரியுது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com