tag:blogger.com,1999:blog-9035285758371778170.post5233210463790768546..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தொடக்கப்பள்ளிபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49437471535236069012009-08-12T02:59:19.646-07:002009-08-12T02:59:19.646-07:00நன்றியும் அன்பும் அமித்து அம்மா.நன்றியும் அன்பும் அமித்து அம்மா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90333137204125491452009-08-11T22:51:27.834-07:002009-08-11T22:51:27.834-07:00மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20415100171451105132009-08-11T22:51:26.281-07:002009-08-11T22:51:26.281-07:00மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67503147911543165312009-08-11T15:17:22.264-07:002009-08-11T15:17:22.264-07:00சக்தி
=======
வரணும் சக்தி..ரொம்ப சந்தோசம்.வரும் ப...சக்தி<br />=======<br />வரணும் சக்தி..ரொம்ப சந்தோசம்.வரும் போதே இனம் புரியாத நிறைவையும் தருகிறீர்கள்.வெறும் கையோடு போகாதீர்கள்.என் நன்றியையும் கொண்டு போங்கள்.அன்பு நிறைய..<br /><br />nizamroja01<br />==========<br />ஆகட்டும் நிஜாம்.செஞ்சுட்டா போச்சு."அன்பு கட்டளை"என்று நீங்கள் சொன்னதில்..(கட்டளை என்றால் மீறுவது எளிது எப்பவும் எனக்கு).ஆனால் ,அன்பை மீற இயலாது...ஆகவே...இதில்..ஆக சிறந்த கவிதை....<br /><br />நமக்கெல்லாம்,இந்த உணர்வை தந்த,.. <br /><br />"இந்த புகை படம்!"<br /><br />(நீங்களும்தானே மாட்டிகொன்டீர்கள் இந்த புகை படத்தில்..ஹி..ஹி..)நன்றியும் அன்பும் மக்கா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35132988034322674462009-08-11T11:49:13.109-07:002009-08-11T11:49:13.109-07:00இன்று கடைசி நாள் பதிந்த கவிதையில் தாங்களுக்கு பிடி...இன்று கடைசி நாள் பதிந்த கவிதையில் தாங்களுக்கு பிடித்த ஒன்ரை கட்டாயமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இடுஹிரேன் !<br /><br /><br /><br />ஹி...ஹி கடைசியில் <br />மாட்டிகிட்டிங்கலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29840702843412460512009-08-11T11:35:24.932-07:002009-08-11T11:35:24.932-07:00வித்தியாசமான சிந்தனை ராஜா சார்
வாழ்த்துக்கள் !!!வித்தியாசமான சிந்தனை ராஜா சார்<br /><br />வாழ்த்துக்கள் !!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83714382152323544832009-08-11T10:41:26.459-07:002009-08-11T10:41:26.459-07:00nizamroja01
=========
வணக்கம் நிஜாம்.உங்கள் முதல் ...nizamroja01<br />=========<br />வணக்கம் நிஜாம்.உங்கள் முதல் வருகையிலேயே கை நிறைய கவிதையுடன் வந்ததுக்கு அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />அமிர்தம்<br />=========<br />உங்கள் உங்கள் உற்சாகத்திற்கும்,தேர்ந்த பார்வைக்கும் நன்றி நிறைய!தொடர் வருகை மற்றொரு உற்சாகம் எனக்கு.அன்பும்!<br /><br />ரசிகை<br />=======<br />ஆகட்டும் ரசிகை.வந்து பார்த்து நிறைந்தேன்.எப்பவும் போலான அன்பும் நன்றியும் ரசிகை..<br /><br />சங்கா<br />=========<br />ரொம்ப சந்தோசம் அன்பரே.அவ்வளவு வேலைகளுக்கு இடையேவும் ஞாபகமாய் வந்து கை கோர்த்து கொண்டது நெகிழ்வாய் இருக்கிறது.நன்றியும் அன்பும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41456577348590486362009-08-10T23:05:13.359-07:002009-08-10T23:05:13.359-07:00போன வாரம் என் பிரச்சினையினால் இதற்கு எழுத முடியவில...போன வாரம் என் பிரச்சினையினால் இதற்கு எழுத முடியவில்லை. இந்தத் தத்துக்குட்டியின் கிறுக்கல் கீழே!<br />மீண்டும் மீண்டும் உருப்போட்டுப் படித்து எடுத்த<br />முதல் ரேங்க்<br />யாரோ எழுதிய கட்டுரைக்குப் போட்டியில் வாங்கிய<br />முதல் பரிசு<br />வகுப்பில் பேசாமல் உம்மணாமூஞ்சியாய் இருந்ததால் வந்த<br />முதல் பாராட்டு<br />பெண்ணின் சடை பிடித்து இழுத்துக் குதூகலித்த <br />முதல் சீண்டல்<br />எதனால் வைத்தாரென்று புரியாத அஞ்சாப்பு டீச்சரின்<br />முதல் பாசம்<br />ஹஸ்பண்ட் அடித்ததனாலென்ற கிசுகிசுப்புடன் பார்த்த ஆசிரியையின்<br />முதல் அழுகை<br />முதலும் கடைசியுமான நிகழ்வுகள் நிறைய நீங்காதிருந்தாலும்<br />(மீண்டும்)போகத் தூண்டுகிறாள்<br />நான் மறந்துபோன யாரிடமோ என்னை விசாரித்த <br />முதல் தோழிஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59954691290866189002009-08-10T03:13:21.593-07:002009-08-10T03:13:21.593-07:00rajaram sir...ungal azhaippirku yaerppa...
naan ...rajaram sir...ungal azhaippirku yaerppa...<br /><br /><br />naan pallik koodam kavithaiyai en blog il post seithullen...(thuvakkap palli mattum alla... moththamaai pallik koodam)<br /><br />sir,yenakku intha computer laam oru 4 maathamaagaththaan pazhakkam.yen blog il yeppadi post seiyanumngirthu mattumthaan yenakkuth theriyum.so,thappa yeduththukkaatheenga.oru yettu vanthu paarththuttup ponga:)<br /><br />ippadikku namuttu sirippu rasihai...:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23284174854215044022009-08-07T08:08:57.228-07:002009-08-07T08:08:57.228-07:00கவிதை திருவிழாவே நடத்திக்க்கொண்டு இருக்கிறீர்கள், ...கவிதை திருவிழாவே நடத்திக்க்கொண்டு இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.<br /><br />வழக்கமா நேசமித்ரன் கவிதைகள்தான் புரியாது, இங்க உங்களோட கவிதை புரியல பாரா!<br /><br />ஜெஸ்வந்தி கவிதைகள் அழகு<br />ரவிஷங்கர் கவிதை நிதர்சனம்<br />நேசமித்ரன் வழக்கம்போல் உயரம்<br />ஹேமா இயல்பு<br />ராதாகிருஷ்ணன் அனுபவம்<br />புன்னகை நடப்பு <br /><br />மற்றகவிதைகள் அனைத்தும் அருமை<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26502317858982457492009-08-07T03:13:59.212-07:002009-08-07T03:13:59.212-07:00என் பின்னோட்டத்தை கவிதையாக்கியதர்க்கு நன்றிஎன் பின்னோட்டத்தை கவிதையாக்கியதர்க்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12670690233142314002009-08-07T01:42:27.334-07:002009-08-07T01:42:27.334-07:00//அழகாக உடை உடுத்து
அலங்கார பவனி வரும் ஒரு டீச்சர்...//அழகாக உடை உடுத்து<br />அலங்கார பவனி வரும் ஒரு டீச்சர்<br />ஆங்கிலப் பாட நேரம்<br />அவதிப் பட வைக்கும் ஒரு டீச்சர்<br /><br />குடையைப் பிடித்துக் கொண்டு,<br />குடையைத் தேடும் ஒரு டீச்சர்<br />வீட்டு வேலை செய்யா விட்டால்<br />வீட்டில் போட்டுக் கொடுக்கும் ஒரு டீச்சர்//<br /><br />ஜெஸ்வந்தியின் வரிகள் ரசனைப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30184414306631941522009-08-06T14:59:49.470-07:002009-08-06T14:59:49.470-07:00ப்ரியங்கள் நிறைந்த என் ஹேமா,துபாய் ராஜா,ஜோதி,ராதா,...ப்ரியங்கள் நிறைந்த என் ஹேமா,துபாய் ராஜா,ஜோதி,ராதா,..எதிர் பார்க்காத அன்பும் மறு மொழிகளும்.வார்த்தைகளற்று வெறிச்சோடி கிடக்கிறது ஏற்பும் அன்பும்.போர்த்திக்கொண்டு சும்மா கிடைக்கணும் போல் இருக்கு.வேறொன்னும் சொல்ல தெரியலை பயல்களா.எங்கும் நிறைந்திருக்கட்டும் அன்பு!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18337602869055878062009-08-06T13:21:26.940-07:002009-08-06T13:21:26.940-07:00யாத்ரா...
அமிர்தவர்ஷிணி அம்மா...
kaarthikeyan G....யாத்ரா...<br /><br />அமிர்தவர்ஷிணி அம்மா...<br /><br />kaarthikeyan G...<br /><br />பின்னூட்டமிடுவதின் சிரமம் குறித்தான கவனத்தை கொண்டுவந்ததால்,coments page இப்போது முழு பக்கத்திற்கு மாற்ற பட்டுள்ளது.இதிலும் சிரமங்கள் இருப்பின் என் மின் மடலில் தெரிவிக்க வேணும்.தயை கூர்ந்து....யாத்ரா,அமித்து அம்மா,கார்த்தி மன்னியுங்கள்.மிகுந்த அன்பும் நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46161073973693151932009-08-06T11:44:30.854-07:002009-08-06T11:44:30.854-07:00அய்யா.. இங்க கமெண்டே போட முடியல, ரம்ப சிரமமா இருக்...அய்யா.. இங்க கமெண்டே போட முடியல, ரம்ப சிரமமா இருக்கு. பார்த்து எதாச்சும் பண்ணுங்க... :)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82055286412292772092009-08-06T08:16:38.059-07:002009-08-06T08:16:38.059-07:00சிறப்பான முயற்சி, கவிதைகளும் சிறப்பாக இருக்கிறது. ...சிறப்பான முயற்சி, கவிதைகளும் சிறப்பாக இருக்கிறது. இதோ எழுதி அனுப்பிவிடலாம். மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8390274810198342712009-08-06T07:56:50.263-07:002009-08-06T07:56:50.263-07:00கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பது
எப்பொழுதும் சுகம...கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பது<br />எப்பொழுதும் சுகம் அதிலும் தொடக்கப்பள்ளி<br />காலங்களில் மீட்டெடுக்க தூண்டியிருக்கிங்க<br />அண்ணா<br />உங்களுக்கு மற்றுமொரு மின்னஞ்சலும்<br />அனுப்பியுருக்கேன்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60185830258598633282009-08-06T07:45:20.273-07:002009-08-06T07:45:20.273-07:00வணக்கம்.வாழ்த்துக்கள்.
தங்கள் அழைப்பை ஏற்று என் வ...வணக்கம்.வாழ்த்துக்கள்.<br /><br />தங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் தனிப்பதிவாக இட்டுள்ளேன்.<br /><br />http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_06.html<br /><br />தங்கள் இணையமுகவரிக்கும் தனியாக அனுப்பியுள்ளேன்.<br /><br />தங்கள் பதிவிலும் எனது படைப்பை சேர்த்திடுங்கள்.<br /><br />நன்றி.வணக்கம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-54321666106236675342009-08-06T07:16:53.047-07:002009-08-06T07:16:53.047-07:00ராஜா,நானும் முயற்சி செய்கிறேன்.எழுதினால் அனுப்புகி...ராஜா,நானும் முயற்சி செய்கிறேன்.எழுதினால் அனுப்புகிறேன்.ஆர்வமான உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.உங்கள் கவிதையும் அடுத்து வந்த கவிதைகளும் நல்லாயிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27587124055376744532009-08-06T05:18:06.531-07:002009-08-06T05:18:06.531-07:00ஜெஸ்வந்தி
=============
ஆகட்டும் ஜெஸ்...உங்களுக்கு...ஜெஸ்வந்தி<br />=============<br />ஆகட்டும் ஜெஸ்...உங்களுக்கும் உங்கள் தொடக்க பள்ளி நினைவு வந்ததா?..நவாஸ் சொல்லுவதுபோல் அது ஒரு பொற்காலம்தான்.இல்லையா.நேரமும் மனசும் சரியாக இருந்தால் எழுதுங்களேன் மக்கா.<br /><br />ஜமால் & தண்டோரா<br />===================<br />முன்பே இந்த பரிதாப நிகழ்வு அறிந்ததுதான் என்றாலும்,நண்பர் மூலமாகவே(அலைபேசி)நம் ஜோதி தூண்டபெற்றது.(நம்ம பல்பு ...நீளமா,வெள்ளையா இருக்குமே அதுங்க அண்ணா!)என்றாலும் மீண்டுமொரு முறை பதற வாய்த்தது.நன்றியும் அன்பும் ஜமால்,தண்டோரா... <br /><br />இரசிகை<br />=========<br />ஆஹா!...இது உங்கள் தளம் நீங்கள் எழுதாமலா...சீக்கிரம் வாருங்கள் ரசிகை.அன்பும் நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27726538230049379142009-08-06T04:14:52.900-07:002009-08-06T04:14:52.900-07:00jamaal sir in pinoottam yeththunai nijam......
n...jamaal sir in pinoottam yeththunai nijam......<br /><br /><br />naanum yezhutha muyarchikkiren...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37866152052859806972009-08-06T00:32:24.270-07:002009-08-06T00:32:24.270-07:00கும்பகோணம் பள்ளி தீ விபத்து..குழந்தைகளுக்கு அஞ்சலி...கும்பகோணம் பள்ளி தீ விபத்து..குழந்தைகளுக்கு அஞ்சலி இந்த லிங்கில் படியுங்கள் தோழரே..<br /><br />http://vilambarakkaaran.blogspot.com/2009/07/blog-post_6418.htmlமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21408729112546560202009-08-06T00:20:56.797-07:002009-08-06T00:20:56.797-07:00.ஒரே ஒரு புகைப்படம்.எவ்வளவு விதமான நினைவு கிளறல்கள....ஒரே ஒரு புகைப்படம்.எவ்வளவு விதமான நினைவு கிளறல்கள்]]<br /><br />உண்மை தான் நண்பரே.<br /><br />எனக்கு வேறொரு ஞாபகம் (முதலில்) வந்தது ...<br /><br /><br />பரமக்குடியில் ஒரு பள்ளிக்கூடம் - அங்கே வந்து இருக்கேன் நான். அந்த ஞாபகங்கள் வந்தன.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62102519709507354482009-08-05T23:32:49.040-07:002009-08-05T23:32:49.040-07:00கவிதையில் புதுமை பண்ணுகிறீர்கள் நண்பரே! கலக்குங்கள...கவிதையில் புதுமை பண்ணுகிறீர்கள் நண்பரே! கலக்குங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43264902399205397072009-08-05T23:28:13.515-07:002009-08-05T23:28:13.515-07:00ஆகட்டும் மண்குதிரை.அவ்வளவு அன்பும்,அவ்வளவு நன்றியு...ஆகட்டும் மண்குதிரை.அவ்வளவு அன்பும்,அவ்வளவு நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com