tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6201225454086558201..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: மஞ்சுவிரட்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11125711683868387972009-08-04T10:10:20.483-07:002009-08-04T10:10:20.483-07:00நன்றி சேரல்.அன்பு நிறைய.நன்றி சேரல்.அன்பு நிறைய.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35088180083409754212009-08-04T05:50:46.049-07:002009-08-04T05:50:46.049-07:00:)
-ப்ரியமுடன்
சேரல்:)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39818911841108031202009-07-30T10:18:09.577-07:002009-07-30T10:18:09.577-07:00பாலகுமார்
============
உங்களை எனக்கு அறிமுகம் செய்...பாலகுமார்<br />============<br />உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததில் மிகுந்த அன்பும் நன்றியும்."என் மகனின் முதல் ஆசிரியருக்கு" அவ்வளவு அழகாய் வந்திருக்கு.வந்து கிறங்கி கிடக்க நிறைய வைத்திருக்கிறீர்கள் உங்கள் வீட்டில்.இனி என்னை அடிக்கடி பார்க்க நேரிடும் உங்களுக்கு.அன்பு நிறைய...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19853538943042423012009-07-30T09:27:41.277-07:002009-07-30T09:27:41.277-07:00ஜமால்,நேசா,அனு...மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.....ஜமால்,நேசா,அனு...மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41561582307280567162009-07-30T05:06:00.854-07:002009-07-30T05:06:00.854-07:00களத்துல எறக்கி விட்டது மாதிரி இருந்துச்சுங்க... நல...களத்துல எறக்கி விட்டது மாதிரி இருந்துச்சுங்க... நல்லா இருக்கு!பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65025307497620877232009-07-30T04:26:49.915-07:002009-07-30T04:26:49.915-07:00மண்குதிரை
============
நல்லா எழுதுபவர்களிடமிருந்து...மண்குதிரை<br />============<br />நல்லா எழுதுபவர்களிடமிருந்து தொடர்ச்சியாய் ஊக்கம் கிடைப்பதில் மனசு நிறைந்து வருகிறது மண்குதிரை...உங்கள் இயற்பெயர் அறிய விருப்பம் எனக்கு...பெயரில் ஒன்றும் நிறைந்து விடபோவதில்லைதான்.ஆயினும் இப்படியான கிறுக்குத்தனங்கள் எல்லாம் சேர்ந்தவன்தான் நான் என அறிய தருவதில் கொஞ்சம் கூச்சமும் நிறைய சந்தோஷமும்...<br /><br />நர்சிம்<br />======<br />ஆகட்டும் நர்சிம்...நிறைய அன்பும் நன்றியும்.உங்கள் ஜல்லிக்கட்டு வாசித்து விட்டேன்.நுனுக்கமான விபரங்கள் பிரமிப்பூட்டியது.களத்தில் நிற்காது,பார்வையாளனாக இவ்வளவு விபரங்கள் சேகரிக்க இயலாது...எப்படியோ...நல்ல பகிர்வு!<br /><br />நந்தா<br />======<br />மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா..<br /><br />சூரியன்<br />==========<br />வரணும் சூரியா...விளையாட்டில் நிறைய ஆர்வம் போல...ஒரு காலத்தில் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் தடகள வீரர்களில் ஒருவனாக இருந்த நினைவை மீட்டுக்கொண்டேன் உங்கள் தளத்தில்...இப்பவும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.வாழ்வு துரத்துகிறது...உங்கள் முதல் வருகையில் நீங்கள் அறியாத ஒரு நினைவை புதிப்பித்து தருகிறீர்கள்...ஒன்றை தொட்டுதானே மற்றொண்டும்!அன்பும் நன்றியும்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70136930751568659382009-07-30T02:57:15.784-07:002009-07-30T02:57:15.784-07:00ஒரு சிறுகதையே கவிதையில்.
மிகப் பிடித்தது கடைசி வர...ஒரு சிறுகதையே கவிதையில். <br />மிகப் பிடித்தது கடைசி வரிகள். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32421353810165365962009-07-29T14:07:14.814-07:002009-07-29T14:07:14.814-07:00ஜ்யோவ்ராம் சுந்தர்
====================
மிகுந்த அன...ஜ்யோவ்ராம் சுந்தர்<br />====================<br />மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />துபாய் ராஜா<br />============<br />வணக்கம் ராஜா.உங்கள் முதல் வருகை நிறைய நெகிழ்வூட்டுகிறது!..மிகுந்த அன்பும் நன்றியும்!உங்கள்...அ.ஆ.இ.ஈ...யின் படங்களும் கவிதையும் ரசனை மிக்கது!நிறைய அன்பும் நன்றிகளும்!<br /><br />ரசிகை<br />=========<br />நமுட்டு சிரிப்பு ரசிகை.!..நல்லா இருக்கீங்களா?உண்மையில் இந்த மஞ்சுவிரட்டின் சரியான முகம் அல்லது மற்ற காரணங்கள் வாசிக்க விருப்பமா உங்களுக்கு?...நர்சிம்மின் "ஜல்லிக்கட்டு" வாசித்து பாருங்கள்...நானெல்லாம் மரத்தில் நின்றபடி பார்த்ததுதான்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46637483638220257362009-07-29T09:43:24.857-07:002009-07-29T09:43:24.857-07:00ஜெகநாதன்
===========
ரொம்ப நாள் ஆனது போல் இருக்கு ...ஜெகநாதன்<br />===========<br />ரொம்ப நாள் ஆனது போல் இருக்கு ஜெகன் உங்களை பார்த்து...பத்து நிமிஷம் பிரிந்தாலும் அப்படி உணரும் மனிதமும்,எழுத்தும்!"பச்சபுள்ளை" ...சும்மா கலக்கலா போய்க்கிட்டுருக்கு மக்கா...நன்றியும் அன்பும் ஜெகன்!<br /> <br />வடகரை வேலன்<br />=================<br />வரணும் வேலன்...உங்களின் சுயம் தொலைத்த மற்றொரு முகம்...வாசித்து வந்திருக்கிறேன்..ஆற அமர மீண்டும் வரவேணும்.உங்கள் அன்பிற்கு மிகுந்த அன்பும் நன்றியும்!<br /><br />S.A. நவாசுதீன்<br />==============<br />வரணும் நவாஸ்.உங்கள் தொடர் வருகையும் உற்சாகமும் அவ்வளவு சந்தோசபடுத்துகிறது.எப்பவும் போலான அன்பும் நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29811294834328354352009-07-29T05:23:51.307-07:002009-07-29T05:23:51.307-07:00என்னை பரிந்துரைக்கும் தொடர்ந்த அன்பிற்கு
நன்றியெல...என்னை பரிந்துரைக்கும் தொடர்ந்த அன்பிற்கு <br />நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன் நண்பா..<br />ஒளியை நிறமாக்கி காற்றை வாசனையாக்கும் மலர் போல் நன்றியை பிரியமாக்கி<br />பொழியும் வரம் கேட்பேன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63960497871604371562009-07-29T03:21:20.782-07:002009-07-29T03:21:20.782-07:00கண்ணன்
============
மிகுந்த அன்பும் நன்றியும் கண்ண...கண்ணன்<br />============<br />மிகுந்த அன்பும் நன்றியும் கண்ணா..."சொன்னவைகளை விட சொல்லாதவைகளுக்கு உயிர்ப்பு அதிகம்"டேய்...ராஸ்கல்...<br /><br />RR<br />===<br />ரொம்ப நாளாய் ஆளை காணோம் mr.RR!...நீங்கள் சொல்லியவிதம்,"அப்படியே திருவிழா கூட்டத்துக்குள்ள போய் ஆனந்தமாய் சுற்றிக்கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு"ரொம்ப அற்புதமாக இருந்தது!..கவிதையை உணர்ந்தவர்கள் உணர தருவது உன்னதமான அனுபவம்!இந்த உன்னதத்தை நீங்கள் தந்தீர்கள் RR!..நிறைய அன்பும் நன்றியும்!<br /><br />சங்கா<br />=========<br />ஆகட்டும் சங்கா...உங்கள் தொடர்ச்சியான அன்பு மிகுந்த உற்சாகம் எனக்கு!அன்பும் நன்றியும்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27369655359096415662009-07-28T18:00:57.380-07:002009-07-28T18:00:57.380-07:00நுண்ணிய சமுதாய அக்கறை...பிரவாகமான அன்பே!தொடருங்கள்...நுண்ணிய சமுதாய அக்கறை...பிரவாகமான அன்பே!தொடருங்கள் ஜமால்...]]<br /><br />மிக்க நன்றி நண்பரே!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39865105081571619222009-07-28T12:41:04.442-07:002009-07-28T12:41:04.442-07:00//ஐஸ் வியாபாரிகளின்
அதட்டல் மீறி
ஹாரன் அடித்து சிர...//ஐஸ் வியாபாரிகளின்<br />அதட்டல் மீறி<br />ஹாரன் அடித்து சிரிக்கிற<br />சிறுவர்கள்<br />வேறொரு ஓவியம்//<br /><br /> இது ஒரு அள்வில்லா மகிழ்ச்சி காவியம் , சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை , அதை அனுபவித்து பார்த்த இப்பொ நினைச்சா ..<br /><br />அட அட அடதினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28731946419422375302009-07-28T11:56:10.356-07:002009-07-28T11:56:10.356-07:00அ.மு.செய்யது
===============
ஆகட்டும் செய்யது...பி...அ.மு.செய்யது<br />===============<br />ஆகட்டும் செய்யது...பிரியங்கள் ஏந்தி தருகிறது,தொடர்ச்சியான உங்கள் வாசிப்பும் அன்பும்.வேறு,விசேஷங்கள் என்ன தோழரே?நலம்தானே?நிறைய அன்பும் நன்றியும்...<br /><br />ஜெஸ்வந்தி<br />===========<br />ஆகட்டும் தோழி...எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுக்கு காட்சியாக்கவும்,உங்களுக்கு கிடைத்த காட்சியை எனக்கு அனுபவிக்க கொடுக்கவும்தானே இந்த பதிவுகள்!நிறைய அன்பும் நன்றியும்...<br /><br />நட்புடன் ஜமால்<br />================<br />ரொம்ப நன்றியும் அன்பும் ஜமால்...குழந்தைகள் மேலும்,குடும்ப உறவுகளின் மேலும் கொண்டிருக்கும் உங்களின் அக்கறையான பகிர்வுகளும் பதிவுகளும்,..மனித நேயமிக்க மனிதனாக அடையாளபடுத்திகொள்ள உதவியாக இருக்கிறது.நுண்ணிய சமுதாய அக்கறை...பிரவாகமான அன்பே!தொடருங்கள் ஜமால்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22167104993200529502009-07-28T10:00:28.011-07:002009-07-28T10:00:28.011-07:00க(வி)தை நல்லாயிருக்குங்கக(வி)தை நல்லாயிருக்குங்கநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35558881040403998122009-07-28T05:56:36.215-07:002009-07-28T05:56:36.215-07:00தெய்வா
==========
நல்லா இருக்கியா மக்கா?..".க...தெய்வா<br />==========<br />நல்லா இருக்கியா மக்கா?..".கன்னக்குழி கறுப்பிகளை" speciall ஆ, சொல்லுறியே,..லக்ஷ்மி வீட்டில் இல்லையா?குமரன் சமீபமாக எழுதிய கவிதைகளை சுந்தரா,அவனின் தளத்தில் வெளியிட்டிருந்தான் தெரியுமா?,..மக்கா..எவ்வளவு வச்சுருந்துருக்கான் உள்ளுக்குள்ளயே..சந்தோசமாக இருந்ததுடா மீண்டும் அவன் எழத வந்திருப்பது...சுந்தர் தளம் போ.அவன் கவிதைகள் பார்க்கலாம்.அன்பும் நன்றியும் மக்கா..<br /><br />யாத்ரா<br />========<br />நேற்றே உங்கள் பின்னூட்டம் பார்த்து விட்டேன்...உடன் பதில் சொல்ல முடியாத,எதிர் பாரா வேலைகள்.நல்லா இருக்கீங்கதானே மக்கா?...தம்பியும் நண்பர்களும் இருக்கும் வரையில் கற்றுக்கொள்ள சுலபம்தான் நம் மாதிரி மனிதர்களுக்கு..இல்லையா?ரமேஷும், இது குறித்தான ஒரு பதிவு வெளியிட உள்ளார்.எல்லோருக்குமே உபயோகமாகட்டும்...இனி நேரடியாக அன்பு செய்ய முடியும் நம்மால்!நன்றியும் அன்பும் யாத்ரா...<br /><br />ஹேமா<br />========<br />ஆமாவா ஹேமா?...எதுவும் எங்கும் போய்விடாது ஹேமா,..நமக்கு இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்கு என நம்பிக்கை கொள்வோம்...மற்றபடி தொடர்ச்சியாக வந்து உற்ச்சாக படுத்தும் உங்கள் அன்பிற்கு எப்பவும் போலான என் அன்பும் நன்றியும்தான்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73927872483071932152009-07-28T05:04:16.847-07:002009-07-28T05:04:16.847-07:00அற்புதம் ஸார். என்ன சொல்ல.. மிக அருமை.
ஜல்லிக்கட்...அற்புதம் ஸார். என்ன சொல்ல.. மிக அருமை.<br /><br />ஜல்லிக்கட்டு..நினைவுகளை மீட்டிவிட்டீர்கள்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30510719466555839512009-07-28T04:21:55.109-07:002009-07-28T04:21:55.109-07:00arumai mikavum rasiththeenarumai mikavum rasiththeenமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72677368447005143072009-07-28T03:14:08.818-07:002009-07-28T03:14:08.818-07:00arumai...
vera kaarangalaiyum solli irunthiruntha...arumai...<br /><br />vera kaarangalaiyum solli irunthirunthaal rasiththiruppom...:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68800162083531241482009-07-28T01:06:55.611-07:002009-07-28T01:06:55.611-07:00அருமை.அருமை.
அழகான வரிகளில் காட்சிகள் கண்முன்.
ப...அருமை.அருமை.<br /><br />அழகான வரிகளில் காட்சிகள் கண்முன்.<br /><br />படமும் நன்று.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86431643961666917792009-07-28T01:00:52.235-07:002009-07-28T01:00:52.235-07:00கதைக் கவிதை பிடித்திருக்கிறது.கதைக் கவிதை பிடித்திருக்கிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29143605909328047392009-07-28T00:03:57.638-07:002009-07-28T00:03:57.638-07:00வரிகளில் எதார்த்தம் நிறைந்திருப்பது அழகு. காரணங்கள...வரிகளில் எதார்த்தம் நிறைந்திருப்பது அழகு. காரணங்கள் அனைத்தும் கொள்ளை அழகுS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35023161257500972592009-07-27T20:13:08.602-07:002009-07-27T20:13:08.602-07:00நல்ல கவிதை ராஜாராம். காட்சிகள் கண்முன்னே சட் சட்டெ...நல்ல கவிதை ராஜாராம். காட்சிகள் கண்முன்னே சட் சட்டென விரித்தன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20747739975818277672009-07-27T20:06:57.306-07:002009-07-27T20:06:57.306-07:00அன்பு பா.ரா.. திருவிழா ஊருக்குள் திணறலாய் சுற்றி வ...அன்பு பா.ரா.. திருவிழா ஊருக்குள் திணறலாய் சுற்றி வந்தது போலிருக்கு!!! சாராய வாசத்தில் உடல் முறுக்கேறுகிறது! சீண்டும்<br />கன்னக்குழி கறுப்பிகள் நினைப்பில் மனம் கிளர்கிறது. காரணங்கள் ஆறேழுதான், ஆனா கனாக்கள் கடல் கோடி!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15111219950881983712009-07-27T18:04:03.392-07:002009-07-27T18:04:03.392-07:00ஓவியச் சிறுவர்களும், கன்னக்குழி கறுப்பிகளும் ஒரு க...ஓவியச் சிறுவர்களும், கன்னக்குழி கறுப்பிகளும் ஒரு கோட்டோவியாமாக மனதில் நின்று விட்டார்கள். நன்றி!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.com