tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6273248716583160261..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: முகூர்த்தம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62917317115890073922009-11-03T07:01:18.506-08:002009-11-03T07:01:18.506-08:00நல்லா இருக்குங்க...நல்லா இருக்குங்க...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76404220534420646002009-11-02T17:49:33.721-08:002009-11-02T17:49:33.721-08:00பாலையிலும் பூக்கிற ரோஜா மாதிரி உங்க அன்பு வியாபிச...பாலையிலும் பூக்கிற ரோஜா மாதிரி உங்க அன்பு வியாபிச்சிருக்கிற கவிதை இது! நிகழ்களின் அசதிகளையும் களைந்துவிட்டு மூக்குத்திப் பெண்ணுக்கு சடாரென அப்பாவாக மாறிவிடக் கூடிய மனசு வேறு யாருக்குண்டு? ரயில் மாதிரி நானும் இங்கு..!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5448612808812561482009-11-01T09:19:11.318-08:002009-11-01T09:19:11.318-08:00இதைப் படிக்கிற யாருக்குள்ளும் ஒரு கவிதை அரும்பும்....இதைப் படிக்கிற யாருக்குள்ளும் ஒரு கவிதை அரும்பும். ராகவன் எடுத்து வாசித்துவிட்டார். நானும் வெளியே எடுத்தேன். பூவாசம் மட்டுமே வந்தது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8192133162619211752009-10-31T22:51:17.696-07:002009-10-31T22:51:17.696-07:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49340366121563751212009-10-31T04:50:31.117-07:002009-10-31T04:50:31.117-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
வாசு,
ப்ரபா,
லாவண்யா,
வீர...ப்ரியங்கள் நிறைந்த என்..<br />வாசு,<br />ப்ரபா,<br />லாவண்யா,<br />வீரா,<br />ராஜன்,<br />சங்கர்,<br />அமித்தம்மா,<br />ராகவன்(கண்கள் நிறைந்த பின்-கவிதை ராகவன்!)<br />வித்யா,(வந்தாச்சா..நல்ல இருக்கீங்களா வித்யா?)<br />மண்குதிரை,<br />நர்சிம்,<br />அசோக்,(நீங்களுமா?)<br />தமிழ் நாடன்,<br />பாலாஜி,<br />நவாஸ் மக்கா,<br />விஜய்,<br />ரசிகை(நாலே அட்சரம்,வலிமை!)<br />மாப்ள சத்ரியன்,<br />சேரல்,(நீங்கள் உணராமல் வேறு யார் உணர்வது?)<br />காமராஜ் (எ) என் காமு,<br />நேசா(அழுதுட்டேன் என சொல்ல நான் கூசுவதில்லை நேசா,ராகவன்)<br />செய்யது,<br />உதிரா,<br />மணிஜி(உடல் நலம் முதலில்,..)<br />வேல்ஜி(நன்றி..கிடைக்க பெற்றேன் மந்திரிஜி!.(ரயில் வே! :-)) <br />வேல்கண்ணா(சக பயணிக்கு உதவும் அவரின் மனசுக்கு...நான் ஒண்ணுமில்லை கண்ணா!)<br />புலவரே,<br />சேகர்,<br />விக்னேஷ்வரி,<br />சுந்தரா,<br />சபிக்ஸ்,<br /><br />மீண்டும்,ரியாத்,ஜெத்தா,பயண ஆயத்தம்.தனி,தனியாக கை பற்ற முடியாத தவிப்பு..மிக்க நெகிழ்வும்,நன்றியும் நண்பர்களுக்கு!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27509748444618422192009-10-31T00:47:24.051-07:002009-10-31T00:47:24.051-07:00நல்லா இருக்கு அண்ணா!!நல்லா இருக்கு அண்ணா!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41275042701202718682009-10-30T23:44:07.791-07:002009-10-30T23:44:07.791-07:00கவிதை ரொம்ப நல்லாயிருக்கு மக்கா!கவிதை ரொம்ப நல்லாயிருக்கு மக்கா!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27637976651051525252009-10-30T04:30:51.546-07:002009-10-30T04:30:51.546-07:00நல்லாருக்குநல்லாருக்குவிக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32544421945223975382009-10-29T23:28:02.975-07:002009-10-29T23:28:02.975-07:00//ப்பாஆஆஆ...
பப்.
ப்பாஆஆஆ ...//
அழகு.....//ப்பாஆஆஆ...<br />பப்.<br />ப்பாஆஆஆ ...//<br /><br /><br />அழகு.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64231962075357857372009-10-29T22:20:43.006-07:002009-10-29T22:20:43.006-07:00உண்மையில் அருமையாக இருந்தது....ரசித்தேன்.....உண்மையில் அருமையாக இருந்தது....ரசித்தேன்.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52200629484855838392009-10-29T22:20:01.605-07:002009-10-29T22:20:01.605-07:00வயதொத்த பெண்ணை
பார்க்கும் தந்தையின் வலி பிரிகிறது...வயதொத்த பெண்ணை <br />பார்க்கும் தந்தையின் வலி பிரிகிறது <br />பா.ரா அண்ணே !<br />முன்பே சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன் .<br />//இக்கவிதை வடிவமைப்பிற்கு உதவிய நண்பர்,ஆசிரியர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்//<br />உங்களின் சார்பாக எங்களது நன்றியும் அன்பும் வாசுவிற்கு.<br />அதே சமயத்தில் இதே வெளி சொல்லும் மனநிலை எல்லாருக்கும் <br />இருக்காது பா.ரா. உங்களின் உயர்ந்த மனதிற்கு வாழ்த்துகளும் நிறைய நிறைய அன்பும்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29826431690823885212009-10-29T10:27:52.204-07:002009-10-29T10:27:52.204-07:00அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்!
கவிதையும், பின...அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்!<br />கவிதையும், பின்னூட்டமும் படித்தபின்...<br /><br />வாழ்க வளமுடன்!<br />(எல்லாம் ஒரு சுயநலம்தான்! நல்ல நல்ல கவிதைகள் கிடைக்குமே!)இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18529125259514275992009-10-29T09:46:15.299-07:002009-10-29T09:46:15.299-07:00hereafter, train and this kavithai are inseparable...hereafter, train and this kavithai are inseparable.<br />if i can i would present you a train!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70531077449781223812009-10-29T08:08:15.264-07:002009-10-29T08:08:15.264-07:00மகா ஞாபகம்மகா ஞாபகம்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65657956251612917422009-10-29T07:27:17.595-07:002009-10-29T07:27:17.595-07:00அழகான கவிதை. கையில் பிடித்திருப்பது பேனாவா அல்லது ...அழகான கவிதை. கையில் பிடித்திருப்பது பேனாவா அல்லது வார்த்தைஜாலம் புரியும் மந்திரக்கோலா! வாழ்த்துக்கள்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62606276234722637552009-10-29T06:47:26.732-07:002009-10-29T06:47:26.732-07:00என்ன சொல்ல பா.ரா..வார்த்தைகளற்றுத் தான் போயிருக்கி...என்ன சொல்ல பா.ரா..வார்த்தைகளற்றுத் தான் போயிருக்கிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64793247235443550212009-10-29T05:58:30.426-07:002009-10-29T05:58:30.426-07:00நெற்றியில் தீ எரியும் தியானத்தில்
கொற்றவை போலொரு...நெற்றியில் தீ எரியும் தியானத்தில் <br />கொற்றவை போலொரு பெண் வந்து <br />பற்பல கதைகள் சொன்னாள்<br />உச்சியில் மேக குடை சூழ <br />பிச்சிபூ கமழ தெரிவது எந்த திருக்கல்யாணமென்றேன்<br />அச்சில் பார்த்தாலும் வீரம் பொங்குவோன் ஆண்ட <br />அச்சிவகங்கைக்காரிக்கும் நித்தியப்புன்னகை துலங்க<br />விச்சயன் போலொரு விசைப் பலகை வித்தகனுக்கும் <br />நிச்சயம் என்றாள் தோழா !வெப்பு சூழ் பாலை நடுவே <br />இச்சிறு மதி படும் பாடு தீரும் !நற்றவம் அன்பு செய்தல் <br />அச்சமயம் வரமாய் நிகழும் <br />அச்சமறு ! கவிதை நெய்க !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61629603325204605782009-10-29T05:48:02.988-07:002009-10-29T05:48:02.988-07:00அன்பான பாரா. இதென்ன கொடுமை
கவிதை கொடுத்த அதிர்வில...அன்பான பாரா. இதென்ன கொடுமை <br />கவிதை கொடுத்த அதிர்வில் மீள<br />பின்னூட்டங்களுக்குப்போனேன்<br />அங்கிருந்தும் அதிர வைக்கிறது <br />பரா வின் பின்னூட்டக்கவிதை<br />கவிதைக்கு வணக்கம்..<br />அதுசொல்லும் பாரா வுக்கு ஆறுதல்...<br />நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84841838938422206442009-10-29T04:24:08.585-07:002009-10-29T04:24:08.585-07:00என்னால் இந்தக் கவிதையை முழுமையாக உணர முடிகிறது. எப...என்னால் இந்தக் கவிதையை முழுமையாக உணர முடிகிறது. எப்படி என்று எனக்கும் தெரியவில்லை. நன்றி பா.ரா.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43334864524398612082009-10-29T03:37:51.703-07:002009-10-29T03:37:51.703-07:00பா.ரா,
அப்பாவாய் வருத்தம் தான்.பா.ரா,<br /><br />அப்பாவாய் வருத்தம் தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19456794588508586612009-10-29T03:11:29.744-07:002009-10-29T03:11:29.744-07:00A..P..P..A.....:)A..P..P..A.....:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82311506012548047662009-10-29T02:18:13.744-07:002009-10-29T02:18:13.744-07:00புது புது வார்த்தைகள் தேவைப்படுகிறது பா.ரா ஒவ்வொர...புது புது வார்த்தைகள் தேவைப்படுகிறது பா.ரா ஒவ்வொருதடவையும் உங்களை பாராட்ட <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25097307993324249192009-10-29T00:49:57.281-07:002009-10-29T00:49:57.281-07:00//மகள் அழைக்காத
அப்பாவை
பாவமென
ரயில் கூவி நிரப்புக...//மகள் அழைக்காத<br />அப்பாவை<br />பாவமென<br />ரயில் கூவி நிரப்புகிறது<br />ப்பாஆஆஆ...<br />பப்.<br />ப்பாஆஆஆ ...//<br /><br />மக்கா! இப்படி கலங்கடிக்கிறீங்களே.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78396598571809834072009-10-29T00:38:05.477-07:002009-10-29T00:38:05.477-07:00//வெட்கத்தை
மூக்குத்தியில் ஒளித்த
புதுமணப்
பெண்ணொர...//வெட்கத்தை<br />மூக்குத்தியில் ஒளித்த<br />புதுமணப்<br />பெண்ணொருத்தி.//<br /><br />வெட்கத்தைச் சொல்லும் வரிகள் அழகு. <br /><br />//மகள் அழைக்காத<br />அப்பாவை<br />பாவமென<br />ரயில் கூவி நிரப்புகிறது<br />ப்பாஆஆஆ...<br />பப்.ப்பாஆஆஆ ...//<br /><br />ஆழப்பதியும் சிந்தனை. கவிதை நன்று.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88676136947521991892009-10-29T00:03:17.334-07:002009-10-29T00:03:17.334-07:00கவிதை அழகோ அழகு!கவிதை அழகோ அழகு!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.com