tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6951380029748324651..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புத்தகச்சந்தையும் ஒரு மனுஷியும்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17541540119250688812010-02-27T03:24:04.307-08:002010-02-27T03:24:04.307-08:00appaththaatta kathai ketta ninaivu... vanthathu:)
...appaththaatta kathai ketta ninaivu... vanthathu:)<br /><br />inimai...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26661744274720854122010-01-19T11:13:48.801-08:002010-01-19T11:13:48.801-08:00@பாலா
சரிங்க மாப்ள கிழவா.நன்றி மாப்ள!
@ஜெஸ்
ஸ்டாக...@பாலா<br />சரிங்க மாப்ள கிழவா.நன்றி மாப்ள!<br /><br />@ஜெஸ்<br />ஸ்டாக் எல்லாம் தீரலை.உங்கள் தளம் வாசிக்க சொல்லுங்கள் குட்டீஸ்களிடம்.நன்றி ஜெஸ்!<br /><br />@அசோக் <br />மிக்க நன்றி செல்ல மகனே!<br /><br />@வேல்கண்ணா<br />பொங்கள் வாழ்த்துக்களும் நன்றியும் வேல் கண்ணா!<br /><br />@நசரேயன் <br />பொங்கள் வாழ்த்துக்கள் மக்கா.நல்வரவும் நன்றியும்.<br /><br />@செய்யது <br />எங்கிருந்து உங்கள் பின்னூட்டம் தொடங்க போகிறீர்கள் என அனுமானிக்கவே முடியாது செய்யது.அப்படி ஒரு நன்றி மக்கா!<br /><br />@இன்றைய கவிதை<br />மிக்க நன்றி கேயார்.நண்பர்கள் நலம்தானே?<br /><br />@தீபா<br />எல்லோரும் சொல்லும் போது எனக்கும் கூட ஜெர்க் ஆகுது தீபா.யோசிக்காமல் எழுதிட்டோமோவென..பிள்ளையார் மன்னிக்கட்டும் குரங்கை.நன்றி தீபா.<br /><br />@அமித்தம்மா<br />தீபாவுக்கு சொன்னதுதான் அமித்தம்மா.மன்னியுங்கள்.நன்றியும்.<br /><br />@ராகவன்<br />உங்களுக்கும் புரை ஏறிக் கொண்டு இருக்கிறார்கள் ராகவன் மனிதர்கள் எப்பவும்.நீங்கள்,கும்க்கி,நானெல்லாம் ஒரு குடும்பத்தில் பிறந்த முன் நினைவு வந்தால் அழையுங்கள்.ஆமென்று சொல்லணும் எனக்கு.நன்றி ராகவன்!<br /><br />@காளியப்பன் அண்ணே<br />ரொம்ப நன்றிண்ணே..வேறு என்ன வேணும் எனக்கு?<br /><br />@உயிரோடை<br />அண்ணனை விட்டுக் குடுக்காம புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி லாவண்யா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77846329258051005882010-01-18T07:31:30.963-08:002010-01-18T07:31:30.963-08:00கவிதையா இல்லாமா கதையா ஏக்கம் மிகும் வலியை சொல்லி இ...கவிதையா இல்லாமா கதையா ஏக்கம் மிகும் வலியை சொல்லி இருக்கு கவிதைஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73062572926028077062010-01-16T13:33:11.501-08:002010-01-16T13:33:11.501-08:00@அக்பர்
:-)மின்சாரம் இல்லாதபோது.அதுகூட நான் சொல்லல...@அக்பர்<br />:-)மின்சாரம் இல்லாதபோது.அதுகூட நான் சொல்லலை மக்கா.நன்றி அக்பர்!<br /><br />@காவிரி <br />மிக்க நன்றி தலைவரே!<br /><br />@ஜெரி <br />தொடர்வருகை!நன்றியும் அன்பும் ஜெரி!<br /><br />@முத்துலெட்சுமி<br />வாங்க வாங்க முத்தக்கா.(சென்ஷி நினைவு...அந்த முத்தக்காதானான்னு தெரியலை.)<br />பெயர் ஒரு குறியீடு அவ்வளவே,முத்தக்கா.(விடுங்கள்.வசதியாக இருக்கிறது.ராஜா தாத்தான்னு கூட கூப்பிடலாம்.)மிக்க நன்றிங்க.<br /><br />@நவாஸ்<br />நன்றி மக்கா!(trade mark ஸ்மைல் உங்களுடையது.பீலிங் எல்லாம் வேணாம்.)<br /><br />@வி.ஆர்.<br />ரொம்ப நன்றிங்க வி.ஆர்!பொங்கள் வாழ்த்துக்களும்!<br /><br />@நேசா<br />நன்றி நேசா!<br /><br />@கும்க்கி<br />நல்லா இருக்கீங்களா மக்கா?மக்கா,உங்கள் அலை எண் தெரிய படுத்த இயலுமா?ரொம்ப நன்றி கும்க்கி!<br /><br />@சுசி<br />ஆம்,சுசி.பிரமிச்சு போயிட்டேன் நானும்.நன்றி சுசி!<br /><br />@குமார்ஜி <br />பார்த்துட்டேன்டா தெய்வா.நன்றிடா பயலே.<br /><br />@வினோ<br />மிக்க நன்றி வினோ! :-)<br /><br />@சரவனா<br />பொங்கள் வாழ்த்துக்களும் சரவனா!<br /><br />@அண்ணாமலை <br />மிக்க நன்றி அண்ணாமலை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39718144779083415032010-01-15T14:27:47.521-08:002010-01-15T14:27:47.521-08:00@தெய்வா
நன்றிடா தெய்வா.
@சேகர்
வந்தாச்சா சேகர்?யா...@தெய்வா<br />நன்றிடா தெய்வா.<br /><br />@சேகர்<br />வந்தாச்சா சேகர்?யாவரும் நலமா?நன்றி மக்கா!<br /><br />@சூர்யா<br />அப்பா...எவ்வளவு காலங்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டம்!நன்றி சூர்யா!<br /><br />@முல்லை<br />நன்றி முல்லை.இதுதான் புரிதல்.<br /><br />@பாலா சார்<br />நன்றி சார்!<br /><br />@அருணா<br />நன்றி டீச்சர்!<br /><br />@சங்கர்<br />நன்றி சங்கர்!<br /><br />@அம்பிகா<br />நன்றி அம்பிகா!<br /><br />@ருத்ரன் <br />நல்வரவு சார்.மிக்க நன்றி.<br /><br />@ஜமால் <br />மிக்க நன்றி மக்கா!<br /><br />@பின்னோக்கி <br />ஆம்,பின்னோக்கி.சம காலத்தின் அற்புத அம்மா அவர்கள்.நன்றி மக்கா!<br /><br />@ஜெனோ <br />சந்தோசம் ஜெனோ.மிக்க நன்றி!<br /><br />@மாதவன்<br />நன்றி மாது!<br /><br />@ஸ்ரீ<br />நன்றி சீயான்!<br /><br />@கௌரி<br />மிக்க நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9697197737545323042010-01-15T01:50:22.796-08:002010-01-15T01:50:22.796-08:00அன்பு ராஜாவுக்கு உனது கவிதைகளை படிக்கும் போது எனக்...அன்பு ராஜாவுக்கு உனது கவிதைகளை படிக்கும் போது எனக்கு பழைய நிகழ்வுகள் வருகின்றதுkaliappanhttps://www.blogger.com/profile/02149897964770431981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39380394802753242732010-01-14T23:02:11.473-08:002010-01-14T23:02:11.473-08:00அன்பு பாரா,
உங்களுக்கு பப்பு ஆச்சி மாதிரி எனக்கு ...அன்பு பாரா,<br /><br />உங்களுக்கு பப்பு ஆச்சி மாதிரி எனக்கு என்னோட பெத்த நைனா, குழந்தைகள் இல்லாத அவர் எங்களுக்காகவே புத்தகங்கள் வாங்குவார்... குமுதம், விகடன், தினமணிக் கதிர், அம்புலிமாமா மற்றும் பாலமித்ரா. என் பால ச்நேஹிதியுடன் சண்டையிட்டு படிக்கும் புத்தகங்கள், புத்தகம் படிக்கும் தருணங்களை விட சுவாரஸ்யமானவை... வெளியில் குழந்தைக்கு ஏங்குவதாக தெரியாது அவரைப் பார்த்தாள், ஆனால் அவரின் ஒவ்வொரு அசைவும் குழந்தைகளை கவருவதாகவே இருக்கும், குறிப்பாய் எங்களை... <br /><br />அவரின் கதை சொல்லும் திறனும் அலாதியானது... அவரின் பிரத்யேக வீர சாககச மாயக் கதைகளில் எங்களை கட்டி போடும் திறன் வியப்புக்குரியது... பாங்கில் இருந்து வந்தவுடன் கைகால் கழுவி, காபி குடித்தவுடன் காம்பவுண்ட் நடையில் ஈசி சேரை போட்டு படுத்துக் கொண்டு எங்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்... இந்த கதைகள் எங்களுக்காகவே செய்தது போல் இருக்கும்... அவரின் கதாபாத்திரங்களுக்கு பெயர் விநோதமாய் அதே சமயம் நம்பகத்தனத்துடன் இருக்கும்... இரண்டு மாவீரர்கள் சுண்டு விரல், கட்டை விரல் இது தான் இரண்டு பராக்கிரமசாலிகளின் வீர பிரதாப பெயர்கள். இதில் நானும் என் தம்பியும் ஒரு கதாபாத்திரத்தை கதை ஆரம்பிக்கும் போதே எடுத்து கொள்வோம், சிலசமயம் நான் கட்டை விரலாகவும், அவன் சுண்டு விரலாகவும் இருப்போம். எங்களின் தேவைக்கு ஏற்ப இரண்டு கதாப்பாத்திரங்களையும் மாற்றி, மாற்றி ஜெயிக்கவும், தோற்க்கவும் வைப்பார் அவர். <br /><br />அவர் வாங்கும் அம்புலி மாமா, பாலமித்ராவை அவர் படித்தமாதிரியே இருக்காது ஆனாலும், அவரின் கதையில் தொங்கும் நாங்கள் படித்த சிறுவர் கதைகளின் வந்த வீரர்கள், வித்தைக்காரர்கள். ஒரு கதம்பமாய் இருப்பதால் விக்கரமாதித்யன், பட்டி விக்கிரமாதித்யன், மதன காமராஜன், வேதாளம், வீரப்ப்ரதாபன் என்று கலந்து கட்டி எங்களை உறங்காமல், உணவில்லாமல் கதை கேட்க வைக்கும்... எங்களை ரீகல் தியேட்டருக்கு அழைத்து போய் ஆங்கில படத்தின் அறிமுகங்களை அரங்கேற்றியவர் அவர், மேக்கனாசின் தங்கம், மண் வித் எ கோல்டன் கண், கேப்டன் மார்வெல், சிந்த்பாத், பை மென் ஆர்மி, ஹை ஐஸ் என்று எத்தனையோ படங்கள், தமிழக எண்ணெய் பலகார கடையின் பட்டர் சேவில் நொறுங்கி இருக்கிறது என்று பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே இருக்கும். <br /><br />நாங்கள் அந்த காம்பவுண்டை காலி செய்து சொந்த வீடு வாங்கி குடியேறியதும், படித்து முடித்து வேறுவேறு ஊர்களுக்கு போனதும், குறைந்த தொடர்பு இழை அற்றுப் போகாமல் இருந்தது நிறைய நாட்களுக்கு... என் மனைவியிடமும் இன்னமும் சொல்லிக் கொண்டே இருப்பார் எங்கள் கதை ஆர்வத்தையும், அவரின் கதை சொல்லி லட்சணத்தையும். தீராத சர்க்கரை நோயில் அவதி படுகிறார், கிலக்கொமாவினால் இரண்டு கண்களையும் இழந்து மாயா உலகத்தில் சஞ்சரிக்கிறார் இன்னமும். கதை சொல்ல இன்னும் அவருக்கு கதைகள் இருக்கு, அமர்ந்து கதை கேட்கத்தான் யாரும் இல்லை இப்போது... என் பெத்தம்மாவிர்க்கு கதைகள் அலுத்துப் போனதற்கு காரணங்கள் இருக்கலாம். <br /><br />பாரா! ஒவ்வொரு முறை உங்கள் கவிதை படிக்கும் போதும் இது போல எதாவது எழுத தோன்றுகிறது... ஆழ உழ முடிகிறது... தட்டுப்படுவது சில சமயம் செம்புக்குடத்தில் பொற்காசுகளாகவும் , சில சமயம் மக்கி போன நம்பிக்கைகளாகவும் இருக்கிறது...<br /><br />அன்பு பாராவிற்கு ஆயிரம் நன்றிகள்!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88864572651843164272010-01-14T22:02:21.582-08:002010-01-14T22:02:21.582-08:00முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஹ்ம்.. ஆமா அ...முத்துலெட்சுமி/muthuletchumi said... <br />ஹ்ம்.. ஆமா அந்த ஆச்சிக்கு வேற பேரு வச்சிருக்கலாமில்ல..<br /><br />// ம் ஆமாம்<br /><br />இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38833591042354790812010-01-14T21:57:39.292-08:002010-01-14T21:57:39.292-08:00நல்ல கவிதை!
எனக்கும் ஜெர்க் ஆச்சி.. :)நல்ல கவிதை!<br />எனக்கும் ஜெர்க் ஆச்சி.. :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23948278383764154502010-01-14T21:19:38.069-08:002010-01-14T21:19:38.069-08:00கவிதை அருமை...!
கருத்தும்!!
-கேயார்கவிதை அருமை...!<br />கருத்தும்!!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59191750408190174662010-01-14T21:07:42.766-08:002010-01-14T21:07:42.766-08:00//... படம் , பாடம் , கணிப்பொறி விளையாட்டுகள் இப்பட...//... படம் , பாடம் , கணிப்பொறி விளையாட்டுகள் இப்படி ஏதாவது ஒன்றில் கதையாகிக்கொண்டிருகின்றன ...//<br /><br />ஜெனோவை வழிமொழிகிறேன்.முன்னொரு காலத்தில் பாட்டி தாத்தா சொன்ன கதைகளை இப்போது போகோவும்,கார்ட்டூன் நெட்வொர்க்குகளும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.<br /><br />நல்ல கவிதை பா.ரா !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15723037964929138562010-01-14T11:10:05.090-08:002010-01-14T11:10:05.090-08:00பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் நல்வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19951059404207694102010-01-14T10:35:14.850-08:002010-01-14T10:35:14.850-08:00கவிதை அருமை!
பொங்கல் வாழ்த்துக்கள்கவிதை அருமை!<br />பொங்கல் வாழ்த்துக்கள்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58041550908236480322010-01-14T09:20:13.017-08:002010-01-14T09:20:13.017-08:00சித்தப்ஸ்.. அதான் கதை சொல்ல.. கவிதை சொல்ல இப்ப நீங...சித்தப்ஸ்.. அதான் கதை சொல்ல.. கவிதை சொல்ல இப்ப நீங்க இருக்கீங்கல... :))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48659892881746814032010-01-14T07:12:56.854-08:002010-01-14T07:12:56.854-08:00//அக்பர் said... கதை கேட்கும் சுவாரஸ்யமே தனி.
...//அக்பர் said... கதை கேட்கும் சுவாரஸ்யமே தனி.<br /> குழந்தைகள் கதை கேட்க தயாராகத்தான் உள்ளன சொல்லத்தான் நேரமில்லை.//<br />இது தான் உண்மை. குழந்தைகள் மாறவில்லை. நாங்கள் தான் மாறி விட்டோம்.<br />கதை சொல்லிப் பாருங்கள். 'வேண்டாம் போ' என்று சொன்னால் அதன் பின் சொல்லுங்கள். என் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி என் 'ஸ்டாக் ' தீர்ந்துபோச்சு.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-92218206541025711992010-01-14T07:12:53.732-08:002010-01-14T07:12:53.732-08:00நல்ல இருக்கு மாம்ஸ்
கதை சொல்லிகிழவிகள் !!! தேடவே...நல்ல இருக்கு மாம்ஸ் <br />கதை சொல்லிகிழவிகள் !!! தேடவேணும் ......... :(<br />--பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13213963216204446302010-01-14T05:48:18.843-08:002010-01-14T05:48:18.843-08:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா அண்ணா.இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா அண்ணா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13691580592595085472010-01-14T05:39:31.271-08:002010-01-14T05:39:31.271-08:00குமார்ஜி பெயரில் பிளாக் தொடங்கியதே நான் தான்..
அவன...குமார்ஜி பெயரில் பிளாக் தொடங்கியதே நான் தான்..<br />அவன் கவிதைகளை வாங்கி லக்ஷ்மி டைப் செய்து பிளாக்-ல் வெளியிடுகிறேன்தெய்வாhttps://www.blogger.com/profile/13096872320810427046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17896104794815389772010-01-14T05:36:04.991-08:002010-01-14T05:36:04.991-08:00This comment has been removed by the author.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9460186224979013192010-01-14T05:09:32.576-08:002010-01-14T05:09:32.576-08:00ம்ம்ம்..எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்க வேண்டியதா போச்...ம்ம்ம்..எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்க வேண்டியதா போச்சு..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81574346159861796572010-01-14T04:20:46.905-08:002010-01-14T04:20:46.905-08:00குமார்ஜி பெயரில் ஒரு பதிவு தொடங்கியுள்ளேன்.
kumar...குமார்ஜி பெயரில் ஒரு பதிவு தொடங்கியுள்ளேன்.<br /><br />kumarjee.blogspot.com<br /><br />பார்த்துவிட்டு சொல்குமார்ஜிhttps://www.blogger.com/profile/02540850663698220898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-82156901995219910832010-01-14T03:56:38.993-08:002010-01-14T03:56:38.993-08:00பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா.
கவிதையின் பொருள் சொல...பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா.<br /><br />கவிதையின் பொருள் சொல்றா மாதிரி ஒரு படம்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72994776118486892732010-01-14T03:29:24.359-08:002010-01-14T03:29:24.359-08:00இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் பா.ரா.
பிற பிறக...இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் பா.ரா.<br />பிற பிறகு.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20822471453899188032010-01-14T03:28:39.875-08:002010-01-14T03:28:39.875-08:00இனிய திருநாள் வாழ்த்துகள்
பா.ராஇனிய திருநாள் வாழ்த்துகள் <br />பா.ராநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73079237572467202732010-01-14T02:50:14.496-08:002010-01-14T02:50:14.496-08:00இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
நல்லதொரு கவ...இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.<br /><br />நல்லதொரு கவிதை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.com