tag:blogger.com,1999:blog-9035285758371778170.post7761729665964396103..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: ஒலியும் ஒளியும்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35955853956402544612009-12-04T14:08:18.707-08:002009-12-04T14:08:18.707-08:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
பின்னூட்டம்...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,<br /><br />பின்னூட்டம் வழியாக என்னை உற்சாகம் கொள்ள செய்த உங்கள் யாவருக்கும் எப்பவும் போலான அன்பும் நன்றியும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58711230984900161532009-12-03T21:57:16.153-08:002009-12-03T21:57:16.153-08:00SIRAPPU OLIYUM OLIYUM........:)
KALAKKAL!!SIRAPPU OLIYUM OLIYUM........:)<br /><br />KALAKKAL!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-46489260385906362492009-12-03T05:56:08.105-08:002009-12-03T05:56:08.105-08:00வழக்கம் போல
அனைத்தும் அருமை.வழக்கம் போல <br />அனைத்தும் அருமை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83154016757445945202009-12-01T21:47:29.991-08:002009-12-01T21:47:29.991-08:00//என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிர...//என்னை மறந்ததேன்<br />தென்றலே என<br />எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.<br />இக்காரணம் போதும்<br />சிகரெட் புகைக்க எனக்கு.//<br />தம் அடிக்கறதுக்கு இப்படி ஒரு காரணமா? இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.<br /><br />//மகாப்பா வந்துட்டாங்களா<br />சத்தம் கேட்டுச்சு என<br />வருவார்கள் கவிதாம்மா.<br />"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"<br />கிசு கிசுத்தென்னை<br />முறைப்பாள் மகாம்மா.//<br />புன்னகைகையை வரவழைத்த வரிகள். அருமைண்ணா.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75222760674710049572009-12-01T05:51:05.427-08:002009-12-01T05:51:05.427-08:00//நேரம் வாய்க்கிற போது வந்து,வாசிச்சு பின்னூட்டம் ...//நேரம் வாய்க்கிற போது வந்து,வாசிச்சு பின்னூட்டம் போட்டா போகுது.எல்லா பாவங்களுக்கும் என்னிடம் மன்னிப்பு உண்டு.நீங்களும் நானும் வேறு வேறா?//<br /><br /><br />நன்றி ராஜாராம்.. <br /><br />ஐந்தும் அருமை ..அசத்துறீங்க ..<br /><br />புத்தகமாய் வெளிவரப் போகுதா ?பாராட்டுக்கள் மக்கா!!!<br /><br /> நல்லா இருங்க !!!<br /><br />நல்லா அமோகமா வரட்டும்!!!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79182203078164360392009-12-01T00:09:17.607-08:002009-12-01T00:09:17.607-08:00மக்கா!
அதான் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லியாச்சே...மக்கா!<br /><br />அதான் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லியாச்சே. இனிமே நான் என்னத்த சொல்ல.<br /><br />வேனும்னா ஒன்னு சொல்லலாம். பா.ரா க்கு மகாம்மா கிட்ட சொல்லி கல்லு உப்பும், காஞ்ச மிளகாயும் அனுப்பச்சொல்லலாம். அவங்களுக்கு பதிலா இங்க நான் சுத்திப்போடுறேன்னு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52054896540065662352009-11-30T22:14:32.103-08:002009-11-30T22:14:32.103-08:00தோன்றியதெல்லாம்
எழுதினேன், கவிதை என்று!
எழுதியதைக்...தோன்றியதெல்லாம்<br />எழுதினேன், கவிதை என்று!<br />எழுதியதைக் <br />கிழித்துப் போட்டேன்,<br />உங்கள் கவிதை கண்டு!<br />காணும் சிறு சம்பவமும்<br />கவிதையாய்....<br />புனைகிறீர்கள் <br />வியக்கிறேன்<br />மழலையாய்.........பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28073059945460660682009-11-30T21:03:54.433-08:002009-11-30T21:03:54.433-08:00அருமை.அருமை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29307144586094642962009-11-30T10:44:55.621-08:002009-11-30T10:44:55.621-08:00அழகு..
இயல்பாய் எழுதுகிற வார்த்தைகள் எப்பொழுதும்....அழகு..<br /><br />இயல்பாய் எழுதுகிற வார்த்தைகள் எப்பொழுதும்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17553160801079013072009-11-30T08:16:33.996-08:002009-11-30T08:16:33.996-08:00//ஜன்னல் வழியாக
பார்த்துக்கொண்டிருந்தாள்
காலைக்கோல...//ஜன்னல் வழியாக<br />பார்த்துக்கொண்டிருந்தாள்<br />காலைக்கோலத்தில் சிந்திய<br />சைக்கிள் மணி சத்தத்தை.//<br /><br />ரசனைங்க.... ரசனைங்க....<br />என்ன என்னமோ தோணுது...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65954707104316066092009-11-30T01:26:40.978-08:002009-11-30T01:26:40.978-08:00உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை, இவ்வளவு ...உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை, இவ்வளவு அழகாக எழுதுகிறாரே இவர் என் வலையுலக நண்பர் என்று மறுபடி மறுபடி படித்தும், நண்பர்களிடம் சொல்லியும் சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-42479506071824773592009-11-29T23:38:52.278-08:002009-11-29T23:38:52.278-08:00//குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு...//குடமுழுக்கு விழாவும்<br />நீராட்டு விழாவும் வேறு வேறு<br />என அறிந்த போதே<br />சத்தமில்லாமல்<br />பரு வந்தது.//<br /><br />பா.ரா,<br /><br />ம்ம்ம்ம்ம்....பருவம் வந்தது தெரியல. பரு வந்தது மட்டும் தெரியுது...!<br /><br />போங்க மாம்ஸ். மனசுல மறுபடியும் மீசை அரும்புது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13351266869783248872009-11-29T19:16:23.531-08:002009-11-29T19:16:23.531-08:00//காலைக்கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணி சத்தத்தை.//...//காலைக்கோலத்தில் சிந்திய<br />சைக்கிள் மணி சத்தத்தை.//<br /><br />எல்லா கவிதையும் நல்லா இருக்கு கவிதாம்மா என்றும் ஒரு ரசிகையுண்டா அண்ணா உங்களுக்கு ம்ம்ம்ம்ம் ஒன்னும் சரியில்லை சொல்லிட்டேன் ஆமாஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9608395260455711332009-11-29T08:44:02.447-08:002009-11-29T08:44:02.447-08:00//பக்கத்து வீட்டு காலிங் பெல் அடிச்சுட்டு குடு குட...//பக்கத்து வீட்டு காலிங் பெல் அடிச்சுட்டு குடு குடுன்னு வீட்டுக்குள்ள ஓடுற சுகம் யாருக்குதான் இருக்காது. //<br /><br />ஆஹா....சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39516769290420094082009-11-29T08:39:35.130-08:002009-11-29T08:39:35.130-08:00ஒன்றும் ஐந்தும் இன்னும் நல்லா இருக்கு...
//என்னை ...ஒன்றும் ஐந்தும் இன்னும் நல்லா இருக்கு...<br /><br />//என்னை மறந்ததேன்<br />தென்றலே என<br />எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.<br />இக்காரணம் போதும்<br />சிகரெட் புகைக்க எனக்கு.//<br />இது வரை கேள்விப்படாத ஒரு காரணம்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14560044863583183692009-11-28T17:21:12.420-08:002009-11-28T17:21:12.420-08:00ஐந்தும் அருமை... அந்த அணில் மிக அழகுஐந்தும் அருமை... அந்த அணில் மிக அழகுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83381194311988326402009-11-28T05:55:02.834-08:002009-11-28T05:55:02.834-08:00//5 கவிதைகளும் அருமை அதிலும் அணில் பற்றிய பார்வை எ...//5 கவிதைகளும் அருமை அதிலும் அணில் பற்றிய பார்வை என்னைக் கவர்ந்தது//<br />வழிமொழிகிறேன்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18471846461945298932009-11-28T00:14:25.519-08:002009-11-28T00:14:25.519-08:00புகைப்படத்துக்காக கவிதைகளாக 'புகை'யிலிருந...புகைப்படத்துக்காக கவிதைகளாக 'புகை'யிலிருந்து ஆரம்பித்து கவிதாம்மா மூக்கு வரைக்கும் நீள்கிறது. நம்மிடம் வேண்டி முறையிட்டும் நாம் கண்டுகொள்ளாத அழகான தருணங்களை, கணங்களை சேமித்து தரும் ஒரு காலத்தை சேமிக்கும் செல்லக் கவிக்காரர் எங்கள் ராஜா!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43410333114070190412009-11-27T23:47:21.669-08:002009-11-27T23:47:21.669-08:00அத்தனையும் அருமை.அத்தனையும் அருமை.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60398241970724534402009-11-27T19:06:27.161-08:002009-11-27T19:06:27.161-08:00குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
எ...குடமுழுக்கு விழாவும்<br />நீராட்டு விழாவும் வேறு வேறு<br />என அறிந்த போதே<br />சத்தமில்லாமல்<br />பரு வந்தது.//<br /><br />சத்தமில்லாமல் பரு <br />வந்ததுபோல் <br />வந்த பா.ராவின் கவிதை கரு.. <br /><br />அருமை பா.ராசந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27696894940608329552009-11-27T19:03:00.904-08:002009-11-27T19:03:00.904-08:00//மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவ...//மகாப்பா வந்துட்டாங்களா<br />சத்தம் கேட்டுச்சு என<br />வருவார்கள் கவிதாம்மா.<br />"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"//<br /><br />நீங்க சவூதி வந்தது பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கோ? சொல்லவே இல்லை:)<br /><br />பா. ரா வாசகர்கள் பா. ரா பற்றிய ஸ்பெஷல் பதிவு படிக்க எனது -blog பக்கம் வருமாறு கேட்டு கொள்கிறேன். "வாரம் ஒரு blogger -இந்த வாரம் - பா. ரா" <br /><br />http://veeduthirumbal.blogspot.comCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75382773032301875512009-11-27T18:41:23.059-08:002009-11-27T18:41:23.059-08:00//பொருத்தருளனும் நண்பர்கள்.//
ஐயோ...பெரிய வார்த்த...//பொருத்தருளனும் நண்பர்கள்.//<br /><br />ஐயோ...பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்களே...உங்க கை பட்டா எங்க வீட்டு அழைப்பு மணிகூட கவித சொல்லுமையா... அதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும்....<br /><br />அது சரி, உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி ராஜா இந்த கவித எல்லாம் தெரியுது..எல்லாமே கலக்கல்.. <br /><br />//பதிவுலக வாழ்க்கை கவிஞர் பா.ரா.//<br /><br />இது மிக மிக சரி... வாழ்த்துக்கள்...செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19349899144088781642009-11-27T17:51:48.391-08:002009-11-27T17:51:48.391-08:00குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
எ...குடமுழுக்கு விழாவும்<br />நீராட்டு விழாவும் வேறு வேறு<br />என அறிந்த போதே<br />சத்தமில்லாமல்<br />பரு வந்தது.<br /><br />:)விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35453907387563850842009-11-27T14:26:11.940-08:002009-11-27T14:26:11.940-08:00இந்த வாரம் முழுக்க நெருக்கடியான வேலைகள் இருக்கும்....இந்த வாரம் முழுக்க நெருக்கடியான வேலைகள் இருக்கும்.(பெருநாள் வேலைகள்)நாற்று நட்டுக்கொண்டே மர நிழலில், தொட்டிலில் தூங்குகிற குழந்தையை சகதி கைகளுடன் வந்து பார்வை இட்டு போகிற அம்மாக்காரியை போல்,ஓட நடக்க இருந்து கொண்டிருப்பேன்...இப்படித்தான் இந்த வாரம் முழுக்க வாய்க்கும்.உங்களுடன் உட்க்கார்ந்து பேச முடியாத குறைதான்.சரி எங்கு போய் விட போகிறது எல்லாம்?<br /><br />பயதான் வரமாட்டான்ல என யாரும் வராமல் போய்விட வேண்டாம்.உண்மையில் உங்கள் தலை தடவல் என்னை பெரிய அளவில் இயக்குகிறது.இயக்கும்.அதுக்கு எப்பவும் போல என் அன்பும் நன்றியும் மக்காஸ்!<br /><br />எல்லாவற்றையும்விட,ரொம்ப மிஸ் பண்ணுவது உங்கள் தளம் வந்து வாசித்து பின்னூட்டமிடுவது.வரமுடியாதுன்னு சொல்றான் எப்படி நம் பதிவுக்கு ஓட்டு போடுகிறான் என்கிற கேள்வி வரலாம்.ரெண்டு நாள் முன்பாக கண்ணன் அலை பேசியிலே ஓட்டு போட கிட்ட தட்ட முக்கால் மணி நேரமாக சொல்லி கொடுத்தான்.அந்த கூத்தை ஒரு தனி பதிவாகவே போடலாம்.பொழைச்சு கிடந்தால் எழுதலாம் கண்ணா. :-))<br /><br />கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் பின்னூட்டங்கள் வாசிக்கவென வருகிறேன்.வாசித்து முடிந்ததும் நம்ம மக்கள் என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என பார்க்க நேர்கிறது.(கிட்ட தட்ட தலைப்ப மட்டும்.)பக்கத்து வீட்டு காலிங் பெல் அடிச்சுட்டு குடு குடுன்னு வீட்டுக்குள்ள ஓடுற சுகம் யாருக்குதான் இருக்காது. <br /><br />இது உங்கள் எழுத்துக்கு செய்கிற பாவம்தான்.அந்த பாவத்தை விட இந்த விளையாட்டு புடிச்சுருக்கு.நேரம் வாய்க்கிற போது வந்து,வாசிச்சு பின்னூட்டம் போட்டா போகுது.எல்லா பாவங்களுக்கும் என்னிடம் மன்னிப்பு உண்டு.நீங்களும் நானும் வேறு வேறா?<br /><br />பொருத்தருளனும் நண்பர்கள்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56171151304864035132009-11-27T12:05:10.079-08:002009-11-27T12:05:10.079-08:00ரொம்ப நல்லாருக்கு பா ரா...ரொம்ப நல்லாருக்கு பா ரா...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com