tag:blogger.com,1999:blog-9035285758371778170.post7846837511834879203..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: முன்னாடி..பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28703420557943965602009-11-06T12:20:45.024-08:002009-11-06T12:20:45.024-08:00நன்றி அமித்தம்மா!நன்றி அமித்தம்மா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1968584103870026402009-10-19T02:20:34.520-07:002009-10-19T02:20:34.520-07:00முதுகில்ரசம் பூசியபேசத்தெரியாத சிரிச்ச பயல் //
இந...முதுகில்ரசம் பூசியபேசத்தெரியாத சிரிச்ச பயல் //<br /><br />இந்த வார்த்தைகளை படித்தவுடன் இதழோரம் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25407457994169371472009-10-18T14:10:52.874-07:002009-10-18T14:10:52.874-07:00@சேகர்
வாங்க சேகர்.ஊரில் யாவரும் நலமா?உங்கள் &quo...@சேகர்<br /><br />வாங்க சேகர்.ஊரில் யாவரும் நலமா?உங்கள் "நடமாட்டம்"பார்த்து சந்தோசமாக இருந்தது.வேலை பளுவில்,நிறைய இடங்கள் போக முடியாத குறைதான்.வரணும்.வருவேன்.நன்றி சேகர்.<br /><br />@வேல்கண்ணா<br /><br />சகோதரா,நலமா?தீபாவளியெல்லாம் எப்படி?அன்பும்,சந்தோஷமும்,நன்றியும் வேல்கண்ணா. <br /><br />@துபாய் ராஜா<br /><br />சுத்திஅடிச்சு வந்தாச்சா,ராஜா?கட்டுரைகள் வந்து வாசிக்கணும் மக்கா.வர்றேன்.நன்றி ராஜா.<br /><br />@ஜெஸ்<br /><br />வாங்க தோழி."உங்க கவிதை அதில் அடி பட்டு போய்விட்டது"வில் எவ்வளவு சந்தோசம்!ரமேஷ் கண்ணனை உதைக்கணும் ஜெஸ்.கவிதைக்கு ஒரு படம் போடுங்கடான்னா,கவிதைக்கு மேலாக ஒரு படத்தை போட்டு விட்டார்கள்.its lovely jes.படத்துக்கு நானே ஒரு பின்னூட்டம் போட தெரிஞ்சேன்.நன்றியும் அன்பும் ஜெஸ்.<br /><br />@பிரவின்ஷ்கா <br /><br />எங்க தல நீங்க?ரொம்ப தேடலாக இருக்கு உங்க கவிதை.எழுதுங்க மக்கா.நன்றியும் அன்பும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63829670336816104602009-10-18T04:31:51.168-07:002009-10-18T04:31:51.168-07:00@வசந்த்
தெய்வீக சிரிப்பையா உம் சிரிப்பு.நன்றியும்...@வசந்த்<br /><br />தெய்வீக சிரிப்பையா உம் சிரிப்பு.நன்றியும் அன்பும் வசந்த்.<br /><br />@ரசிகை<br /><br />தலைப்பு கண்ணாடி என்று இருந்தால்,சரியாக இருக்கும் என்று இப்ப தோனுது ரசிகை.பையன் பொழைச்சுக்கிடான்.கவிதை போச்சு.நன்றி,மக்கா.தீபாவளி வாழ்த்துக்களும்.<br /><br />@சென்ஷி<br /><br />நன்றி சென்ஷி.அன்பு நிறைய மக்கா.<br /><br />@சந்தன முல்லை<br /><br />நன்றியும் அன்பும் முல்லை.<br /><br />@நர்சிம்<br /><br />நன்றி கிராமத்தான் நர்சிம்.அன்பு மக்கா.<br /><br />@நவாசுதீன்<br /><br />சாத்திரப்புக்கு,ஒரு கவிதையாவது நல்லா இல்லைன்னு சொல்லுங்க நவாஸ்.பிரியங்களை ஏந்த முடியாது இருக்கு.அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />@ஹேமா<br /><br />உதைக்கணும் அத்தை உங்களை.குளிக்கிற அறைக்குள் எட்டி பார்த்ததும் இல்லாம,உடுப்பு எங்கடா வேறயா?நன்றிடா ஹேமா.<br /><br />@சத்ரியன்<br /><br />வாங்க மாப்ள.சகோதரி,சாரல் நலமா?நெப்போலியன் ஒரு "கால்" பிடிச்சு வையும்.மருமகள் பார்ட்டிக்கு.நன்றி சத்ரியன்,(எ) முரளி.அன்பு மக்கா.<br /><br />@வேல்ஜி<br /><br />நன்றி மக்கா.அன்பும் கூட.<br /><br />@மலிக்கா<br /><br />வாங்க மலிக்கா.வேலைகள்.தளம் வரணும்.வர்றேன்.நன்றியும் அன்பும் மக்கா.<br /><br />@இராகவன்<br /><br />நன்றி அண்ணாச்சி.மிகுந்த சந்தோசம்.பூக்களின் புகைப்படத்தில் மனசு தொலைந்து போனது.அன்பு நிறைய அண்ணாச்சி. <br /><br />@பாலாஜி.<br /><br />ஆகட்டும் தலைவரே.கவிதைகள் பிரமாதமாக பண்ணுகிறீர்கள்.அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />@நேசா<br /><br />நன்றி,நேசா.நல்லா இருக்கியா மக்கா.ப்ரியத்தில்,காது பிடித்து திருக விரும்பும் ஆத்மா நீ நேசா.மிகுந்த பிரியமும் அன்பும் நேசா.<br /><br />@கல்யாணி.<br /><br />நன்றிடா கல்யாணி.கல்யாணி தந்த வாழ்த்தை வீடு சேர்த்தாச்சு.அன்பும் சந்தோஷமும்.<br /><br />@யாத்ரா<br /><br />நன்றி யாத்ரா.ரொம்ப நாளாச்சு எழுதுங்க மக்கா.அன்பு நிறைய.<br /><br />@கருணா<br /><br />நன்றி கருணா.உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் பயல்கள் மாத்திட்டார்கள் போல.அன்பு,மக்கா.<br /><br />@அசோக்<br /><br />ஒகே.நடக்கட்டும்.நன்றி அசோக்.<br /><br />@raads<br /><br />நல்வரவு மக்கா.நன்றியும் அன்பும்.<br /><br />@பாலா<br /><br />வாங்க மாப்ள.சோழ நாட்டு குசும்பா!நன்றியும் அன்பும் மாப்ள.<br /><br />@உதிரா<br /><br />தீபாவளி முடிந்ததா மக்கா.என்ன ஸ்பெசல்?அன்பும் நன்றியும்டா உதிரா.<br /><br />@மாதவன்<br /> நன்றி மாதவன்.அன்பு நிறைய மக்கா. <br /><br />@அனு<br /><br />நன்றி அனு.மிகுந்த சந்தோஷமும் அன்பும் மக்கா.<br /><br />@செய்யது<br /><br />ஆகட்டும் செய்யது.அன்பும் நன்றியும் மக்கா.<br /><br />@ரவுத்திரன்<br /><br />நன்றி ராஜேஷ்.அன்பும் மக்கா.<br /><br />@காமராஜ்<br /><br />நன்றி காமராஜ்.தளம் வரணும் மக்கா.தினம் ஒன்னு என உங்களுக்கும் மாதுக்கும் எப்படி வாய்க்குது என பெரிய பிரமிப்பு எனக்கு.அதிலும் மனசை குழைத்து எழுத.சந்தோசம் மக்கா,இயக்கம்.<br /><br />@ஷங்கி<br /><br />எனக்கும்,உங்களை பெரியண்ணா என கூப்பிட ஆசை ஷங்கி.ஜெகன்,சென்ஷி உதைப்பார்களோ என யோசனை.மிகுந்த நன்றி மக்கா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36617520665812334882009-10-17T09:43:55.678-07:002009-10-17T09:43:55.678-07:00அருமைஅருமைபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41859854936432525922009-10-16T09:00:49.703-07:002009-10-16T09:00:49.703-07:00அண்ணா,இனிய மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துக்கள்.
சித்...அண்ணா,இனிய மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துக்கள்.<br />சித்தப்பாக்கும் கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22323749033135491042009-10-16T01:53:55.404-07:002009-10-16T01:53:55.404-07:00அந்தப் பேசத் தெரியாத சிரிச்ச பயல் ரொம்ப அழகாக இருக...அந்தப் பேசத் தெரியாத சிரிச்ச பயல் ரொம்ப அழகாக இருக்கான். உங்கள் கவிதை அதில அடிபட்டுப் போயிடிச்சு.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22187711226138913482009-10-16T01:28:21.449-07:002009-10-16T01:28:21.449-07:00அருமையான வரிகள்.
அழகான படம்.
தீபாவளி நல்வாழ்த்து...அருமையான வரிகள்.<br /><br />அழகான படம்.<br /><br />தீபாவளி நல்வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10348100903501768272009-10-15T22:23:28.702-07:002009-10-15T22:23:28.702-07:00கவிதையில் 'நகை''சுவை'
நல்ல இருக்க...கவிதையில் 'நகை''சுவை' <br />நல்ல இருக்கு பா.ரா.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22311798079106929992009-10-15T21:26:48.077-07:002009-10-15T21:26:48.077-07:00அழகான அசத்தல்அழகான அசத்தல்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75997875643354003712009-10-15T19:08:03.950-07:002009-10-15T19:08:03.950-07:00அருமை!!!அருமை!!!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52085483988638109632009-10-15T17:10:34.649-07:002009-10-15T17:10:34.649-07:00பாரா..... ஆஹா
ஹை க்ளாஸ் கவிதை,
மண்மனம் சுழன்றடிக...பாரா..... ஆஹா <br />ஹை க்ளாஸ் கவிதை, <br />மண்மனம் சுழன்றடிக்கிறது.<br />பிம்பங்களுக்குள்ளிருந்து <br />வெளியேற இயலவில்லை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-53468584833478517292009-10-15T12:12:42.074-07:002009-10-15T12:12:42.074-07:00நல்லாருக்கு ராஜா சார்...நல்லாருக்கு ராஜா சார்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41551150022127881132009-10-15T12:00:55.458-07:002009-10-15T12:00:55.458-07:00அனுஜன்யா சொன்னது போல உங்கள் எல்லா கவிதைகளும் புன்ன...அனுஜன்யா சொன்னது போல உங்கள் எல்லா கவிதைகளும் புன்னகைக்க வைக்கின்றன.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22405311390684980572009-10-15T11:39:26.946-07:002009-10-15T11:39:26.946-07:00புன்னகை தரும் கவிதை. இரணங்களை வருடவும் தெரியும்; வ...புன்னகை தரும் கவிதை. இரணங்களை வருடவும் தெரியும்; வடுக்களைக் கீறவும் தெரியும். சூப்பர் ராஜா.<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45607342443987583962009-10-15T11:06:21.336-07:002009-10-15T11:06:21.336-07:00கண்ணாடி ரசம்
மழலையில் வழிகிறது.
அருமை..கண்ணாடி ரசம்<br />மழலையில் வழிகிறது.<br /><br />அருமை..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31670622789868465782009-10-15T09:38:12.387-07:002009-10-15T09:38:12.387-07:00யார்தான் இதனை ரசிக்க முடியாமல் போகும். அப்படி ஒரு ...யார்தான் இதனை ரசிக்க முடியாமல் போகும். அப்படி ஒரு கவிதை....!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55036632521954340642009-10-15T06:51:50.801-07:002009-10-15T06:51:50.801-07:00'கொழுக், மொழுக்'---குழந்தை
'அபாரம், அ...'கொழுக், மொழுக்'---குழந்தை <br />'அபாரம், அருமை'---கவிதை.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34741400418081976062009-10-15T06:43:35.245-07:002009-10-15T06:43:35.245-07:00முன்னாடி பின்னாடி என்ன
இருந்துது .
முன்னாடி இருந்...முன்னாடி பின்னாடி என்ன<br /> இருந்துது .<br />முன்னாடி இருந்தது அது இப்போ இல்ல <br />--பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32926770344070476122009-10-15T06:34:09.064-07:002009-10-15T06:34:09.064-07:00ஹா ஹா! குழந்தை மனதை குதூகலமாக சொன்னவிதம் கலக்கல்.ஹா ஹா! குழந்தை மனதை குதூகலமாக சொன்னவிதம் கலக்கல். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91276080750687046452009-10-15T06:03:10.709-07:002009-10-15T06:03:10.709-07:00ரைட்டு...ரைட்டு...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35134750715389503172009-10-15T05:07:56.746-07:002009-10-15T05:07:56.746-07:00அருமையான படபிடிப்பு.
//"என்ன நினைச்சுக்கிட்ட...அருமையான படபிடிப்பு.<br /><br />//"என்ன நினைச்சுக்கிட்டு<br />இருக்க?"<br />என கோபமாகக்கூட<br />கேட்டுப் பார்க்கிறேன்.<br />சிரிசுக்கிட்டேதான்<br />நிற்கிறான்.//<br /><br />இதுல ஒரு தவறு"சிரிச்சுக்கிட்டே" என்று இருக்க வெண்டும் பாரா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19887447878134148782009-10-15T04:25:28.673-07:002009-10-15T04:25:28.673-07:00கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறதுகவிதை ரொம்பப் பிடித்திருக்கிறதுயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20725860133059562782009-10-15T03:59:14.864-07:002009-10-15T03:59:14.864-07:00ரொம்ப நல்லா இருக்குண்ணா. உங்களுக்கும் குடும்பத்தின...ரொம்ப நல்லா இருக்குண்ணா. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32396598346640558742009-10-15T03:48:29.854-07:002009-10-15T03:48:29.854-07:00சிரிச்சு சிரிச்சு விக்கல்தான்யா வருது எப்புடி இப்ப...சிரிச்சு சிரிச்சு விக்கல்தான்யா வருது எப்புடி இப்புடி?! <br />ஆனா தொடர் இடுகை எழுத சொல்லிட்டு வேடிக்கை காட்டுறது நல்லா இல்ல ஆமா சொல்லிபுட்டேன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com