tag:blogger.com,1999:blog-9035285758371778170.post7920611701048549732..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: பயணம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7101742513227334932009-10-10T23:15:32.565-07:002009-10-10T23:15:32.565-07:00நல்ல கவிதை ராஜா சார் :)நல்ல கவிதை ராஜா சார் :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33139345056838981472009-10-10T20:03:55.536-07:002009-10-10T20:03:55.536-07:00Sorry Rajaraam. This comment should published in n...Sorry Rajaraam. This comment should published in next postவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51548180889991871782009-10-10T20:02:34.627-07:002009-10-10T20:02:34.627-07:00இரண்டாவதின் கவிதை வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது ...இரண்டாவதின் கவிதை வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது ராஜாராம்விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-58686080290761802372009-10-10T07:29:32.739-07:002009-10-10T07:29:32.739-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
இன்றைய கவிதை,
வசந்த்,
ஹேம...ப்ரியங்கள் நிறைந்த என்..<br />இன்றைய கவிதை,<br />வசந்த்,<br />ஹேமா,<br />சேகர்,<br />சங்கர்,<br />தமிழ் நாடன்,<br />செய்யது,<br />விஜய்,<br />வேல்கண்ணா,<br />வேல்ஜி,<br />அசோக்,<br />நவாஸ்,<br />ஜெஸ்,<br />மண்குதிரை,<br />விஸ்வா,<br />அமித்தம்மா,<br />நர்சிம்,<br />கல்யாணி,<br />உதிரா,<br />நேசா,<br />ஜமால்,<br />நந்தா,<br />மாதவன்,<br />யாத்ரா,<br />தீபா,<br />ஷங்கி,<br />லாவண்யா,<br />ரசிகை,<br />கருணா,<br />தமிழ்ப்பறவை,<br />ராஜா,<br /><br />மிகுந்த அன்பும்,சந்தோஷமும்,நன்றியும் நண்பர்களே!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75308448826536892702009-10-10T07:10:42.882-07:002009-10-10T07:10:42.882-07:00வேலை நெருக்கடி நண்பர்களே...முன்பு மாதிரி வர இயலவில...வேலை நெருக்கடி நண்பர்களே...முன்பு மாதிரி வர இயலவில்லை.என்றாலும்,மிகுந்த சந்தோசமாய் இருக்கிறது...<br /><br />உண்மையில் மண்குதிரை சொல்கிற கவிதையின் பன்முகம் அறிய வாய்க்கிறது.சகோதரர் வசந்தின் நிலை எனக்கும் நண்பன் நேசனின் தளத்தில் நிறைய நேர்கிறது.ஜெகன் மாதிரி ஆட்கள் நேசனின் கவிதைகளை பிரித்து சிலாகிக்கும் போது கவிதையை உள் வாங்க இயலாத குறையை எது கொண்டும் நேர் செய்ய இயலாமல் இருக்கும்.<br /><br />ஆக,குறை ஒன்றும் இல்லை வசந்த்!எனக்கும் நேர்கிரதுதான்.<br /><br />ஆனால் ஒன்னு,<br /><br />முண்டி,முனைந்து கவிதை புரியும் போது அது எடுத்து செல்லும் இடம் அலாதியானது.இதுவும் நேசன் தளத்தில் எனக்கு வாய்த்திருக்கிறது.<br /><br />இனி,இந்த கவிதை குறித்து..<br /><br />இந்த கவிதைக்கு இவ்வளவு முகம் இருக்கும் <br />என இதை எழுதிய போது அறிய இயலவில்லை<br />.ஹேமா,வேல்ஜி,மாதவன்,தீபா,<br />லாவண்யா,என நம் நண்பர்கள் <br />தனி தனியாக இக்கவிதையின் முகம் காட்டி தருகிறார்கள்.<br /><br />"ஓஹொ இப்படி கூட இருக்குமோ?"என வியந்தபடி பார்த்துகொண்டிருக்கிறேன்.ஒருவேளை மண்டபத்தில் இருந்தவரிடமிருந்து எழுதிவாங்கி வந்துவிட்டேனோ என இருக்கு. :-) <br /><br />என்னை பொறுத்தவரையில்,இக்கவிதையின் பார்வை,வசந்திற்கு விளக்கம் கொடுத்த அளவே."இந்த கேசை எப்படிடா கண்டு பிடித்தாய்?"என கேட்க்காதீர்கள் நண்பர்களே...<br /><br />உண்மையில் பதில் அறியாது இந்த துப்பறியும் சாம்பு!<br /><br />மிகுந்த நன்றியும் அன்பும் மக்காஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69239294195799030982009-10-10T04:44:33.542-07:002009-10-10T04:44:33.542-07:00கவிதையும், விளக்கமும், பின்னூட்டங்களும் அனைத்துமே ...கவிதையும், விளக்கமும், பின்னூட்டங்களும் அனைத்துமே அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56588607905473741102009-10-09T22:22:13.917-07:002009-10-09T22:22:13.917-07:00நல்ல பயணம்...
விளக்கத்திற்குப் பின் கொண்டை ஊசியும்...நல்ல பயணம்...<br />விளக்கத்திற்குப் பின் கொண்டை ஊசியும் நுழைந்து விட்டது மனதில்...<br />வசந்துக்கு நன்றி...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88180862940328505292009-10-09T09:13:18.928-07:002009-10-09T09:13:18.928-07:00நல்லாயிருக்குங்க பாராநல்லாயிருக்குங்க பாராஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20507741163093819402009-10-09T02:06:16.926-07:002009-10-09T02:06:16.926-07:00yennaik kavartha varikal
thalaipin keezhl..
van...yennaik kavartha varikal <br /><br />thalaipin keezhl..<br /><br />vanthulla varikal yenakkum pidiththathu:)<br /><br />ini "maram" paarththal intha kavithai ninaivu nitchchayam:)<br /><br />sabaash vel kannan...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33210032513183019962009-10-09T02:04:23.727-07:002009-10-09T02:04:23.727-07:00appuram.......rajaram sir,
en pinootathirakkaana ...appuram.......rajaram sir,<br /><br />en pinootathirakkaana pathil(neengal post seithathaagak kooriyathu) angu (preeththi vidai)illai yentre yennukiren:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12378525891403305442009-10-09T02:02:07.465-07:002009-10-09T02:02:07.465-07:00inthap pyanam.........inimai!!
pinoottak kalam an...inthap pyanam.........inimai!!<br /><br />pinoottak kalam anbu..dan nirainthu vazhivathil aanantham:)<br /><br />nesamithran sir... pinnoottam rasiththen:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69233758943768367042009-10-08T21:37:31.713-07:002009-10-08T21:37:31.713-07:00ர்ர்ர்ர்ர்.....
ஹ ஹ ஹா
ஏதோ ஒரு வேகத்தில் வந்துர...ர்ர்ர்ர்ர்.....<br /><br /><br />ஹ ஹ ஹா<br /><br />ஏதோ ஒரு வேகத்தில் வந்துருச்சு சார் தவறாய்..மன்னிக்கவும்<br /><br /><br />பார்த்தீர்களா?<br /><br />இடுகையில் கவிதை வெளியிட்டதும் விளக்கம் சொல்ல வேண்டாம்..<br /><br />நன்றி சொல்லிய பின்பு கடைசியாய் அதன் விளக்கத்தையும் கூறி விடுங்கள் நான் கவிதைகளை சுவாசிப்பவன்<br /><br />எழுதுபவன் அல்ல<br /><br />தங்கள் புரிந்து கொள்ளலுக்கு மிக்க நன்றி...பாசத்திற்க்கும் <br /><br />நன்றி ராஜாராம் அண்ணா....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35924126216902915462009-10-08T21:00:58.906-07:002009-10-08T21:00:58.906-07:00//முண்டித்தள்ளஇயலாதகொண்டை ஊசிவளைவொன்றில்//
இந்த ...//முண்டித்தள்ளஇயலாதகொண்டை ஊசிவளைவொன்றில்//<br /><br />இந்த கொண்டை ஊசிக்கும்<br /><br />பெருக்காமல் அவன் எடுத்து வைத்து கொண்ட கொண்டை ஊசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தானே.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14240545696866138862009-10-08T20:26:03.613-07:002009-10-08T20:26:03.613-07:00எனக்கு உங்கள் வழக்கத்தை விட ஏதோ குறைந்த மாதிரி இரு...எனக்கு உங்கள் வழக்கத்தை விட ஏதோ குறைந்த மாதிரி இருக்கிறது.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55127093751058055592009-10-08T19:20:11.037-07:002009-10-08T19:20:11.037-07:00அருமை ராஜாராம்!
எனக்கு இன்னொன்றும் புரிகிறது. :) க...அருமை ராஜாராம்!<br />எனக்கு இன்னொன்றும் புரிகிறது. :) கொண்டை ஊசி வளைவில் வண்டியில் வரும் அப்பெண்கள் தேயிலைத் தொழிலாளிகளோ என்று!<br /><br /><br />//பெருக்க இயலாதகொண்டை ஊசிஒன்றைகுனிந்தெடுத்துகாது சொருகுகிறான்// இந்த வரி தான் நமக்குப் புரியாத அர்த்தங்கள் ஏதேனும் இருக்குமோ என்று நினைக்க வைத்தது.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77008401576428108162009-10-08T12:25:34.791-07:002009-10-08T12:25:34.791-07:00ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-917809479641177422009-10-08T11:08:35.297-07:002009-10-08T11:08:35.297-07:00புரிந்த கவிதையில், உங்கள் விளக்கம் சிறு குழப்பமாக்...புரிந்த கவிதையில், உங்கள் விளக்கம் சிறு குழப்பமாக்கிவிட்டதோ என தோன்றுகிறது. வறுமையை கொண்டை ஊசியில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அது இங்கே வளைவுகளற்று நேர்கோடாகவே இருக்கிறது. அருகில் வந்தவர்கள், தொலைதூரம் பிரியவோ, விலகவோ நேர்ந்ததற்கு கொண்டை ஊசி சரியான குறியீடு. கவிதையின் தலைப்புக்கும் அதுவே பொருந்துகிறது. நான் இப்படியே புரிந்துகொள்கிறேன். நண்பா!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33792698375208151772009-10-08T09:13:48.753-07:002009-10-08T09:13:48.753-07:00நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23147283657510932272009-10-08T07:26:47.570-07:002009-10-08T07:26:47.570-07:00எதுவும், எதிலேயும் அவர் நினைவு
----------------
...எதுவும், எதிலேயும் அவர் நினைவு<br /><br />----------------<br /><br />விளக்கம் நன்றி - வசந்துக்கும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2158078233470963732009-10-08T07:14:16.976-07:002009-10-08T07:14:16.976-07:00பா.ரா
பற்களால் பிரிந்து கூந்தல் சேரும் அழகே தனித...பா.ரா <br /><br />பற்களால் பிரிந்து கூந்தல் சேரும் அழகே தனிதான் கொண்டை ஊசிகள் <br />ஆனால் கொண்டை ஊசிகள்... குதிரை வண்டிகளைப் போல ,திருக்கழுகுன்றத்து கழுகுகளைப் போல, மீனாட்சி கோபுரத்து கிளிகளைப் போல, நகரத்தில் காகங்களைப் போல , கிராமங்களில் கரடிவித்தை காட்டுபவர்களைப் போல, பழையது எடுத்து வைத்து ஊற்றும் கரங்களைப் போல .வாசகனின் அறிதலார்வம் போல தொலைந்து கொண்டிருக்கின்றன <br /><br />கவிதை மிக நுண்ணிய வளைவுகளைக் கொண்டிருக்கிறது .வார்த்தைகள் பல்லாங்குழி முத்து போல் இல்லாமல் மோதிரக்கல் மாதிரி மிக பொருத்தமாக அமைந்திருக்கின்றன <br /><br />சர்வே கல் மாதிரி இருந்தால் அது வெறும் வாக்கியம் தானே <br /><br />ஆங்கிலத்தில் thought dictators என்றொரு பதம் உண்டு ஒரு கவிஞன் அப்படி இல்லாமல் இருக்க வேண்டும் நீங்கள் அப்படி இல்லாமல் இருப்பவர்களில் எனக்கு பிடித்தமானவர் <br /><br />அன்பு நிறைய மக்காநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62992132374561833792009-10-08T07:05:07.772-07:002009-10-08T07:05:07.772-07:00கொண்டை ஊசியை மையமாக வைத்து ஒப்புமையாக கவிதையைக் கோ...கொண்டை ஊசியை மையமாக வைத்து ஒப்புமையாக கவிதையைக் கோர்த்திருப்பது மெருகு.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50146137354691624332009-10-08T05:35:25.706-07:002009-10-08T05:35:25.706-07:00எனக்கும் கூட பின் பாதியை புரிந்து கொள்ள இயலாதிருந்...எனக்கும் கூட பின் பாதியை புரிந்து கொள்ள இயலாதிருந்தது. வசந்த் அவர்களுக்கு நீங்கள் அளித்த விளக்கம் எனக்கும் பயனளித்தது. நன்றி அண்ணா. ( விருதினை பகிர்ந்தளித்தமைக்கும். )கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47245699108568312702009-10-08T05:01:10.557-07:002009-10-08T05:01:10.557-07:00அருமை ஸார்.அருமை ஸார்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41147168583621245972009-10-08T00:13:56.674-07:002009-10-08T00:13:56.674-07:00வசந்த்திற்கு நீங்கள் அளித்த விளக்கத்திற்குப்பின் க...வசந்த்திற்கு நீங்கள் அளித்த விளக்கத்திற்குப்பின் கவிதை புரிந்துவிட்டது.<br /><br />நன்றி இருவருக்குமே :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87205927895152325842009-10-08T00:04:26.096-07:002009-10-08T00:04:26.096-07:00யதார்த்தமான வரிகள்
அருமையதார்த்தமான வரிகள்<br /><br /><br />அருமைஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com