tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8217672938229727818..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: கருவேல நிழல்-திரைக்கு பின்னால்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18714877980214630092009-12-17T14:44:21.954-08:002009-12-17T14:44:21.954-08:00@ஜெகா
மிக்க நன்றி ஜெகா!
@சேகர்
ஆகட்டும் சேகர்.மிக...@ஜெகா<br />மிக்க நன்றி ஜெகா!<br /><br />@சேகர்<br />ஆகட்டும் சேகர்.மிக்க நன்றி!<br /><br />@மோகன்<br />ஆம்,மோகன்.மிக்க நன்றியும் அன்பும்!<br /><br />@உண்மைத்தமிழன் <br />நல்வரவு மக்கா!ரொம்ப நன்றி!<br /><br />@starjan <br />ரொம்ப சந்தோசம் தொடர் வருகை மக்கா.மிக்க நன்றியும்!<br /><br />@சங்கர்<br />மக்கா,நலமா?மிக்க நன்றி சங்கர்!<br /><br />@தியா<br />ஆகட்டும் தியா.மிக்க நன்றி!<br /><br />@வாசு<br />மிக்க நன்றி வாசு!<br /><br />@ஆரண்யநிவாஸ் ஆர்.மூர்த்தி.<br />ரொம்ப நன்றி மூர்த்தி!<br /><br />@அக்பர்<br />சீக்கிரமா,அக்பர்.உற்சாகம்.நன்றியும் மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78077355835502029792009-12-17T12:46:57.870-08:002009-12-17T12:46:57.870-08:00@மண்குதிரை
ரொம்ப நன்றி மண்குதிரை!
@சரவணா
ஆம்,சரவன...@மண்குதிரை<br />ரொம்ப நன்றி மண்குதிரை!<br /><br />@சரவணா<br />ஆம்,சரவனா.ரொம்ப நன்றி மக்கா!<br /><br />@சுந்தரா<br />என்ன நினைவு திரண்டா!ரவியை மறந்துவிட்டேன்.தொடர்பு கொண்டதற்கு நன்றிடா பயலே.<br /><br />@வேல்கண்ணா <br />நன்றி வேல்கண்ணா!<br /><br />@அசோக் <br />புன்னகை மன்னா..நன்றி மகனே!<br /><br />@கல்யாணி <br />சந்தோசம்டா கல்யாணி.அழுமூஞ்சி கல்யாணி.நன்றி மக்கா!<br /><br />@பின்னோக்கி<br />அப்பா!..எவ்வளவு அன்பும் ஆறுதலும் பின்னோக்கி!ஆகட்டும் மக்கா.மிக்க நன்றி!<br /><br />@சித்ரா <br />நல்வரவுங்க.மிக்க நன்றி சித்ரா!<br /><br />@அம்பிகா<br />மூன்று கவிதைகளுக்கு முன்பாகவே உங்களை பார்த்துட்டேன் அம்பிகா.மொத்தமாக பதில் சொன்னதில் உங்களை கை பற்றமுடியாமல் போச்சு.மாதவன் நலமா?போராட்டங்களில் நாங்கள்தான் நிறைய மிஸ் பண்ணுகிறோம் மாதுவையும்,காமுவையும்.ரெண்டு போரையும் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க மக்கா.மிக்க அன்பும் நன்றியும் அம்பிகா!<br /><br />@நர்சிம் <br />மிக்க நன்றி நர்சிம்!அந்த பீர் பாட்டிலை மறந்துராதீங்க..<br /><br />@ரோஸ்விக்<br />மகனே..நல்லா இருக்கீங்களா?மிக்க நன்றிப்பு!<br /><br />@ராமலக்ஷ்மி <br />ரொம்ப நன்றி சகா!மறக்க இயலாத வார்த்தைகள்.<br /><br />@குன்றா<br />குன்றா,என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம்?உதை.நன்றி குன்றா!<br /><br />@வினோ<br />மிக்க நன்றி வினோ!<br /><br />@ரசிகை<br />ஆகட்டும் அப்பத்தா!:-)<br />அப்படியே கடவது.நெகிழ்வான பின்னூட்டம் ரசிகை.மிக்க நன்றி மக்கா!<br /><br />@ஜெஸ்<br />சரிங்க இன்னொரு அப்பத்தா!ரொம்ப சந்தோஷபடுவீர்கள் என தெரியும்,ஜெஸ்.உடல் நலம் ஓகேவா?மிக்க நன்றி ஜெஸ்!<br /><br />@விஜய்<br />ஹா.ஹா!<br />மிக்க நன்றி விஜய்!<br /><br />@அனுஜன்யா<br />கண்கலங்கிவிட்டது அனு.ரொம்ப சந்தோசம் மக்கா.நன்றியும்!<br /><br />@நேசன் <br />கூடவே இருக்கிற ஆள் இல்லையா?ரொம்ப நெகிழ்வும் சந்தோசமும்டா மக்கா!வேறு என்ன வேணும்?..நன்றிடா பயலே!<br /><br />@காளியப்பன் <br />annaaaaaaaaaaaaaaaa ........போதும் அண்ணா!வாழ்ந்துட்டேன்!<br /><br />@கமலேஷ்<br />இப்படி மனசில் இருந்து பேசும் மனிதர்களை சம்பாதித்தது கருவேலநிழலை விட சந்தோசம் கமலேஷ்!மிக்க நன்றி மக்கா!<br /><br />@இன்றைய கவிதைகள்<br />நீங்க நாலு பேரும் வந்ததுக்கு பிறகே இப்பல்லாம் என் வீடு நிறைகிறது மக்காஸ்!சந்தோசம்.நன்றியும்!<br /><br />@உதிரா<br />நீ எழுத தொடங்கவேணும் மக்கா..இப்படியெல்லாம் பகிரத்தான் இது மாதிரியான இடங்கள்.சீக்கிரம் தொடங்கேண்டா,கவிதும்மா.மிக நெகிழ்வான நம் மனிதர்கள்!அவர்களையும் இங்கு இணைத்ததில் இந்த வீட்டில் முகூர்த்த களை!<br />நன்றிடா பயலே.<br /><br />@ஜோதி<br />மிக்க நன்றி ஜோதி!வாயாடி நலமா?<br /><br />@சே.குமார் <br />ஆகட்டும் குமார்.மிக்க நன்றி மக்கா!<br /><br />@தேனு<br />படம்,படமாக நிகழ்வை காட்டி தந்து விட்டீர்கள் தேனு!எனக்கு ஒரு தோழி இருக்கிறார்கள் சிவகங்கையில்.<br />அவர்கள் எழுதுகிற கடிதங்களில்தான் சிவகங்கை பூத்திருவிழாவை இங்கிருந்தபடியே பார்ப்பேன்.அப்படி இருந்தது வர்ணனைகள்..<br />மிக்க நன்றி மக்கா!கண்டிப்பா சந்திப்போம்.<br /><br />@ரவுத்திரன் <br />ரொம்ப நன்றி ராஜேஷ்!<br /><br />@சபிக்ஸ் <br />மிக்க நன்றி சபிக்ஸ்!தளம் வரமுடியாமல் இருக்கு மக்கா.வர்றேன்.<br /><br />@நவாஸ்<br />கூடவே இருக்கும் மற்றொரு மக்கா!நீங்கதான் மக்கா,நான்!நன்றி ராஜா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26685516630863698322009-12-17T01:03:25.364-08:002009-12-17T01:03:25.364-08:00வாழ்த்துகள் பா.ரா
அடுத்த தொகுப்பு எப்போ.வாழ்த்துகள் பா.ரா<br /><br />அடுத்த தொகுப்பு எப்போ.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83779327437064448252009-12-16T06:17:19.973-08:002009-12-16T06:17:19.973-08:00@ஷங்கி
தளம் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து அன்ப...@ஷங்கி<br />தளம் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து அன்பு செய்து வருவதில் மிக முக்கியமான என் ஷங்கி மக்கா,மிக்க அன்பும் நன்றியும்!<br /><br />@ரவிச்சந்திரன்<br />மிக நெகிழ்வு ரவி.தனி மடல் அனுப்பி இருக்கேன்.அழையுங்கள்.கட்டி இறுக்கி கொள்வோம்.நன்றி மக்கா!<br /><br />@முத்துலெட்சுமி<br />ரொம்ப நன்றி முத்துலெட்சுமி!<br /><br />@முரளிகுமார் பத்மநாபன்<br />நன்றி முரளி!மகாப்பா என விளிக்கும் முதல் ஆண் நண்பர்!ஆகட்டும் முரளி,உங்கள் அன்பில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.இரண்டாம் பாகமா குறை வைக்க போகிறது?உற்சாகம் முரளி!<br /><br />@சந்தனமுல்லை<br />மிக நெகிழ்வான வாழ்த்து முல்லை.மிக்க நன்றி மக்கா!<br /><br />@ராகவன்<br />நீங்கள் நிறையாவிடில் யார் நிறைவது ராகவன்!தளும்பலை அப்படியே உள் வாங்கி கொண்டேன்.அப்படியே திருப்பியும் தருகிறேன்.வந்துச்சா ராகவன்.நன்றி என் ராகவன்!<br /><br />@ஜீவன்<br />ரொம்ப நன்றி ஜீவன்!<br /><br />@ஈரோடு கதிர்<br />சந்தோசம் கதிர்!மிக்க நன்றியும்,மக்கா!<br /><br />@வித்யா<br />ரொம்ப நன்றி வித்யா!நிறைவும்.<br /><br />@ராஜன்<br />மிக்க நன்றி ராஜன்!தொடர்ந்து வருவது அவ்வளவு சந்தோசமும்,மக்கா!<br /><br />@பாலாஜி<br />நன்றி பாலாஜி.திருப்பியும் வணங்குகிறேன்,வேறு வழி தெரியாமல்!<br /><br />@விநாயகம்<br />பார்க்கவேணும் என விரும்பும் மனிதர் நீங்கள் விநாயகம்.ஊர் வரும் போது அவசியம் பார்ப்பேன்.உங்களுக்கும் வாழ்த்துக்கள் மக்கா!<br /><br />@அமித்தம்மா <br />கௌரி,கவிதா,சீதா போல,இப்ப லாவண்யா போலவும் உணர்கிறேன் உங்களையும்அமித்தம்மா...செயல்களில் அன்பு செய்பவர்களுக்கு,திருப்பி தரவென என்னிடம் வெறும் வார்த்தை மட்டுமே இருக்கிற குறைதான்.அதையாவது தரத்தான் வேணும்.நன்றி அமித்தம்மா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16367151404745244362009-12-16T03:12:10.729-08:002009-12-16T03:12:10.729-08:00@வசந்த்
மிக்க நன்றி வசந்த்!
@butterfly suryaa
வாங...@வசந்த்<br />மிக்க நன்றி வசந்த்!<br /><br />@butterfly suryaa<br />வாங்க சூர்யா.நல்வரவாய் இருக்கட்டும்.மிக நெகிழ்வான பின்னூட்டம்.நன்றியும் அன்பும் சூர்யா.<br /><br />@செய்யது<br />இப்படி அன்பை பொழியும் மனசை எங்கிருந்து எடுக்கிறீர்கள் செய்யது?முதலில் அதை சொல்லுங்கள்.கவிதை கிடக்கட்டும்.மிகுந்த நன்றி செய்யது! <br /><br />@தோழி<br />வீட்டுக்கே வந்தது போல் இருக்கு.நன்றி அனு!<br /><br />@துபாய் ராஜா<br />சகோதரா!நல்லா இருக்கீங்களா?ரொம்ப சந்தோசம் நன்றியும்!<br /><br />@ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி<br /> நல்வரவு ராஜலக்ஷ்மி!ரொம்ப நன்றிங்க.<br /><br />@கலகலப்ரியா <br />நன்றிடா ப்ரியாகுட்டி!<br /><br />@ராகவ் <br />ரொம்ப சந்தோசம் ராகவ்.மிக்க நன்றியும்!<br /><br />@கதிரவன்<br />வாங்க கதிரவன்.ரொம்ப நன்றி மக்கா!<br /><br />@சுசி<br />எவ்வளவு மனசு நிறைந்த ததும்பல்! நன்றி சுசி!<br /><br />@ராஜவம்சம் <br />ஆகட்டும் மகனே.நீங்கல்லாம் இருக்கும் போது என்ன பயம்?ரொம்ப நன்றி மகனே!<br /><br />@யாத்ரா<br />தம்பு!<br />என் மகனுக்கு அப்புறம் என் வாய் நிறைய தம்பு என அழைக்க விரும்புகிற செந்தி!திருமணத்தில் கூடமாட இருக்கமுடியாத குறை பெருசா இருக்கு யாத்ரா.நிரவிக்கொள்ளுங்கள் தம்பு.வாழ்த்துக்களும்,நன்றியும்!<br /><br />@உதிரா<br />நன்றிடா கண்ணம்மா!அண்ணாதுரை சித்தப்பா எல்லோருக்கும் புத்தகங்கள் வாங்கி போயிருக்கிறார்.உனக்கும் சேரும்.நீயும் வாங்கு.ஒன்னுக்கு ரெண்டா இருக்கட்டும்.<br />நம் அன்பு போல...அப்பத்தா இனி அதில்தான் வசிப்பார்கள்.வசிக்கட்டும் ஆறுதலாக.நன்றிடா குட்டி!<br /><br />@ஹேமா<br />வாழ்த்து கிடக்கட்டும் ஹேமா.உன் தொகுப்பு எப்போ?சீக்கிரம் வரட்டும்.நன்றிடா!<br /><br />@டிவிஆர்<br />ரொம்ப நன்றி டிவிஆர்!<br /><br />@செய்யது<br />மீண்டும் நன்றி மழை!<br /><br />@செந்தில் நாதன்<br />நிறைவாய் இருக்கு செந்தில்.உங்கள் எதிர்பார்ப்பும்,அன்பும்.உரிமையும் கூட.ரொம்ப நன்றி மக்கா!<br /><br />@மதி<br />நன்றிடா பயலே!என்னக்கும்தான் மதி.நம்பாமல்தான் வருது.நம்ப சொல்லுது நிகழ்!கிள்ளி பார்த்து வாழ்ந்து கொள்வோம் மக்கா!<br /><br />@ஜமால் <br />மிக்க நன்றி மக்கா.உங்கள் தளத்தில் என்னால் பின்னூட்டம் போட இயலவில்லை ஜமால்.இதை நீங்கள் வாசித்தால் எனக்கு சொல்லி தாங்களேன்,ஜமால்.அன்பு நிறைய மக்கா!<br /><br />@கௌரிப்ரியா <br />வாங்க கௌரி.ரொம்ப சந்தோசம்.ரொம்ப நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3411353607652691792009-12-15T07:10:19.270-08:002009-12-15T07:10:19.270-08:00ஆஹா...இது ஒரு புது உலகம் போல
இருக்கிறது!ஆஹா...இது ஒரு புது உலகம் போல <br />இருக்கிறது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37902657665220514392009-12-14T05:17:05.372-08:002009-12-14T05:17:05.372-08:00ராஜாராம்,
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இரு நாட்...ராஜாராம்,<br />மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இரு நாட்களாக உடல்நலக்குறைவு என்பதான் இன்றுதான் வாசித்தேன். தொலைபேசியில் அழைத்தேன் கிடைக்கவில்லை. நன்றி.<br /><br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21308100884125226512009-12-14T05:16:19.806-08:002009-12-14T05:16:19.806-08:00வாழ்த்துகள் நண்பரே.வாழ்த்துகள் நண்பரே.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19089946319918351862009-12-13T19:20:05.969-08:002009-12-13T19:20:05.969-08:00நிரம்ப மகிழ்ச்சி மக்கா
கருவேழ நிழலில்
நாங்களும் ...நிரம்ப மகிழ்ச்சி மக்கா <br />கருவேழ நிழலில் <br />நாங்களும் இளைப்பாற <br />கிடைத்திருக்கின்றோம் <br />வார்த்தைகள் இல்லை <br />வணங்குகிறேன்....சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44879476787122082382009-12-13T08:34:04.410-08:002009-12-13T08:34:04.410-08:00வாழ்த்துக்கள் ஸார்..!வாழ்த்துக்கள் ஸார்..!Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18121929109942597342009-12-13T07:01:08.002-08:002009-12-13T07:01:08.002-08:00வாழ்த்துக்கள் ஸார்..!வாழ்த்துக்கள் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63161631273234357802009-12-13T03:35:44.760-08:002009-12-13T03:35:44.760-08:00நெகிழ்வான அனுபவம். முதல் புத்தகம் எவ்வளவு சந்தோசம்...நெகிழ்வான அனுபவம். முதல் புத்தகம் எவ்வளவு சந்தோசம்!! கேபிள் சங்கர் blog-ல் படங்களுடன் வெளியிட்டுள்ளார். உங்கள் பெண் உங்கள் சார்பாக சென்றுள்ளார். வேலை நிமித்தம் என்னால் நேற்று போக முடியலை. மன்னிக்க. புத்தகம் பார்க்க மிக ஆவலாக உள்ளேன். <br /><br />உங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஆண்டு தான். எழுதும் ஒவ்வொருவரும் recognition-க்காகவே எழுதுகின்றனர். அது உங்களுக்கு சரியான படி கிடைக்க ஆரம்பித்தது இந்த வருடம் முதல் தான். மிக்க மகிழ்ச்சிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22664611337219571042009-12-12T17:59:26.745-08:002009-12-12T17:59:26.745-08:00மனம்நெகிழ்ந்த பாராட்டுகள்....மனம்நெகிழ்ந்த பாராட்டுகள்....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60470199959044145292009-12-12T09:11:01.664-08:002009-12-12T09:11:01.664-08:00வாழ்த்துக்கள்.. sorry.. பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.. sorry.. பாராட்டுக்கள்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67823252734428671152009-12-12T00:22:10.167-08:002009-12-12T00:22:10.167-08:00சந்தோசம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கமுடியாத அள...சந்தோசம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கமுடியாத அளவுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.<br /><br />நெகிழ்ச்சியான இடுகை மக்கா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74986910328655943872009-12-12T00:02:53.866-08:002009-12-12T00:02:53.866-08:00மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அண்ணே, இன்னும் நிறைய சா...மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அண்ணே, இன்னும் நிறைய சாதனைகள் படைக்க எமது பிராத்தணைகளும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7658648516275039782009-12-11T13:01:42.812-08:002009-12-11T13:01:42.812-08:00நெகிழ்வான பதிவு..வாழ்த்துக்கள் ராஜா சார் :)நெகிழ்வான பதிவு..வாழ்த்துக்கள் ராஜா சார் :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66098138374383439342009-12-11T12:12:50.304-08:002009-12-11T12:12:50.304-08:00மக்கா விட்டகுறையோ தொட்டகுறையோ தெரியவில்லை
என்னை ...மக்கா விட்டகுறையோ தொட்டகுறையோ தெரியவில்லை <br /><br />என்னை வீட்டு மனுஷி என்று கூறி விட்டுப் போனீர்களா <br />ஒரு வாரம் கூட இருக்காது <br /><br />உங்க புத்தக வெளியீடு பற்றி வண்ணத்துப் பூச்சியார் ஒரு லிங்க் அனுப்பி இருந்தார் முகப் புத்தகத்தில்<br /><br /> அது நான்செல்லும் தூரத்திலேயே நடைபெறப்போகிறது என கேள்விப்பட்டு இன்று மாலை சென்றேன் <br /><br />ஆனா பாருங்க பாரா ...<br />உங்களக் காணச் சென்ற நான் உங்க மகளையும் சித்தப்பாவையும் அவர் பையனையும் விழாவில் பார்த்துத் திரும்பினேன் <br /><br />நீங்க வரல ..வீட்டுல அக்கா வரல ..ஆனா வீட்டு மனுஷிகளா நானும் உங்க மகளும் போய் கலந்துகிட்டு சந்தோஷப்பட்டோம் <br /><br />உங்களப் பார்க்க முடியல என்கிற ஏமாற்றத்துல இருந்த நான் அவங்க பேரை கேட்காம என்வீட்டுக்கு வரச்சொல்லிகூட கூப்பிடத்தோணாம வந்துட்டேன் மக்கா <br /><br />ஆனா பாருங்க உங்களுக்கு பதிலா நாங்க கலந்துகிட்டதே பெருமையா இருந்துச்சு <br /><br />ஞானி., பாஸ்கர் சக்தி .,அஜயன்பாலா .,சாரு நிவேதிதா .,அகநாழிகை வாசு .,வண்ணத்துப்பூச்சி சூர்யா., வேடியப்பன் எல்லாரும் நம்ம மக்காதான் <br /><br />ரொம்ப நல்லா நடந்துச்சு நிகழ்ச்சி மக்கா <br /><br />என்னவோ நான் கலந்துக்கணும்னு இருந்துருக்கு <br /><br />ஆறு மாதத்துலேயே இதுவிஸ்வரூபம்தான் மக்கா<br /><br /> வாழ்க வளமுடன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48090159008312740722009-12-11T09:01:53.585-08:002009-12-11T09:01:53.585-08:00நண்பர் பா.ராஜாராம்...
முதலில் முதல் புத்தக வெளியீட...நண்பர் பா.ராஜாராம்...<br />முதலில் முதல் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.<br />அடுத்தடுத்து நல்ல வெளியீடுகள் வர வாழ்த்துக்கள்.<br /><br /><br />//என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி வரும் உங்கள் யாருக்கும் நன்றி சொல்ல போவதில்லை. யாருக்கு யார் நன்றி சொல்வது?<br />நினைவு கூர்கிறேன், அவ்வளவே!//<br /><br />நமக்குள்ள எதுக்குங்க நன்றி..!<br />நட்புக்குள் நன்றி வந்தால் நட்பின் ஈரம் குறைந்து விடும்.<br /><br />கருவேல மர நிழலுக்கு வாழ்த்துக்கள்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40784944249829209672009-12-11T08:26:47.312-08:002009-12-11T08:26:47.312-08:00வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும மகிழ்ச்சியாக உணர்கிறேன்...வாழ்த்துக்கள் அண்ணா<br />மிகவும மகிழ்ச்சியாக உணர்கிறேன்<br />உங்களுடைய பக்கதுக்கு வந்தாலே<br />உறவுகளுடன் அருகாமையில் இருப்பதான உணர்வு புத்தகம் வடிவிலும் கிடைப்பதில் <br />நன்றி உயிரோடை லாவாண்யா, அகநாழிகை பொன்.வாசுதேவனna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3644556809327729872009-12-11T08:10:28.998-08:002009-12-11T08:10:28.998-08:00நினைவு கூர்தல்:
இந்தத் தலைப்பில் நான் எப்பொழுதும் ...நினைவு கூர்தல்:<br />இந்தத் தலைப்பில் நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கும் மூன்று பேரை உங்கள் தளத்தின்மூலம் சொல்ல ஆசைப்படுகிறேன் சித்தப்பா.<br />ரத்தினவள்ளி ஆச்சி அவர்கள்:<br />ஆச்சியின் முதல் பேத்தியாய் அத்தனை செல்லம் நான். அவர்களின் அன்பை வார்த்தையால் விவரிக்க இயலாது. என்னைத் தாலாட்டி சீராட்டியதுமுதல் நான் எனது முதல் குழந்தையை பிரசவித்ததுவரை எனக்கு தாதியாய் தாயாய் பார்த்த அன்பு தெய்வம். என் வாழ்நாளில் மறக்க இயலாத அன்பு தெய்வம்.<br /><br />காந்திமதி அப்பத்தா அவர்கள்:<br />அப்பத்தா அவர்களின் கவிதைகளைக் கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நான் மூன்றாம் வகுப்பிலிருந்தபோது ரத்த சோகையினால் அவதிப்பட்டேன். அப்பொழுது எனது அப்பாவின் ரத்தத்தையே ஏற்றுவதாக முடிவு செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அப்பொழுது எதேச்சையாக காந்திமதி அப்பத்தா அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். நிலைமையை அறிந்து அவர்களும் எங்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ரத்தம் ஏற்றும்பொழுது ஊசி நழுவாமல் இருக்க என் கையைப் பிடித்துக் கொண்டவர்கள்தான் , முழு பாட்டிலும் ஏறும்வரை கை அசைந்து விடாமல் பிடித்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் வந்து சாயங்காலம் வீடு போகலாம் என்று சொல்லியதும் அப்பத்தா கிளம்பத் தயாரானார்கள். எனக்கு மிகவும் அழுகையாய் வந்தது.அப்பத்தாவை சாயங்காலம்வரை என்னுடன் இருக்குமாறு கேட்டேன். 'தமிழு,தமிழு' என்று அப்படியே என் கையைப் பிடித்து 'இருக்கிறேன்டா' என்று அமர்ந்தார்கள். சாயங்காலம் அவர்கள் கிளம்பியவுடன் மிகவும் அழுது கொண்டிருந்தேன். அந்த அன்பை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறேன்.<br /><br />முனியம்மாள் ஆச்சி அவர்கள்:<br />ஆச்சியின் அன்பு கிடைக்கப்பெற்ற அனைத்து சொந்தங்களில் நானும் ஒருத்தி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.கள்ளமிலாத அந்த அன்பு தெய்வம் காட்டிய அன்பும் ஆசிர்வாதமும் எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாதவை. முக்கியமாய் ஒன்றைச் சொல்ல வேண்டும், நாங்கள் இங்கு அமெரிக்கா வந்திறங்கிய முதல்நாள் இரவு என் கனவில்,"வந்துட்டியாடி என் ராசாத்தி " என்ற என் பிரிய ஆச்சியைப் பார்த்தேன். மிக சந்தோசமடைந்தேன்.<br /><br />என் கணவர் வேலைநிமித்தம் மாற்றலாகி நாங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்திருக்கிறோம்.எங்கு சென்றாலும் எனக்கு பக்கத்துக்கு வீட்டு அல்லது எதிர் வீட்டுத் தோழியாய் அமைவது வயதான மூதாட்டிதான். இங்கு சிகாகோவிலும் எனது பக்கத்து வீட்டு தோழியின் வயது அறுபத்தி எட்டு. என் கணவர் கேலியாய் என்னிடம்,' அதெப்படி எங்கே போனாலும் உனக்கு உன் மாமியார் வயதிலேயே தோழி கிடைக்கிறாங்கன்னு' சொல்லுவாங்க. ஆனால் நான் இவங்களில் எல்லாம் பார்ப்பது என் பிரியமான ஆச்சிகளையும்,அப்பத்தாவையும்தான்.<br />---------கவிதாசிவகுமார்.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55716926455847358482009-12-11T08:01:28.129-08:002009-12-11T08:01:28.129-08:00மேன்மேலும் கவிதைகள் எழுதி,
மேன்மேலும் புத்தகங்களை ...மேன்மேலும் கவிதைகள் எழுதி,<br />மேன்மேலும் புத்தகங்களை வெளியிட்டு,<br />மேன்மேலும் மெருகேற<br />எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!<br /><br />-இன்றைய கவிதை நண்பர்கள்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62000680236738851362009-12-11T06:01:23.324-08:002009-12-11T06:01:23.324-08:00உங்க கவிதையை போலவே உங்க மனசு அழகா இருக்குன்னு சொல்...உங்க கவிதையை போலவே உங்க மனசு அழகா இருக்குன்னு சொல்லறதா <br />இல்ல உங்க மனசை போலவே உங்க கவிதை அழகா இருக்குனு சொல்றதா...<br /> உவ்வொரு எழுத்தும் எதை எதையோ சொல்லி தந்துக்கிட்டே இருக்கு எனக்கு... பல நேரங்கள்ல வாழ்க்கையவே சொல்லி கொடுக்குது .....அரிதாக கிடைக்கும் ஒரு கவிஞர் நீங்கள்...இன்னைக்கு வெளி வரும் உங்க கவிதை தொகுப்பு கருவேழ நிழலுக்கு என்தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37744567069102357672009-12-11T04:35:53.272-08:002009-12-11T04:35:53.272-08:00Rajaaaaaaaaaaaaaaaaaaaaa rempa santhosamai irrkuRajaaaaaaaaaaaaaaaaaaaaa rempa santhosamai irrkukaliappanhttps://www.blogger.com/profile/02149897964770431981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65335558114793820672009-12-11T04:30:50.646-08:002009-12-11T04:30:50.646-08:00இதோ இந்த ஜன்னல் வழி மேகம் ரியாத்தை கடந்து மதராஸ் ப...இதோ இந்த ஜன்னல் வழி மேகம் ரியாத்தை கடந்து மதராஸ் பட்டினத்திற்கு போகுமா ...?<br /><br />அட கண்டங்கடக்கும் இந்த ஹேர்பின் கழுத்துப் பறவை ?<br /><br />நினைத்துக் கொள்ளத்தான் வாய்த்திருக்கிறது பா.ரா<br /><br />சில புராணப் புனைவுகள் மிக பிடித்தமாகவும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கவும் தூண்டுவன<br /><br />அகத்தியன் திருக்கல்யாணத்தின் போது பிரபஞ்சத்தின் சமனிலைக்கு ஒரு படிகல்லாய் தென் திசை வந்தபின் பிரத்தியேகமாக அதே <br />கோலத்தில் காட்சி அளித்ததான கற்பனை போல <br /><br />மகா திருமணத்தின் போது இரண்டாம் பதிப்பின் வெளியீட்டில் கலந்து கொள்வதாக நினைத்துக் கொள்ளத்தான் வாய்த்திருக்கிறது பா.ராநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com