tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8938490586100136106..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புதிர்ப் பொழுதுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17191320044270235682011-03-21T13:27:13.541-07:002011-03-21T13:27:13.541-07:00நன்றி ரிஷபன்!
லாவன்ஸ், நன்றிடா!நன்றி ரிஷபன்!<br /><br />லாவன்ஸ், நன்றிடா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55361050790451772752011-03-20T03:42:07.299-07:002011-03-20T03:42:07.299-07:00இரண்டாம் கவிதையின் நிழல் ஒரு பொழுதினை மட்டும் சொல்...இரண்டாம் கவிதையின் நிழல் ஒரு பொழுதினை மட்டும் சொல்லவில்லை. வாழ்வை நிழலாக சுருக்கி கொண்டு பேசுகிறதுஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27404482767765919972011-03-18T05:54:29.496-07:002011-03-18T05:54:29.496-07:00முதல் கவிதை கலாட்டா என்றால் அடுத்தது சீரியஸ்..
இரண...முதல் கவிதை கலாட்டா என்றால் அடுத்தது சீரியஸ்..<br />இரண்டும் தான் உங்கள் கைவசம் வசப்பட்டு நிக்குதேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-64269194475692893792011-03-13T04:06:36.438-07:002011-03-13T04:06:36.438-07:00நன்றி ஜெஸ் மக்கா! :-)நன்றி ஜெஸ் மக்கா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33124413297635107772011-03-12T05:58:38.264-08:002011-03-12T05:58:38.264-08:00அருமை ராஜாராம். முத்திரை பதித்து உங்கள் கவிதைகள் வ...அருமை ராஜாராம். முத்திரை பதித்து உங்கள் கவிதைகள் வலை யுலகை மயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது.<br />அது சரி ஒரு நாள் முழுதும் அந்த சைக்கிளைப் பார்த்துக் கொண்டு இருந்தீர்களா? என்ன ? ஹ ஹ ஹாஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-9224429728509104902011-03-11T12:57:01.649-08:002011-03-11T12:57:01.649-08:00நன்றி இரா மாப்ள! //புரிஞ்சுக்கற வயசு எனக்கு இன்னு...நன்றி இரா மாப்ள! //புரிஞ்சுக்கற வயசு எனக்கு இன்னும் வரல// சரிங்க கைப்புள்ள! :-)<br /><br />நன்றி கரூன்!<br /><br />நன்றி வித்யா!<br /><br />பாலாண்ணா, ரொம்ப நன்றி! :-)<br /><br />சேது மக்கா, நன்றி!<br /><br />நன்றி இர்ஷாத்!<br /><br />நன்றி செந்தில்!<br /><br />நன்றி வாசன்ஜி! :-))<br /><br />ரௌடி நசர், நன்றி! :-)<br /><br />நாய்க்குட்டி மனசு, நன்றி! :-)<br /><br />நன்றி சுந்தர்ஜி! :-)<br /><br />நன்றி காமு மக்கா!<br /><br />மகன் தேவா, ரொம்ப நன்றி!<br /><br />வாங்க ஹாசிம். நன்றி!<br /><br />நன்றி சித்ரா!<br /><br />தமிழ்ஸ்! நன்றி சகோ! <br /><br />நன்றி கீதா!<br /><br />டீச்சர், நன்றி!<br /><br />நன்றி நேசா!<br /><br />நன்றிடா சாரல்!<br /><br />நன்றிடா ஹேமா! :-)<br /><br />நன்றி வினோ!<br /><br />நன்றி, சி.பி. செந்தில்!<br /><br />டி.வி.ஆர்.சார், நன்றி!<br /><br />அண்ணே, கலக்கல்! :-))<br /><br />நன்றி ராகவன்! <br /><br />நன்றி மகன்ஸ், அசோக்! :-)<br /><br />நன்றி ஜே.கே!<br /><br />சுசி மக்கா, நன்றி!<br /><br />நன்றி சரவணா!<br /><br />நன்றி சீதா!<br /><br />மாப்ள, சத்ரியா! நலமா? நன்றி மாப்ஸ்!<br /><br />வாங்க குறட்டை புலி. நன்றி!<br /><br />நன்றி ரா.லெ. சகா!<br /><br />சக்தீஸ், நன்றிடா! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66463968303107333152011-03-11T06:30:49.329-08:002011-03-11T06:30:49.329-08:00பா ரா அண்ணா சிலர் கவிதை எழுதுகிறார்கள்
சிலர் கவி...பா ரா அண்ணா சிலர் கவிதை எழுதுகிறார்கள் <br /><br />சிலர் கவிதையாகவே ஆகிவிடுகிறார்கள் <br /><br />நீங்கள் இரண்டாவது வகை :)))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67484477820130147872011-03-07T05:56:54.268-08:002011-03-07T05:56:54.268-08:00இரண்டும் அருமை:)!இரண்டும் அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66553775446331055292011-03-06T07:50:51.694-08:002011-03-06T07:50:51.694-08:00அருமை.ஆமாம்,நிழலின் கேள்விகளுக்கு நிஜம் பதில் சொல்...அருமை.ஆமாம்,நிழலின் கேள்விகளுக்கு நிஜம் பதில் சொல்ல முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69464609555811861662011-03-05T18:55:29.959-08:002011-03-05T18:55:29.959-08:00மாமா,
அக்மார்க் “பா.ரா.” கவிதை.மாமா,<br /><br />அக்மார்க் “பா.ரா.” கவிதை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44234272773664306882011-03-04T07:49:55.223-08:002011-03-04T07:49:55.223-08:00அருமை அருமை!!அருமை அருமை!!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34195367121901777042011-03-04T02:26:39.902-08:002011-03-04T02:26:39.902-08:00இப்பல்லாம் விகடன் வந்ததுமே சொல்வனத்துல உங்க கவிதை ...இப்பல்லாம் விகடன் வந்ததுமே சொல்வனத்துல உங்க கவிதை இருக்கான்னு பார்க்குறது வழக்கமாயிடுச்சுண்ணே..<br /><br />கவிதைச் சைக்கிள் சும்மா ரொங்குது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38365988971503099082011-03-04T02:00:34.614-08:002011-03-04T02:00:34.614-08:00:):)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55971379102371088952011-03-04T00:10:00.684-08:002011-03-04T00:10:00.684-08:00ரொம்ப நல்லா இருக்கு பா ரா எப்பொழுதும் போல் உங்களுக...ரொம்ப நல்லா இருக்கு பா ரா எப்பொழுதும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி பானி இதிலும் தெரிகிறது<br /><br />நன்றி பா ரா<br /><br />ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52130027339978928982011-03-03T23:18:49.768-08:002011-03-03T23:18:49.768-08:00தத்துவம்... என் அளவுக்கு இல்லாகாட்டியும்... ஏதோ சு...தத்துவம்... என் அளவுக்கு இல்லாகாட்டியும்... ஏதோ சுமாரா கீது நைனா.. ;)<br /><br />இருந்தாலும்.. கேள்வி பதில்ன்னு சும்மா சோக்காவூடு கட்ற நைனா :))<br /><br />சைக்கிள் கேப்புல கவித..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8403174370075886742011-03-03T22:36:24.368-08:002011-03-03T22:36:24.368-08:00அன்பு பாரா...
நிழல்கள் தான் எப்போதும் என் தாத்தாவ...அன்பு பாரா...<br /><br />நிழல்கள் தான் எப்போதும் என் தாத்தாவுக்கு... பொழுதைச் சொல்லும் என்பார்... பெரிய வீடெல்லாம் கிடையாது... மண்வீடு... கட்டைகள், கல்லு எல்லாம் வச்சு, செம்மன் பூசிய வீடு... நாவுகள் அறுந்த பனைஓலைகள் அல்லது நாவுகள் கட்டப்பட்ட பனைவோலைகள் தான் கூரை...<br /><br />முன்னாடி வாசலில் ஓரத்தில் ஒரு கம்பு நட்டிருக்குமாம்... அதன் நிழல் பயணங்களில் கனிக்கப்படும் பொழுது...<br /><br />இங்கு சைக்கிளாய்... பொழுது இப்படி தான் எதற்குள்ளாவது புகுந்து கொண்டு முகங்காட்டும்... ரிலேட்டிவ்... பொழுதுகள்.<br /><br />கேள்வி பதில்...ஆவியில் நல்லாயிருந்தது... கடைசி இரண்டு பத்திகள் தேவையில்லை தான்.<br /><br />அன்புடன்<br />ராகவன்<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90870433340310332592011-03-03T21:02:25.307-08:002011-03-03T21:02:25.307-08:00புதிர்
--------
ஒரு புடவை கேட்டாள்.
ஒரு சுடிதார்...புதிர்<br />--------<br /><br />ஒரு புடவை கேட்டாள்.<br /><br />ஒரு சுடிதார் எடுத்துக்கொள்ளேன்<br />என்றேன்.<br /><br />ஒரு சுடிதார் மிஞ்சியது.<br /><br />புடவையைச் சுடிதாராகவும்<br />சுடிதாரைப் புடவையாகவும்<br />பொருத்திப் பார்த்தேன்.<br /><br />அப்பவும்<br />ஒரு தேவை-தீர்வை<br />மிஞ்சியது.<br /><br />பேசாமல் வரவு-<br />செலவுப் பொறுப்பை அவள் கையிற்<br />கொடுத்துவிட்டேன்.<br /><br />தேவை மிஞ்சும் போதெல்லாம்<br />தீர்வை தானாகவே பொருந்திப்போய் விடுகிறது.<br /><br />('தீர்வை' என்றால், பழந்தமிழில், கீரிப்பிள்ளை என்றும் பொருள். என்றால் தேவையைப் பாம்பாக்கிப் பொருள்கொள்ள வேண்டும்).<br /><br /><br />பொழுது<br />----------<br /><br />Your shadow at morning striding behind you <br />Or your shadow at evening rising to meet you; <br />I will show you fear in a handful of dust. <br /><br />என்னும் டி.எஸ். எலியட்டின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவரிடம் வெளிப்பட்ட அச்சுறுத்தல் இல்லாமல், உங்களிடம் - கீழைப் பக்குவத்துக்கே உரிய - அமைதி வெளிப்பட்டு இருக்கிறது.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-35149106667922584652011-03-03T20:00:49.798-08:002011-03-03T20:00:49.798-08:00ஆனந்த விகடன் ல 2 கவிதை அடிச்ச அண்ணன் ராஜாராம்க்கு ...ஆனந்த விகடன் ல 2 கவிதை அடிச்ச அண்ணன் ராஜாராம்க்கு வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21686667751266128032011-03-03T14:21:32.937-08:002011-03-03T14:21:32.937-08:00கேள்வியும் பதிலும் புதிரவே இருக்கு... இரண்டாவதில் ...கேள்வியும் பதிலும் புதிரவே இருக்கு... இரண்டாவதில் ஒரு முழு பயணம்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-49543415038889048952011-03-03T12:45:28.268-08:002011-03-03T12:45:28.268-08:00இனிக் கேள்வி மிஞ்சும்போதெல்லாம் கல்யாணம் பண்ணி வச்...இனிக் கேள்வி மிஞ்சும்போதெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சுடலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13196148337325652502011-03-03T11:10:05.686-08:002011-03-03T11:10:05.686-08:00க்ளாசிக் கவிதைகள் .. அழகாருக்கு.க்ளாசிக் கவிதைகள் .. அழகாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51712455753547061102011-03-03T08:30:30.703-08:002011-03-03T08:30:30.703-08:00கேள்விக் கொண்டாட்டம்.கேள்விக் கொண்டாட்டம்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60648144536946850522011-03-03T08:30:24.711-08:002011-03-03T08:30:24.711-08:00mudhal kavidhai romba pidichadhu....
Superrrrmudhal kavidhai romba pidichadhu....<br /><br />SuperrrrGeethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24127845360183331602011-03-03T07:41:03.616-08:002011-03-03T07:41:03.616-08:00அண்ணா முதல் கவிதை எங்களை கேள்வி கேட்கவிடாமல் பதிலு...அண்ணா முதல் கவிதை எங்களை கேள்வி கேட்கவிடாமல் பதிலும் சொல்ல விடாமல் பண்ணிடுச்சி..விகடன் என்ன செய்யும் வெளியிட்டு தான் ஆகனும் இத்தனை சிறந்த கவிதையை....பெருமையா இருக்கு எங்க அண்ணான்னு சொல்லிக் கொள்ள..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80637218552186046262011-03-03T06:26:12.607-08:002011-03-03T06:26:12.607-08:00பேசாமல் அக்கேள்விக்கு
அப்பதிலை திருமணம் செய்து
வைத...பேசாமல் அக்கேள்விக்கு<br />அப்பதிலை திருமணம் செய்து<br />வைத்து விட்டேன்.<br /><br /><br />.....சூப்பரு! விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com