tag:blogger.com,1999:blog-9035285758371778170.post978447560298927755..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தடம் தடமறிய ஆவல்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75388792703785190132010-08-10T07:46:17.589-07:002010-08-10T07:46:17.589-07:00தடமறிந்தேன் அண்ணா இரண்டும் நல்லா இருக்குதடமறிந்தேன் அண்ணா இரண்டும் நல்லா இருக்குஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50129810098315302052010-08-02T03:28:03.621-07:002010-08-02T03:28:03.621-07:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
அனைவருக்கும...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,<br /><br />அனைவருக்கும் நன்றியும் அன்பும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19799694997040937112010-08-01T09:25:59.109-07:002010-08-01T09:25:59.109-07:00பா.ரா.எழுத்து நாளுக்கு நாள் மெருகு கூடிக் கிட்டே ப...பா.ரா.எழுத்து நாளுக்கு நாள் மெருகு கூடிக் கிட்டே போகுது! அதுல இந்த கவிதைங்க ஒரு ஜொலிப்பு!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77999233191315837552010-08-01T04:56:09.710-07:002010-08-01T04:56:09.710-07:00நிறைய கல்யாண மண்டபங்களுக்கு போன அனுபவம் மாதிரி இரு...நிறைய கல்யாண மண்டபங்களுக்கு போன அனுபவம் மாதிரி இருக்கு பங்கு !!!!!!<br /><br />வாழ்த்துக்கள் பங்கு <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77222943515587970372010-07-31T21:24:09.105-07:002010-07-31T21:24:09.105-07:00இரண்டுமே அருமை.. உங்க எழுத்துக்கு கேக்கவா வேணும்இரண்டுமே அருமை.. உங்க எழுத்துக்கு கேக்கவா வேணும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27535318101653520092010-07-31T05:30:32.024-07:002010-07-31T05:30:32.024-07:00அன்பின் பாரா இரண்டு முறை ஆனந்த விகடன் வாங்கிப்படிக...அன்பின் பாரா இரண்டு முறை ஆனந்த விகடன் வாங்கிப்படிக்கும் போதும் அப்படியே என் கவிதை வந்தது போல வீட்டுக்காரியிடம் காட்டினேன்.<br /><br />அப்படியொரு ஆனந்தம் வருமளவுக்கு பிடித்துப்போனது எதனால் ?<br /><br />இன்னும் போட்டோ கூட அரிச்சலாகத்தான் நினைவுக்கு வருகிறது.குரலும் கூட மறுமுறை கேட்ல்கும் போது புதுக்குரலாகவே இருக்கிறது. இருந்தும் ஒரு யுகாந்திர <br />ஸ்நேகம் ஒட்டிக்கொண்டது எப்படி ?<br /><br />எழுத்துக்கு எழுத்துக்கு மட்டுமே அப்படி ஒரு வல்லமை இருக்கிறதா ? இல்லை அதோடு சேர்ந்து ஒட்டிக்கொண்ட அப்பழுக்கில்லாத அன்புக்குமா?<br /><br />மதுரையில் திருசீனாவைச்சந்தித்தேன்.வலைச்சரம் எழுத வாரீகளா என்று கேட்டபோது.மூடிதிறந்து கொப்பளிக்கும் பாராவின் எழுத்துக்கள் தான் வாசனையாய் வந்தது.<br /><br />இதை பத்தியாக்கநினைத்தேன் அது தோதுப்படாது.இதோ மாதுவோடு சென்னைக்கு கிளம்புகிறேன்.ஒரு வாரம் ஓடிப்போகும். இடையிடையே ஓசிப்பேப்பர் பார்ப்பது போல அவனது லேப்டாப்பில் எட்டிப்பார்த்துக்கொள்வேன்.<br /><br />சொல்ல விட்டுவிட்டேன் பாரா. ரெண்டு கவிதையும் ஆவி யில் அள்ளுகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68636815074080988442010-07-31T04:32:21.866-07:002010-07-31T04:32:21.866-07:00மக்கா ரெண்டுமே அருமை.. வழக்கம் போல ஆனா இந்த கமெண்ட...மக்கா ரெண்டுமே அருமை.. வழக்கம் போல ஆனா இந்த கமெண்ட் பாருங்க ... ஹாஹாஹா..<br /><br />நசரேயன் said... <br />//வந்ததிலேயே<br />சிறந்த புகைப் படத்தை<br />தேர்வு செய்திருப்பார்கள் போல.//<br /><br />என் போட்டோ கிடைச்சி இருக்குமோ ??Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3701912124476756952010-07-30T06:53:00.617-07:002010-07-30T06:53:00.617-07:00முதல் கவிதையை படிச்சவுடன். ஒரு சின்ன ஜெர்க். அதுதா...முதல் கவிதையை படிச்சவுடன். ஒரு சின்ன ஜெர்க். அதுதான் அதோட வெற்றி.<br /><br />இரண்டுமே சூப்பர் அண்ணா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7886328686829067752010-07-30T06:45:26.896-07:002010-07-30T06:45:26.896-07:00முதலாவதாகவுள்ளதை யாராவது பட்டிமன்ற மேடையில் பேசி ச...முதலாவதாகவுள்ளதை யாராவது பட்டிமன்ற மேடையில் பேசி சிரிக்கவைக்க இந்நேரம் தயாராகிவிட்டிருப்பார்கள் என்றெண்ணுகிறேன்<br /><br />இரண்டாவது கவிதை எனக்கு மிகவும் பிடிக்கிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-89946288045954766142010-07-30T06:26:55.318-07:002010-07-30T06:26:55.318-07:00இரண்டும் பிரமாதமய்யா...
முதல் ஆச்சரியப்படுத்தியது...இரண்டும் பிரமாதமய்யா... <br />முதல் ஆச்சரியப்படுத்தியது வித்தியாசத்தில்... :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33749468764222292962010-07-30T06:05:47.299-07:002010-07-30T06:05:47.299-07:001st one.. the best in recent times..
விகடன் z luck...1st one.. the best in recent times..<br />விகடன் z lucky :)nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37975170701915677952010-07-30T03:48:57.714-07:002010-07-30T03:48:57.714-07:00மாமா,
பழசெல்லாம் .... வருது போல.
ரெண்டுமே பிடிச்...மாமா,<br /><br />பழசெல்லாம் .... வருது போல.<br /><br />ரெண்டுமே பிடிச்சிருக்கு மாமா.<br /><br />மாமாவின் ‘கருவேல நிழல்’ நூல் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றேன். மாப்பிள்ளை ஜமால் பரிசளித்தார்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34487827175501633052010-07-30T03:08:53.537-07:002010-07-30T03:08:53.537-07:00முதல் கவிதையை அருமைமுதல் கவிதையை அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50175821595939433402010-07-30T02:17:21.105-07:002010-07-30T02:17:21.105-07:00VIKADA-KAVIKKU VAAZHTHTHUKKAL...:)
2 kavithaikali...VIKADA-KAVIKKU VAAZHTHTHUKKAL...:)<br /><br />2 kavithaikalilume vazhamaipola rajarama sir!<br /><br />thalaippu pidichchurukku.இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83415104964718077982010-07-30T02:15:33.366-07:002010-07-30T02:15:33.366-07:00அண்ணா அண்ணா அண்ணா !
முதல் கவிதை இரண்டாவது.
இரண்டாவ...அண்ணா அண்ணா அண்ணா !<br />முதல் கவிதை இரண்டாவது.<br />இரண்டாவது முதலாவதா பிடிச்சிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77513613933421789592010-07-30T01:39:50.120-07:002010-07-30T01:39:50.120-07:00ரொம்ப நல்லாயிருக்குங்க
விகடனிலும் படித்தேன்ரொம்ப நல்லாயிருக்குங்க<br /><br />விகடனிலும் படித்தேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91524363354693442752010-07-30T01:38:20.219-07:002010-07-30T01:38:20.219-07:00அன்பு பாரா,
எப்படி இருக்கீங்க!
முதல் கவிதையில் ...அன்பு பாரா,<br /><br />எப்படி இருக்கீங்க! <br /><br />முதல் கவிதையில் இருக்கும் ஒரு ப்ளாக் ஹுயூமர் கொஞ்சம் அதிர்வை ஏற்படுத்துகிறது. ஆனந்த விகடனில் வருவது வழக்கமாகி விட்டது. பாரா யார் என்று யாரும் கேட்க போவதில்லை, இருந்தாலும் கேட்டால் ஆனந்தவிகடனில் எழுதுவாரே அவரு என்று சுலபமாய் சொல்லிவிடலாம் இனிமேல்.<br /><br />ஆனந்த விகடனுக்கு அறிமுகமே பாரா கவிதை வருமே அதுதாங்கிற அறிமுகம் நிகழக்கூட வாய்ப்பிருக்கிறது பாரா. <br /><br />இரண்டாவது கவிதை புது மொந்தையில் பழைய கள் தொட்டுக் கொள்ளும் வெஞ்சனம் மட்டும் தான் மாறுகிறது... சிலசமயம் மொச்சை, சில சமயம் கருப்பு சுண்டல் என்று... இது என் தவறாகவும் இருக்கலாம் பாரா... ஒரே கவிதை திரும்ப திரும்ப... திகட்டவில்லை ஆனாலும் ரெப்படிசன் இருக்குங்குறத மறுக்க முடியல...<br /><br />இழந்த காதலிகளிடம் அப்படியே எஞ்சி இருக்கும் காதல் மட்டும். ஒரு பார்வையும், பேசாமல் பேசும் வார்த்தைகளும், மகனின் தலை கோதுதல் மட்டுமே எத்தனை கிறக்கம், முகிழ்ச்சிக்கு பின்னான கிறக்கமாய் கண் செருகி கிடக்க வைக்கிறது. மண்டபங்கள் எத்தனை சந்தோஷங்களையும், கண்ணீரையும் பார்த்திருக்குமோ. பதுமைகள் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்கள் எத்தனை பாரா...<br /><br />பழைய கள்ளென்றாலும் கள் தானே...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61402592407656374922010-07-30T01:27:13.921-07:002010-07-30T01:27:13.921-07:00பாரா,
போனவாரம் போட்டது 'போட்டோ' அனுப்ப...பாரா, <br />போனவாரம் போட்டது 'போட்டோ' அனுப்புனதை ஞாபகப்பட்டுத்தி, கல்யாண மண்டபம் வரை கொண்டுவந்திருச்சி பார்த்திகளா!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28327259190359189452010-07-30T01:04:02.175-07:002010-07-30T01:04:02.175-07:00சித்தப்பா....
இரண்டுமே...எதார்த்ததின் உரசல்கள்.....சித்தப்பா....<br /><br /><br />இரண்டுமே...எதார்த்ததின் உரசல்கள்.....<br /><br />டைரக்ட் டச்சிங்ஸ்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80043606764665478212010-07-30T00:16:03.330-07:002010-07-30T00:16:03.330-07:00//sakthi said...
அந்த இரண்டாவது கவிதையில்
கனத்த...//sakthi said... <br /><br />அந்த இரண்டாவது கவிதையில் <br />கனத்துப்போவதாய் உணர்கிறேன்!!!! //<br /> <br />repeat.<br />கவிதை அருமை ,ரசித்தேன் .ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45031074188775759562010-07-30T00:14:40.719-07:002010-07-30T00:14:40.719-07:00அருமை பாரா. அசத்துங்கஅருமை பாரா. அசத்துங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12973781730152796082010-07-30T00:10:39.725-07:002010-07-30T00:10:39.725-07:00இரண்டாம் கவிதை மிகப் பிடித்தது.
வரிகள் லேசாகதான்...இரண்டாம் கவிதை மிகப் பிடித்தது. <br /><br />வரிகள் லேசாகதான் தெரிகிறது<br />எனினும் ......<br />கணம் சொல்லிப்போகிறது.Geethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39378983562922765162010-07-29T23:15:08.615-07:002010-07-29T23:15:08.615-07:00சிரிப்பதே சமாளிக்க மட்டும்தான் என்றாகிவிட்டது..
வ...சிரிப்பதே சமாளிக்க மட்டும்தான் என்றாகிவிட்டது..<br /><br />விகடன்- வாழ்த்துகள்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1729113469590718072010-07-29T23:09:02.077-07:002010-07-29T23:09:02.077-07:00முதலாவது :)
இரண்டாவது - ம்ம்.....முதலாவது :)<br />இரண்டாவது - ம்ம்.....பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55467518031856259162010-07-29T22:52:13.548-07:002010-07-29T22:52:13.548-07:00இரண்டுமே அழகாக விரிந்திருக்கிறது.
உணர்தல் காட்டும...இரண்டுமே அழகாக விரிந்திருக்கிறது.<br /><br />உணர்தல் காட்டும் நிகழ்வுகளை சட்டென எளிமையாக மடித்து கொடுப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. <br />வாழ்த்துகள் பா.ராஜாராம்.<br /><br />அன்புடன்<br />ஆதவா.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com