Monday, June 28, 2010

நீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு அனுபவம் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - இங்கே சொடுக்கவும்

நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்

நன்றி
பா.ராஜாராம்

9 comments:

க ரா said...

நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html

பனித்துளி சங்கர் said...

//////இராமசாமி கண்ணண் said...
நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
/////////


நட்பு என்ற ஒரு வார்த்தைப் போதுமே உலகத்தில் உள்ள அனைத்து உரிமையும் அதற்குள் வந்துவிடும் என்ன நண்பரே உண்மைதானே !

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்குங்க பாரா.

நேசமித்ரன் said...

இங்கையுமா ... ??!!!!

ம்ம்
:)

Ashok D said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சித்தப்ஸ்... :)

உயிரோடை said...

மிக்க நன்றி அண்ணா. :)

ஆ.ஞானசேகரன் said...

இரண்டாம் நாள் வாழ்த்துகள்

அம்பிகா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த நன்றியும் அன்பும்!