![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDm6nYOPxQYaLgZwEVL4ss-JHe-RBFgfZvJENmSIo790XDtGobCj2dFPyb5n8t5sPu3GLV7kqfF9yYZX8q7r6SithLQKbe0rUgB7poSVFGCqeLINhX5IGJm9mgsxqdWGKxrmDKK5CYtSMh/s400/koyil_veedu_resan_cardu.jpg)
(Picture by cc licence, Thanks Entrelec)
கண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.
கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.
அடப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..
நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.
***
நன்றி அதீதம்
14 comments:
சித்தப்பா...
அதுசரி...
ரொம்ப நல்லாயிருக்கு.
உங்களின் கவிதைகளை படிக்கும்போது(ஆனந்த விகடனிலும்) "அட!" என்று ஆச்சர்யப்படுவதை தடுக்கமுடியவில்லை. மிக எளிமையான/நுட்பமான சொல்லாடல்கள். இந்த சாதாரணமான வாசகனின் பலத்த கைத்தட்டல்களை ஏற்றுக்கோள்ளுங்கள்... உங்களை மாமா, சித்தப்பா என்று நிறைய பேர் கூப்பிடுவது உங்களின் அன்பின் விளைச்சலைக் காட்டுகிறது. love u
Wow!
ரொம்ப நல்லாயிருக்கு!
goodone
ada....!!
rajaram sirkku vaazhthukal...:)
maha-nalamaa?
சித்தப்பா ...........ஃபென்டாஸ்டிக்!!!!
:))
செம அசத்தல்...
சரியென்று படவில்லை..
sema:))
கவித புரியுது... தலைப்புதான் கொஞ்சம் நெருடல்...சித்தப்ஸு
சுயபிரபாதம்: கோயில் வீடும் ரேசன் கார்டும் என்கிட்ட இல்ல (பின்ன நாங்கெல்லாம் யாரு)
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
கடவுள் அவ்வளவு மோசமானரா??
Post a Comment