Thursday, December 31, 2009

திரிசங்கு


(Picture by CC licence, Thanks indi.ca)

ங்கிருந்துதான்
போனோம்.

ங்கு இருந்தோம்
இல்லாமல்.

பிறகு,
இங்கு கொஞ்சம் வந்தோம்
அங்கு கொஞ்சம் விட்டு.

ங்கும்
இல்லாமல் இருக்கிறோம்.

னி,
எங்கு போக
என் செகத்தீரே?

41 comments:

பா.ராஜாராம் said...

நண்பர்களுக்கு,

2009 மறக்க முடியாத வருடம் எனக்கு..நீங்கள் எல்லோரும் கிடைத்தது.

நாம் எல்லோருமாக ஒரு கேள்வியை ஆத்மார்த்தமாக எழுப்புவோம்.

"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?"

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்காஸ்!

vasu balaji said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பா.ரா.

ஆம் பா.ரா. அதனோடு வேர் மண் விட்டு ஏன் போக வேண்டும் என்பதும் சேர்ந்தே வருகிறது.

na.jothi said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா ரா சார்

கவிதாசிவகுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்தப்பா.

ருத்ர வீணை® said...

அருமை அருமை .. கவிதை கவிதை..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா

Ashok D said...

வாழ்த்துகள் சித்தப்ஸ் :)

na.jothi said...

வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்

புத்தாண்டு வாழத்துக்கள் அண்ணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் பா.ரா

rvelkannan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?"//
.....................
மெளனமாய் கிடக்கிறது மனது. நெஞ்சை துளைக்கும் கேள்வி இது. பதில் கிடைக்குமா பா.ரா ? இந்த ஆண்டில் விடை கிடைக்குமா ...?

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு பிடிமானமாவது கொடுப்போம்...!

புது வருடபிறப்பு வாழ்த்துகள் அண்ணா...!

ராஜவம்சம் said...

பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

நமது வலிகளும் ரணங்களும் அகண்று

பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

வாழ்த்துக்கள் சித்தப்ஸ்

ராமலக்ஷ்மி said...

ஆத்மார்த்தமான இக்கேள்வியுடன் ஆரம்பமாகும் ஆண்டு நல்ல பதிலைத் தர பிரார்த்தித்து..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் பா ரா!

Ramesh said...

கவிதை வலிக்குதுங்க

Paleo God said...

"திரிசங்கு"

தலைப்பே வலிக்குதுங்க...!

ஜிகர்தண்டா Karthik said...

பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிசகாத நம்பிக்கை இருந்தால்.
அவர்களுக்கும் நாம் நம்பிக்கையாய் இருந்தால், நாமே நம்பிக்கை இழந்தால் எப்படி?

அன்புடன் அருணா said...

பதில் கிடைக்கட்டும் எனும் வேண்டுதலோடு.....

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பா.ரா...

அம்பிகா said...

நல்லது நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சந்தான சங்கர் said...

இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் மக்கா...

சந்தான சங்கர் said...
This comment has been removed by the author.
மாதவராஜ் said...

இங்கு, எப்போதும் எங்களுடனே இருங்கள் பா.ரா! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

omvijay said...

இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

cheena (சீனா) said...

அன்பின் பா.ரா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Gowripriya said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கல்யாணி சுரேஷ் said...

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலேனும் அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத்திற்கான வழி கிடைக்கட்டும் என்னும் பிரார்த்தனையோடு அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்தப்பா...

//வேர் மண் விட்டு ஏன் போக வேண்டும் என்பதும் சேர்ந்தே வருகிறது.//


உங்க கேள்வியும் இதுவும் நல்ல கேள்வி தான் சித்தப்பா... ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் தீர்வு காணும் வரை.

Kumky said...

எவ்வளவோ செய்ய நாம் தயார்தான்...
ஆனால் வல்லரசு கனவை மக்களின் உயிர்களின் மீது கட்டிக்கொண்டிருக்கும் இந்த அரசுகள் விட வேண்டுமே...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா.

ஆரூரன் விசுவநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ரா..

அ.மு.செய்யது said...

விடியல் பிறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா !!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

க.பாலாசி said...

உணர்வுகளின் வெளிப்பாடாய் நல்ல கவிதை...

பாலா said...

புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்

காமராஜ் said...

பாரா...

இன்றைய பொழுது
எப்படி கடக்கிறது.
நான் இரவு இழந்த
தூக்கத்தைப் பிடிக்கப்படுத்து
கழிந்துபோன நாட்களை அசைபோடுகிறேன்.
மனதுக்கிதமான பாடலும்,
வேலிக்குயிலின் கீதமும்
குழைந்து கேட்கிறது.
பலப்பல முகங்கள் தென்படுகிறது.
சிநேகமாகத் தோளில் விழுகிற எல்லாக் கைகளிலும்
உங்கள் வார்த்தைகள் ஒழிந்துகிடக்கிறது பாரா.

வாழ்த்துக்கள்.

thamizhparavai said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பாரா சார்...

சுசி said...

ஆத்மாவோட வலி தெரியாதவங்க இருக்கிற வரைக்கும்
//"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?" // ராஜாராம்..

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அண்ணா இன்னும் வாழ்கிறோம்.
வாழ்வோம் நம்பிக்கையோடு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும் மக்கா

பா.ராஜாராம் said...

பணிச்சூழல் காரணமாக தனித்தனியாக கை பற்ற முடியாத குறை எனக்கு.பின்னூட்டம் மூலமாக அன்பு காட்டும் என் அணைத்து நண்பர்களுக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(